ஞாயிறு, 23 அக்டோபர், 2022

காசர்கோடு கலோல்சவம் - பகுதி - 2


காசர்கோடு கலோல்சவம் - பகுதி - 1 ன் தொடர்ச்சி. முந்தைய பதிவுகளை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

செவ்வாய், 18 அக்டோபர், 2022

இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 7 - அன்னவரம்

 



அன்னவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்யநாராயணா கோயிலின் முகப்புக் கோபுரம்

கைலாசகிரி பார்த்துவிட்டு அறைக்கு வந்த போது இரவு 9.30.  ரிஃப்ரெஷ் செய்து கொண்டு படுத்ததுதான் தெரியும். மறுநாள் எங்கு சென்றோம் என்று அடுத்த பதிவில்…// என்று சென்ற பதிவில் சொல்லி முடித்திருந்தேன்.

வெள்ளி, 14 அக்டோபர், 2022

இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையக நகரத்தில் பயணம் - 6 - கைலாசகிரி

 பகுதி 5,  பகுதி 4, பகுதி 3, பகுதி 2, பகுதி 1

விசாகப்பட்டினத்தில் பயணம் தொடங்கிய நாளில் காலை ஆர் கே கடற்கரையில் இருக்கும் காளி கோயில் ஆர்கே கடற்கரை, அதன் பின் சிம்மாச்சலம், அதன் பின் குருசுரா நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் பார்த்ததை கடந்த பதிவில் சொல்லியிருந்தேன்அங்கிருந்து 8.2 கிமீ தூரத்தில் உள்ள கைலாசகிரி எனும் சிறிய மலைக்குக் சென்றோம்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

காசர்கோடு கலோல்சவம் - பகுதி - 1


கேரளத்தில் பள்ளி முதல் கல்லூரி வரை கல்வியுடன் மாணவ மாணவியர்க்குக் கலையார்வத்தையும் வளர்க்க கலோல்சவம்என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் எல்லா வருடமும் நடத்தப்படுவதுண்டு. அவற்றில் வட்ட, மாவட்ட, மாநில அளவில் மாணவ மாணவியர்கள் போட்டியிடுவதும் உண்டு. ஒப்பனா, சவுட்டு நாடகம், யக்ஷகானம், ஓட்டம் துள்ளல், நாட்டுப்புறப்பாடல்கள் போன்ற மதம் சார்ந்த, பிரதேசம் சார்ந்த பல அரிய கலைகளை எல்லோரும் அறியவும் காணவும் இதனால் முடிகிறது என்பதுதான் இதன் சிறப்பு அம்சம்.