Thillaiakathu Chronicles

தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்-காத்திருக்கும் பதிவுகள்

›
அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! வரும் வருடம் 2018ல் மட்டுமின்றி இனி வரும் வருடங்களிலும் எல்லோரும் மகிழ்...
67 கருத்துகள்:
வெள்ளி, 22 டிசம்பர், 2017

நல்ல பாம்பு ஏன் மெலிந்தது?--------.கே ஏ அப்பாஸின் பதில்-------ஒரு வரியில் ராஜினாமா

›
மாமனாரின் மறைவிற்குப் பிறகு அவர் வைத்திருந்த சமயம் சார்ந்த புத்தகங்கள் பலவற்றை அதில் ஆர்வமுள்ளவர் ஒருவர் ( குடும்ப உறுப்பினர்...
75 கருத்துகள்:
புதன், 6 டிசம்பர், 2017

அழகிக்கும் அழகி கிரீட ஆசை

›
கண்ணழகிக்கு திடீரென்று அழகிப் போட்டியில் பட்டம் வெல்லும் ஆசை வந்து விட்டது போலும். ஊரிலுள்ள பலரும்  ஆசைப்படும் போது என் கண்ணழகிக்கு ...
103 கருத்துகள்:
வியாழன், 19 அக்டோபர், 2017

சொல்லுதல் யார்க்கும் எளிய……

›
“அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு ஒரு பிராமணனாகப் பிறக்க வேண்டும்”, இப்படி ஒரு அதிரடி ஆசையை கடந்த மாதம் வெளியிட்டு எல்லோரையும் திடுக்கிட வைத்த...
86 கருத்துகள்:
ஞாயிறு, 15 அக்டோபர், 2017

வைராக்கியம்

›
எங்கள்ப்ளாகின் மற்றொரு தளமான நம்ம ஏரியாவில் நெல்லைத் தமிழன் அவர்கள் கொடுத்திருந்த கண்டிஷனுக்கு எழுதிய கதை. அதன் லிங்க் இதோ   https://enga...
31 கருத்துகள்:
திங்கள், 9 அக்டோபர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி

›
படபடவென அழகாய்ப் பறந்து போகும்   வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா!!
68 கருத்துகள்:
சனி, 23 செப்டம்பர், 2017

இனி அம்மாவுடன்......!

›
நகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்!...
97 கருத்துகள்:
செவ்வாய், 5 செப்டம்பர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 11 - கா...கா...கா...என்னை கா 2

›
கொஞ்சம் காத்திருப்பீங்கதானே! அப்படினு சொல்லிருந்தேன்ல...அதுக்கு மிக்க நன்றி! என்னை பயமுறுத்தியவர் பூனையாராம்/பூஸாராம்!!! அவர் வேறு நான் இங...
63 கருத்துகள்:
ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 10 - கா....கா....கா என்னை கா! 1

›
"நான் வெளிய போய் உனக்குச் சாப்பாடு கொண்டு வருகிறேன். அது வரை நீ கூட்டில் பத்திரமாக இருக்க வேண்டும். நான் வந்த பிறகு என் முன்னால் பற...
59 கருத்துகள்:
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மன்னிப்பு என்ற உயரிய சொல்லின் நிலை!

›
“ அவர் உன்னை மன்னித்தாரா?” என்று ஒரு பெண்ணிடம் கேட்டால் அதன் அர்த்தமே மாறிவிடுமோ என்ற பயம் வந்து விட்டது.
68 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

Thillaiakathu Chronicles

  • Thulasidharan V Thillaiakathu
  • Thulasidharan thilaiakathu
Blogger இயக்குவது.