Thillaiakathu Chronicles

தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.

சனி, 12 ஏப்ரல், 2014

இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்......

›
ஹிந்தி மொழி மட்டும் பேசத் தெரிந்த   15   வயதுப் பெண் ,   கோழிக்கோட்டில் தன் சமயோஜித புத்தியால் கயவர்களிடமிருந்துத் தப்பியிருக்கிறார்...
35 கருத்துகள்:
வெள்ளி, 4 ஏப்ரல், 2014

தாயில்லாமல், இதோ, நான் தனியே இருக்கிறேன்!........

›
  “ அம்மா! என்னை ஏம்மா இங்க கொண்டுவிட்ட?  நான் உனக்கு என்னம்மா கெடுதல் செஞ்சேன்? காப்பகத்துல கொண்டுவிடற அளவு நான் தாழ்ந்து போய்ட்டேன...
35 கருத்துகள்:
திங்கள், 31 மார்ச், 2014

கல்யாண வீரர்களிடம் சிக்கி சீரழியும், பரிதாபத்திற்குரிய பெண்கள்

›
     குடிகாரக் கணவர்களிடமும், சந்தேகப் பேர்வழிகளான கணவர்களிடமும் சிக்கித் தவிக்கும் ஏராளமானப் பெண்களைப்பற்றி கேட்டும், வாசித்தும், வேதனை...
20 கருத்துகள்:
ஞாயிறு, 23 மார்ச், 2014

தேர்தல் பணியினிடையே கணினியில் திரைப்படம் பார்த்ததால் வேலை போன அரசு ஊழியர் மனம் உடைந்து தற்கொலை

›
முளையிலேயேக் கிள்ளி எறியப்படாத தன்மானம் மற்றும் கௌரவப் பிரச்சினைகள் வளர்ந்து உயிரையேக் கிள்ளி எறியும் திறன் பெறுகின்றன.  எர்ணாகுளம் ...
29 கருத்துகள்:
வெள்ளி, 21 மார்ச், 2014

தேர்தல் களத்தில் 158 வது முறையாகவும் குதிக்கும் தேர்தல் ராஜா

›
குழல்மந்நம் ராமகிருஷ்ணன் உலகிலேயே நீண்ட மீசையுள்ள-ராம்சிங்க் சௌஹான் உலகிலேயே உயரம் அதிகமுள்ள சுல்தான் கோசன் உல...
32 கருத்துகள்:
திங்கள், 17 மார்ச், 2014

பாலஸ்தீனில் பிறக்கும் குழந்தைகளில் சில, கருத்தரிக்கும் முன் சில காத தூரம் பறக்கின்றன!?...........

›
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் கொன்று குவித்த இலட்சக்கணக்கான யூதர்களைப் பற்றி எண்ணும் போது மனிதாபிமானமுள்ள எல்லோருக்கும் மனதில் உண்டா...
31 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

Thillaiakathu Chronicles

  • Thulasidharan V Thillaiakathu
  • Thulasidharan thilaiakathu
Blogger இயக்குவது.