செவ்வாய், 29 மார்ச், 2022

கல்விச் சாலை தந்த தலைவனுக்குப் பாராட்டு விழா

 

எப்போதும் பிறரது குறைகளைச் சுட்டிக் காட்டி ஆத்திரப்படும் நாம் ஏனோ பெரும்பாலும் அவர்களது நிறைகளைச் சொல்லிப் பாராட்டுவதே இல்லை.  சில நேரங்களில் அவர்கள் காலமான பின் அவர்களது சிறப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. 

இதை உணர்ந்த சில நல்ல உள்ளங்கள் அவர்கள் வாழும் சமூகத்திற்கும் அதை உணர்த்தி, கல்விச் சாலையைத் தந்த ஒரு தலைவனுக்குக் கடந்த தினம் ஒரு பாராட்டு விழா எடுத்தார்கள்.

சனி, 19 மார்ச், 2022

கடம்போடுவாழ்வு - 3

 

//இப்பத்தானே ஊருக்குள் வந்திருக்கோம். கொஞ்சம் ஆற அமர ஊரின் வளத்தை, செழிப்பை, உழைப்பைப் பார்க்க அடுத்த பகுதியில் ஊர் சுற்றுவோம்// என்று முடித்திருந்தேன். கடம்போடுவாழ்வு 2

அப்பதிவிற்கும், எனது மூன்றாவதுவிழியின் பார்வையில் பதிவிற்கும் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

வெள்ளி, 11 மார்ச், 2022

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 14 - ஏரிக்கரை

 

கடம்போடுவாழ்வு பற்றிய இரண்டாவது பகுதியை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. மூன்றாவது பகுதிக்கான படங்களை இன்னும் தொகுத்தபாடில்லை, பதிவு ஒரு சில வரிகள்தான் ஆனாலும் இன்னும் எழுதவில்லை என்று உண்மையைச் சொல்லலாம்!