Thillaiakathu Chronicles

தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.

வியாழன், 15 அக்டோபர், 2015

குடந்தை ஆர் வி சரவணனின் “அகம் புறம்” குறும்படத்தின் புறம்

›
படத்தின் முதன்மையான கதாபாத்திரம் - ஹும் என்னை யாருமே கண்டுக்கிடலை...ஓல்ட் இஸ் கோல்டு??!!!      நம் பதிவர் நண்பர் குடந்தை ஆர் வி ...
23 கருத்துகள்:
செவ்வாய், 13 அக்டோபர், 2015

பசுமை மாறா நினைவுகளைத் தந்த புதுக்கோட்டை பதிவர் விழா - 2015

›
ஹெலன் கெல்லரைப் பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கின்றோம்.  கண் தெரியாத, காது கேட்காத, பேச முடியாதிருந்த அவரது சாதனை போற்றுதற்குரிய...
84 கருத்துகள்:
வியாழன், 8 அக்டோபர், 2015

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இவ்வெழுத்தாளர்களுக்கு -2 !!

›
எழுத்தாளர்களில் நல்ல ஒரு சதவிகிதத்தினர் சமூகநலனை மனதிற் கொண்டு எழுதுபவர்களே. கலை, கலாச்சாரம், கல்வி , விளையாட்டு , அரசியல் அடாவடிகள், மூ...
19 கருத்துகள்:
புதன், 7 அக்டோபர், 2015

புலியென புறப்பட்டு வா! சிங்கமென சீறி வா! -1

›
“கேக்கற செய்திய நம்பறதானு தெரில....அவன் இறந்துட்டான்னும் சொல்லிக்கறாங்க...” “அடப்பாவி!”......தொடர்ச்சி இதோ.... “ம்ம்ம் என்னத்த சொல...
32 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

Thillaiakathu Chronicles

  • Thulasidharan V Thillaiakathu
  • Thulasidharan thilaiakathu
Blogger இயக்குவது.