வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 2


//நீங்களும் வாருங்கள். கொஞ்சம் காத்திருங்கள். கடம்போடுவாழ்வு கிராமத்தைக் காட்டுகிறேன். என் உறவினர்களையும் அறிமுகப்படுத்துகிறேன். // என்று சொல்லியிருந்தேன்.  இதோ ஊருக்குள் நுழையப் போகிறோம்.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 1


பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 11 

சென்ற பதிவில் - திருநெல்வேலி - நாகர்கோவில் பதிவு - 5 ல் நாகர்கோவில் சென்றதும் அங்கிருந்து கடம்போடுவாழ்வு செல்வதற்காகப் பேருந்து ஏற வடசேரி பேருந்து நிலையம் செல்வது பற்றிச் சொல்லி முடித்திருந்தேன்.  மீண்டும் யு டர்ன் வந்த வழியே ஆனால் சாலை வழிப்பயணம் ஏர்வாடி வரை. எனவே அதே வெள்ளமடம், தோவாளை, ஆரல்வாய்மொழி, முப்பந்தல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

நன்றிக் கடன் - சியாமளா மாமி எழுதிய கதை

இதற்கு முன் ஒரு பதிவில் சியாமளா மாமி எழுதிய சாம்பு ஸ்டைல் கதை ஒன்று வெளியிட்டிருந்த நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். இதோ அவர் எழுதிய மற்றொரு கதை 

-----கீதா


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

புதன், 2 பிப்ரவரி, 2022

அமேசான் கிண்டிலில் என் நாவல் "காலம் செய்த கோலமடி"

மூன்று வருடங்களுக்கு முன்பு ஹார்ட் காப்பி ஆக வெளியிட்ட என், “காலம் செய்த கோலமடி” எனும் நாவல் அமேசான் கிண்டிலில் கடந்த வாரம் வெளியிட முடிந்தது. இதற்கு எல்லா உதவியும் செய்து வெளியிட்டுத் தந்த நம் அன்பு நண்பர், பயணக் காதலர் வெங்கட்ஜிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.