தமிழர்களுக்கு எப்படி பொங்கல் திருநாளோ அப்படி கேரளத்தவர்களுக்கு ஓணப் பண்டிகை. பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொல்வது போல ஓணாஷம்சகள் என்று சொல்லுவார்கள். அதாவது ஓணம் வாழ்த்துகள்.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
தமிழர்களுக்கு எப்படி பொங்கல் திருநாளோ அப்படி கேரளத்தவர்களுக்கு ஓணப் பண்டிகை. பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொல்வது போல ஓணாஷம்சகள் என்று சொல்லுவார்கள். அதாவது ஓணம் வாழ்த்துகள்.
இதற்கு முந்தைய பகுதியையையும், துளசியின் சென்ற பதிவையும் வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
இரண்டாம் பகுதியில் //வெளியில் வந்து கடற்கரைச் சாலைக்கு வந்தால், எதிரே வா வா என்று அழைக்கும் அழகான கடற்கரை. அலைகளின் சங்கீதத்தைக் கேட்போம்! கடற்கரை பற்றியும் அனுபவங்களும் அடுத்த பகுதியில். // என்று சொல்லி முடித்திருந்தேன் இல்லையா....நீட்டி முழக்காதே மேலே சொல்லு என்று நீங்கள் சொல்வதற்குள் தொடங்கிவிட்டேன்.
சென்ற பதிவைப் பார்த்த, வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றியுடன், சமீபத்தில் குடும்ப நிகழ்வு ஒன்றிற்குக் குடும்பத்தோடு பயணம் செய்த போது வீட்டிலிருந்து கொண்டு சென்றிருந்த உணவைச் சாப்பிட, வழியில் நல்ல இடம் தேடிய போது அப்படிக் காணக் கிடைத்த அழகான ஓர் இடத்தைப் பற்றி உங்களுடன் பகிரலாமே என்று இந்தப் பதிவு.
அடுத்த பதிவிலிருந்து இடங்கள் பற்றியும் அனுபவங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் என்று முடித்திருந்தேன்.
இதோ அடுத்த பகுதி.
நிகழ்வு நடக்கும் இடம் ரயில் நிலையத்திலிருந்து அருகில் என்பதால், ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாய் நேஷனல் எனும் தங்கும் விடுதியில் அறைகள் பதிவு செய்திருந்தோம்.
பல நாட்களாக (நாட்களாகவா வருடங்களாகவா? கீதா தெளிவா சொல்லிடு) இப்பயணம் குறித்து எழுத நினைத்து ஒரு வழியாக இப்ப பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்கிவிட்டேன். தடங்கல் இல்லாம இத்தொடரை எழுதி முடிக்கணுமே!
அகரா கிராமம்/அகரா வில்லேஜிற்கு பெங்களூருக்கு இடம் பெயர்ந்த போது, கோவிட் சமயத்திற்கு முன் இரு முறை சென்றதுண்டு. அகரா வில்லேஜும் ஹெச் எஸ் ஆர் லே அவுட்டில்தான்.
இன்ஸ்டன்ட் பலன்!
சொந்தத்தில், அண்ணா ஒருவரிடம் இருந்து அழைப்பு.
“ஏம்மா வாட்சப் என்னாச்சு இல்லையா? எஸ் எம் எஸ் அனுப்பிருந்தேன். பதிலே இல்லையே"
“அண்ணா, ஸாரி அண்ணா, லேட்டாத்தான் பார்த்தேன். வருத்தமான செய்தி.....சின்ன வயசில்லையா? என்ன பேசறது, சொல்றதுன்னு தெரியலை.”
நன்றி - இத்தலைப்பில் பகிரப்பட்டிருக்கும் புலிகள் பற்றிய படங்களுக்கும் செய்திகளுக்கும் (P)பெஞ்ச் வனவிலங்கு சரணாலயம்/தேசிய பூங்கா, மற்றும் புலிகள் சரணாலய தளங்கள், பிபிசி தளம்
INFORMATION AND PICTURE COURTESY : Pench National Park and tiger reserve sites, BBC website