கடம்போடுவாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடம்போடுவாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மே, 2022

கடம்போடுவாழ்வு - 6

கடம்பொடுவாழ்வு கிராமத்தைக் கடைசியாகச் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கிருந்து ஜூட். இதற்கு முந்தைய 1, 2, 3, 4, 5 ல் ஊரைச் சுற்றிய பதிவும் படங்களும். பார்த்து ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

கடம்போடுவாழ்வு - 5

இன்று உலக புவி தினமாம். பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பூமி மாசடைவதைத் தடுக்கவும்......அட போங்கப்பா. சும்மா கூவிக்கிட்டு! இதுக்கு ஒரு தினம்னு கொண்டாடிக்கிட்டு.....இதுவரை என்ன மாற்றம் நடந்தது? என்ன மாசுக்கட்டுப்பாடு? புகை கூடியுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் பெருகி உள்ளன. அப்புறம் எதற்கோ....அட போங்கப்பா..!

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

கடம்போடுவாழ்வு - 4

வணக்கம்! வந்தனம்! சுஸ்வாகதம்! 

இன்னும் பசுமையான வளமான படங்கள் எல்லாம் அடுத்த பதிவில் என்று சென்ற பதிவில் சொல்லி முடித்திருந்தேன்.  சென்ற பதிவைப் பார்த்த, வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. 

இதோ 4 வது பகுதி. கடம்போடுவாழ்வின் பசுமையான படங்கள்.  கூடவே ஒரு சிறு முன்ஜாமீன்!!! எடுத்து வைத்துக் கொள்கிறேன்!!!!!!! என் மூன்றாவது விழிக்காக!  

சனி, 19 மார்ச், 2022

கடம்போடுவாழ்வு - 3

 

//இப்பத்தானே ஊருக்குள் வந்திருக்கோம். கொஞ்சம் ஆற அமர ஊரின் வளத்தை, செழிப்பை, உழைப்பைப் பார்க்க அடுத்த பகுதியில் ஊர் சுற்றுவோம்// என்று முடித்திருந்தேன். கடம்போடுவாழ்வு 2

அப்பதிவிற்கும், எனது மூன்றாவதுவிழியின் பார்வையில் பதிவிற்கும் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 2


//நீங்களும் வாருங்கள். கொஞ்சம் காத்திருங்கள். கடம்போடுவாழ்வு கிராமத்தைக் காட்டுகிறேன். என் உறவினர்களையும் அறிமுகப்படுத்துகிறேன். // என்று சொல்லியிருந்தேன்.  இதோ ஊருக்குள் நுழையப் போகிறோம்.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 1


பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 11 

சென்ற பதிவில் - திருநெல்வேலி - நாகர்கோவில் பதிவு - 5 ல் நாகர்கோவில் சென்றதும் அங்கிருந்து கடம்போடுவாழ்வு செல்வதற்காகப் பேருந்து ஏற வடசேரி பேருந்து நிலையம் செல்வது பற்றிச் சொல்லி முடித்திருந்தேன்.  மீண்டும் யு டர்ன் வந்த வழியே ஆனால் சாலை வழிப்பயணம் ஏர்வாடி வரை. எனவே அதே வெள்ளமடம், தோவாளை, ஆரல்வாய்மொழி, முப்பந்தல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி.