இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்து வாழ்பவர்கள்தான் நம் நாட்டில் பெரும்பாலும். அதனால்தான் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்” மற்றவர்கள் எல்லாம் அவர்களைத் “தொழுதுண்டு வாழ்பவர்கள்” என்று சொல்லப்படுகிறது. வேளாண்மையில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றுடன் காப்பி, தேயிலை, ஏலம், ரப்பர் போன்றவைகளும் அவரவர்களுக்கான சூழல்களில் பயிரிடப்பட்டு பராமறிக்கப்படுகிறதுதான். இவற்றில் ரப்பர் பராமரிப்பும், பயனெடுப்பும் பற்றித்தான் இங்கு நான் உங்களுடன் நான் கண்டறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.