Thillaiakathu Chronicles

தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

யாம் பெற்ற இன்பம் பெறுக எம் வலை அன்பர்கள்!

›
       மகிழ் நிறை வலைத்தளப் பதிவர் சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் அவருக்கு நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களால் கொடுத்துப் பகிரப்...
41 கருத்துகள்:
வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

›
கேரளத்தில் , சாதி, மத, இனம் பாராது ஒட்டு மொத்த கேரளாவே கொண்டாடும் ஓணப் பண்டிகை இதோ இந்த வருடமும் வந்து முடிந்து விட்டது. கேரளத்தின் ம...
45 கருத்துகள்:
திங்கள், 8 செப்டம்பர், 2014

“ஃபரா பேக்கர்! அன்று நான், இன்று நீ” – ஆன்ஃபிராங்க்

›
நாசி காம்ப்                 ஹிட்லரின் நாசி படையினர் கொன்று குவித்த லட்சக்கணக்கான யூதச் சகோதர, சகோதரிகளை நினைத்து வருந்தி எழுதப்படும்...
27 கருத்துகள்:
வெள்ளி, 5 செப்டம்பர், 2014

நல்லாசிரியர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....!!!

›
இன்றுஆசிரியர் தினம். கடந்த 25 வருடங்களாக ஆங்கில ஆசிரியராகப் பணிபுரியும் எனக்கு 1986 ஆம் ஆண்டு ஒரு தனியார் வங்கியிலும், 1987 ஆம் ஆண்டு ...
46 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

Thillaiakathu Chronicles

  • Thulasidharan V Thillaiakathu
  • Thulasidharan thilaiakathu
Blogger இயக்குவது.