பகுதி 10, பகுதி 9, பகுதி 8, பகுதி 7, பகுதி 6, பகுதி 5, பகுதி 4, பகுதி 3, பகுதி 2, பகுதி 1
பத்மாபுரம் தாவரவியல் பூங்காவைப் பார்த்த பிறகு, அடுத்து பழங்குடி மக்கள் அருகாட்சியகம் சென்றோம். அதைப் பற்றி அடுத்த பதிவில்//
என்று சொல்லியிருந்தேன். இடையில் அன்பினால் பொறுப்புகள் சில. பதிவைத் தொடர இயலாமல் போனது. தொடர்ந்து எழுத முடியவில்லை என்றாலும் என் பதிவுகளை வாசித்துக் கருத்திடும் நட்புகள், பார்த்துவிட்டுக் கடந்து செல்லும் அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இதோ பதிவு தொடர்கிறது.