tag:blogger.com,1999:blog-8791227559428336284.post984904232409148889..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : Kadhal Poyin Kadhal - Short Film By Kovai Aavee and his TeamThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79942256598748632292015-03-03T16:11:32.007+05:302015-03-03T16:11:32.007+05:30மிக்க நன்றி சகோதரி! அந்தக் குட்டிப் பையன் பதிவர் ...மிக்க நன்றி சகோதரி! அந்தக் குட்டிப் பையன் பதிவர் கார்த்திக் சரவணன் அவர்களின் பையன். அதுதான் ரேஷ்மா காரெக்டர் சகோதரி! <br /><br />மிக்க நன்றி சகோதரி குரலைப் பாராட்டியதற்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79182344156335952612015-03-03T16:09:37.737+05:302015-03-03T16:09:37.737+05:30மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கு! நிச்சயமாக எங்...மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கு! நிச்சயமாக எங்கள் அனுபவத்தைப் பகிர்கின்றோம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22835109202635672312015-03-03T07:05:08.207+05:302015-03-03T07:05:08.207+05:30குறும்படம் அருமையாக இருந்தது. அதிலும் அந்தக் குட்ட...குறும்படம் அருமையாக இருந்தது. அதிலும் அந்தக் குட்டிப்பையன் கொள்ளை அழகு. கடைசியில் 'சித்தி'ன்னு சொல்லிட்டு 'அம்மா' எனும் இடம் சூப்பர். <br /><br />ஒரே ஒரு சின்ன நெருடல்தான். இவ்வளவு காதலாக இருக்கும் அப்பெண் ஏன் தன் சகோதரியின் மகனை தங்கள் மகனாக நினைத்து வளர்க்கலாம் என்று கேட்கவில்லை ?<br /><br />குழுவிற்கு இனிய வாழ்த்துக்கள். கீதாவின் குரல் இனிமை.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4947124503629679362015-03-01T20:02:37.593+05:302015-03-01T20:02:37.593+05:30பதிவர்கள் அசத்தியுள்ள குறும்படத்தை பார்த்து ரசித்த...பதிவர்கள் அசத்தியுள்ள குறும்படத்தை பார்த்து ரசித்தேன் ,உன்கானுபவமும் சுவையாய் இருக்குமென எதிர்ப் பார்த்து காத்திருக்கிறேன் :)<br />த ம 8Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35848614652259272732015-03-01T11:07:35.025+05:302015-03-01T11:07:35.025+05:30மிக்க நன்றி சகோதரி! தங்களின் பாராட்டிற்கு! எங்கள...மிக்க நன்றி சகோதரி! தங்களின் பாராட்டிற்கு! எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள்! <br /><br />கீதா: ஆஹா! பாட்டுப் புலமை பெற்ற தோழியின் பாராட்டிற்கும் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி! நான் இன்னும் என்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41201997691246015252015-03-01T11:05:42.111+05:302015-03-01T11:05:42.111+05:30மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்ததற்கும், தங்களி...மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்ததற்கும், தங்களின் பாராட்டிற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49105595553495737012015-03-01T11:05:10.717+05:302015-03-01T11:05:10.717+05:30மிக்க நன்றி டிடி! தங்கள் வாழ்த்திற்கு!மிக்க நன்றி டிடி! தங்கள் வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34526403808386832482015-03-01T11:04:50.312+05:302015-03-01T11:04:50.312+05:30மிக்க நன்றி சகோதரி! தங்களின் பாராட்டிற்கு! எங்கள...மிக்க நன்றி சகோதரி! தங்களின் பாராட்டிற்கு! எங்கள் இருவரிடமிருந்தும் மனமார்ந்த நன்றிகள்! <br /><br />கீதா: மைதிலியிடம் (தோழி அல்லவா) உரையாட நேர்ந்ததால் சொன்னது...இல்லை என்றால் அதுவும் வெளியிட்டிருக்க மாட்டேன் நானாக...ஹஹ்ஹஹ்..ஏனென்றால் யாரென்று தெரியாமல் வரும் விமர்சனக் கருத்து இன்னும் ஒரு படி மேலே என்பது எனது கருத்து. மிக்க நன்றி தோழி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56585566738357142032015-03-01T11:00:50.995+05:302015-03-01T11:00:50.995+05:30மனதை என்னவோ செய்கின்றது..// முதன் முதலாக வந்த ஒரு ...மனதை என்னவோ செய்கின்றது..// முதன் முதலாக வந்த ஒரு கருத்து....அதுதான் நிச்சயமாக நீங்கள் அதை உணர்ந்து பார்த்திருக்கின்றீர்கள் எனத் தெரிகின்றது...அதுவே ஆவியின் வெற்றிதனே! ஐயா! மிக்க நன்றி! தங்களின் வாழ்த்திற்கு!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60771479983433597722015-03-01T10:55:56.552+05:302015-03-01T10:55:56.552+05:30மிக்க நன்றி சகோதரி! தங்களின் பாராட்டிற்கும், வாழ்த...மிக்க நன்றி சகோதரி! தங்களின் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்! <br /><br />//மீண்டும் தாங்கள் வந்து கருத்துரை இட்டது மகிழ்வை தருகிறது. வராத போது ஏதோ ஒன்று மிஸ்சானது போன்ற உணர்வு. இது தான் நட்பின் அன்போ....))))....// அதே அதே! எங்களுக்கும் இது தோன்றியது....உண்டு.....எங்கள் கூகுள் க்ரோம் கொஞ்சம் படுத்தியது அதனால் தான்...வர இயலாமல் போனது....இப்போது அதை சரி செய்து மனம் சமாதானம் அடைந்தது. நட்புகளைப் பார்க்க முடியாமல்....ஏதோ ஒன்று மிஸ் ஆவது போல.....னமது நட்பு எப்போதும் இருக்கும் சகோதரி! மிக்க நன்றி தங்களின் அன்பு உள்ளத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47617517385793799992015-03-01T10:52:44.553+05:302015-03-01T10:52:44.553+05:30ஹ்ஹஹஹஹ் இல்ல சகோதரி! இன்னும் வரும்....அடுத்த பதிவ...ஹ்ஹஹஹஹ் இல்ல சகோதரி! இன்னும் வரும்....அடுத்த பதிவில்....எங்கள் அனுபவங்கள் வரும்....வாழ்த்துக்களௌக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40545625626590693202015-03-01T10:51:55.149+05:302015-03-01T10:51:55.149+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் பாராட்டிற்கு. சாயா த...மிக்க நன்றி நண்பரே! தங்களின் பாராட்டிற்கு. சாயா தானே!! வாங்க கொடுத்துட்டாப் போச்சு! சாயா என்ன விருந்தே படைப்போம்!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77055878328066423512015-03-01T10:50:46.999+05:302015-03-01T10:50:46.999+05:30மிக்க னன்றி நண்பரே! மிக்க னன்றி நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82835539523215759492015-02-28T16:14:17.758+05:302015-02-28T16:14:17.758+05:30ரசித்துப்பார்த்தேன்! அந்தப் பெண் மிகவும் நன்றாக நட...ரசித்துப்பார்த்தேன்! அந்தப் பெண் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்கள்! அனைவருமே அப்படித்தான்! உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் மனமர்ந்த வாழ்த்துக்கள்! இனிமையாகப் பாடிய கீதாவிற்கும் அன்பு வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61501450588430749932015-02-28T08:53:35.542+05:302015-02-28T08:53:35.542+05:30பார்த்தேன்
ரசித்தேன் நண்பரே
அனைவருக்கும் மனமார்ந்த...பார்த்தேன்<br />ரசித்தேன் நண்பரே<br />அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்<br />தொடரட்டும் தங்களின் கலைப் பணி<br />நன்றி நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-195164134900472572015-02-28T08:25:28.252+05:302015-02-28T08:25:28.252+05:30மிக்க னன்றி நண்பரே! வாக்கிற்கு!மிக்க னன்றி நண்பரே! வாக்கிற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61936850360352984292015-02-28T08:24:37.375+05:302015-02-28T08:24:37.375+05:30நண்பரே ஒன்று மறந்து விட்டோம். ஆவி எல்லாம் ராத்திர...நண்பரே ஒன்று மறந்து விட்டோம். ஆவி எல்லாம் ராத்திரிதானே தோன்றும் இல்லையோ....எனவே கொஞ்சம் முழித்திருந்து ராத்திரி முயற்சி செய்து பாருங்களேன்..ஹஹஹஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59321374381575517162015-02-28T08:23:34.879+05:302015-02-28T08:23:34.879+05:30ஹஹஹஹஹ.....பரவாயில்லைங்க. ஆனால், கணினி அதைக் காட்ட...ஹஹஹஹஹ.....பரவாயில்லைங்க. ஆனால், கணினி அதைக் காட்டும் போது கண்டிப்பாகப் பாருங்கள். பார்த்து தங்களது மேலான கருத்துரையை இங்கேயோ இல்லை யூட்யூபிலோ இடுங்களேன்...கருத்துரை எதுவாக இருந்தாலும் வரவேற்கப்படும் நண்பரே! ஆனா...இப்படியெல்லாம் எங்கல் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கு மிக்க நன்றி....ம்ம்ம் எங்களின் பொறுப்பு கூடிவிட்டதே....இனி உட்டான்ஸ் விட முடியாது போலிருக்கே...ஹஹஹ<br /><br />மிக்க நன்றி தங்களின் வாழ்த்துக்களுக்கு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70194871927373699662015-02-28T08:19:09.148+05:302015-02-28T08:19:09.148+05:30ஆஹா! எத்தனை ஒரு விரிவான கருத்து! மிக்க நன்றி! நல...ஆஹா! எத்தனை ஒரு விரிவான கருத்து! மிக்க நன்றி! நல்ல அலசல் நண்பரே! மிக மிக நுணுக்கமாக விமர்சித்திருக்கின்றீர்கள்! <br /><br />//சுப்பபுவாக நீங்கள் நாயகிடம் ‘இது உங்க பையனா? என்று கேட்கின்ற பொழுது ”ஆ” என்று சொல்லுகின்ற இடம்... ஆமாம் என்றும் இல்லை என்றும் சொல்லாத சொல் அல்லவா... ? நடிப்பின் உச்சமாகப் பார்க்கிறேன். // நன்றி நன்றி மது அதில் அசத்தியிருப்பார்....<br /><br />//இறுதியில் நாயகி கைபேசியில் அழைப்புவர “சாரி... எனக்கூறி... புறப்படும் அவர், கைபேசியில் ஏதோபேசிக்கொண்டே காரை இயக்க முற்படுவது போலக் காட்டியிருக்கலாம்! // நன்பரே கைபேசியில் பேசிக் கொண்டே காரை இயக்குவது சரியல்லவே, அது சட்டத்திற்கு புறம்பானது ஆகிவிடுமே என்பதால் அவர் ப்ளூடூத் காதில் அணிந்து பேசுவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. <br /><br />முதலில் எங்கள் நன்றி! தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும். <br /><br />ஆம்! ஆவி அவர்கள் எல்லோரது மனத்திலும் புகுந்துவிட்டார் தனது அழகான படைப்பினால். !!<br /><br />மிக்க மிக்க நன்றி நண்பரே!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37999761320911875612015-02-28T08:10:02.939+05:302015-02-28T08:10:02.939+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் வாழ்த்திற்கும்,...மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் வாழ்த்திற்கும், கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16486729129715085292015-02-28T08:09:31.177+05:302015-02-28T08:09:31.177+05:30சார் ஏன் சார் கண்டிப்பாக நீங்கள் விமர்சனம் எழுத வே...சார் ஏன் சார் கண்டிப்பாக நீங்கள் விமர்சனம் எழுத வேண்டும் சார். எழுதுங்களேன்! எதற்காகத் தவிப்பு சார்! எழுதி விடுங்கள்! எங்கள் எல்லோருக்குமே உதவியாக இருக்கும் சார்....<br /><br />மிக்க நன்றி! (இது அட்வான்ஸ் நன்றி தங்கள் விமர்சனத்திற்கு!!ஹஹ்)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47784493162029501122015-02-28T08:07:52.961+05:302015-02-28T08:07:52.961+05:30நிச்சயமாகக் கொடுப்போம் நண்பரே! காபி, ஹார்லிக்ஸ் எ...நிச்சயமாகக் கொடுப்போம் நண்பரே! காபி, ஹார்லிக்ஸ் என்ன விருந்தே வைச்சுருவோம்ல...<br /><br />மிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்துக்களுக்கு.<br /><br />கீதா: நண்பரே! உங்கள் வாழ்த்துக்கள் வந்து சேர்ந்துவிட்டது நண்பரே! மிக்க மிக்க நன்றி! அட....கண்டுபிடித்துவிட்டீர்களா..... (ஆமாம், பெரிய கம்ப சூத்திரம் பாருங்க....அப்படினு சொல்றது தெரியுது.... ஹஹஹஹஹ் )<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88427947472501528312015-02-28T07:21:54.676+05:302015-02-28T07:21:54.676+05:30நம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...நம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60634330784985610402015-02-28T05:04:35.726+05:302015-02-28T05:04:35.726+05:30பார்த்தேன் சகோதரரே! உங்கள் நடிப்பும் அருமை..சகோதரி...பார்த்தேன் சகோதரரே! உங்கள் நடிப்பும் அருமை..சகோதரி கீதா இனிமையாய்ப் பாடியிருக்கிறார். மைதிலி சொல்லித்தான் பாடியவர் தில்லையகத்து கீதா என்று அறிந்தேன்..உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81390754613455030312015-02-28T01:21:39.873+05:302015-02-28T01:21:39.873+05:30தங்களின் தளத்தில் திரையிடப்பட்டுள்ள குறும்படத்தைக்...தங்களின் தளத்தில் திரையிடப்பட்டுள்ள குறும்படத்தைக் கண்டேன்..<br /><br />மனதை என்னவோ செய்கின்றது..<br /><br />குறும் படத்தை உருவாக்கி வழங்கிய அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com