திங்கள், 13 டிசம்பர், 2021

பாபு டாக்டர் - பகுதி 2

 

பாபு டாக்டர் - பகுதி 1

“ஏதோ பிரச்சனை. வாங்க” என்றார் பதற்றத்துடன்.

இதில் முடித்திருந்தேன் பகுதி ஒன்றை. இதோ தொடர்கிறது இரண்டாவது பகுதி - நிறைவுப்பகுதி

வியாழன், 9 டிசம்பர், 2021

பாபு டாக்டர் - பகுதி 1

         



        “சுருளிச்சாமி அண்ணே! இந்த ஐநூறு ரூபாயைப் பிடிங்க. நாளைக்கு ஒரு 300 ரூபா தாரேன். இந்த பெஞ்ச் இங்கயே இருக்கட்டும். கொஞ்ச நாள் கழிச்சுத்தான் கொண்டு போவேன்.” என்றபடி அழகுராசா என் கையில் திணிக்க வந்த 500 ரூபாய் நோட்டை வாங்காமலிருக்க கை விரல்களை விறைப்பாகப் பிடித்து இரண்டடி பின்னால் நடந்தேன்.

சனி, 4 டிசம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 3

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 3



அடுத்த பதிவில் திருப்பதிசாரத்தின் கீழூர் மேலூர் பற்றியும், தேரேகால் எப்படி மரிந்து ஊருக்குள் பாய்ந்தது/புகுந்தது, ஜடாயுபுரத்தை நிறைத்தது, ஊருக்கு மிக அருகில் இருக்கும் பீமநகரி எனும் குக்கிராமத்தில் கிருஷி பாலத்தில் இந்தத் தேரேகால் வாய்க்காலின் நீர் வரத்து, மதகு திறக்கப்பட்டு மறுகால் திருப்பிவிடப்பட்ட படங்கள், உடைப்புகளின் படங்கள், காணொளிகள் எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்//

என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். இதோ மேலூர்  கீழூர்.