தக்ஷின திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் பற்றிய முதல் பகுதியை இதோ இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்.
=====> முதல் பகுதி சுட்டி <=====
முதல் பகுதியை வாசித்தவர்கள், கருத்து சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி.
சென்ற பதிவிலேயே சொன்னது போல பெருமாளை தரிசிக்க உள்ளே செல்ல பெருமாளின் இரு புறமும் தான் வாயில்கள். நேரே இல்லை. ஆனால் கொடிமரம் வெளியில் பெருமாளுக்கு நேரே ஆனால் அங்கிருந்து பெருமாள் தெரியமாட்டார். சுவர்!