tag:blogger.com,1999:blog-8791227559428336284.post9105714469239793617..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : சில நொடி சினேகம் பல நொடி சினேகமாய் மாறியது.Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37947101595285384272014-11-06T21:27:57.566+05:302014-11-06T21:27:57.566+05:30மிக்க நன்றி ரமணி சார். தாங்கள் படத்தை ரசித்ததற்கு...மிக்க நன்றி ரமணி சார். தாங்கள் படத்தை ரசித்ததற்கும், சிரமங்களைப் புரின்டு கொண்டு வாழ்த்தியதற்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43556441716881152282014-11-03T17:52:05.819+05:302014-11-03T17:52:05.819+05:30பதிவர் சந்திப்பில் குறும்படம் பார்த்து ரசித்தோம்
அ...பதிவர் சந்திப்பில் குறும்படம் பார்த்து ரசித்தோம்<br />அதை படமாக்கப் பட்ட சிரமங்கள் குறித்து தங்கள் பதிவின்<br />மூலம் அறிய இத்தனை சிரமத்திலும் படம் நேர்த்தியாக<br />வந்திருப்பது மிக்க மகிழ்வைத் தருகிறது<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19259387340240548252014-11-03T13:35:12.064+05:302014-11-03T13:35:12.064+05:30மிக்க நன்றி! நண்பரே! பரவாயில்லை தங்களுக்கு எப்போ...மிக்க நன்றி! நண்பரே! பரவாயில்லை தங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கின்றதோ அப்போது வாசித்தால் போதுமே! ஆமாம் நண்பரே நாங்க்ள் உங்கள் தலைவா அனுபவம் பற்றியும் சொல்லி நியந்த்துக் கொண்டோம். நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. <br /><br />நண்பரே வருத்தம் வேண்டாம்.நீங்கள் ஏப்ரலில் இந்தியா வரும் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள். துளசியின் அடுத்த படத்தில் பங்கு பெற வாய்ப்புண்டு. <br /><br />மிக்க நன்றி நண்பரே!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55677755876635652142014-11-03T10:48:07.641+05:302014-11-03T10:48:07.641+05:30சனி,ஞாயிறுகளில் நிதானமாக படிக்க வேண்டும் என்று நின...சனி,ஞாயிறுகளில் நிதானமாக படிக்க வேண்டும் என்று நினைத்தேன் முடியாமல் போய்விட்டது. நான் தங்களின் இந்த அனுபவத்தை படிக்கும்போதே, நான் தலைவா படத்தில் நடித்த அனுபவத்தை மனக்கண்ணில் வைத்துக்கொண்டு தான் படித்தேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முதன்முறையாக காமிரா முன்பு நிற்கும்போது, டேக்குகள் சர்வ சாதாரணமாக போய்க்கொண்டே தான் இருக்கும். <br />பொது இடங்களில் கூறும் படம் எடுப்பதற்கான விதிமுறைகளை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.<br />அனைவருமே நன்றாக நடித்திருக்கிறீர்கள். நன்றாக இயக்கிய இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் வாழ்த்துக்கள். <br /><br />என்னால் இதில் நடிக்க முடியவில்லையே, மேலும் குடந்தையாருக்கு உதவி இயக்குனராக இருக்க முடியவில்லையே என்று தான் எனக்கு மிக பெரிய குறை. <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40457675262042391342014-11-01T22:37:06.357+05:302014-11-01T22:37:06.357+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56021176417202751362014-11-01T22:36:47.263+05:302014-11-01T22:36:47.263+05:30அதிலென்ன ஆசானே! தாமதமாய் வருவதில்....மன்னிப்பு எல்...அதிலென்ன ஆசானே! தாமதமாய் வருவதில்....மன்னிப்பு எல்லாம் கிடையாது. தாங்கள் எங்களுக்கு நல்ல நல்ல பாடல்கள் வழியாக நல்ல பாடல்கள் வழங்கி பதிவுகளாக எழுதி, எங்கள் தமிழை வளர்த்தால் அதுதான் தங்களுக்கு நாங்கள் வைக்கும் அன்பான வேண்டுகோள்...(தண்டனை???!!!!!!)<br /><br />அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆசானே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10269828867166251152014-11-01T22:33:32.169+05:302014-11-01T22:33:32.169+05:30ஆசானே, மணவை ஜேம்ஸ் ஐயா அவர்கள் கதை எழுதுவதிலும் க...ஆசானே, மணவை ஜேம்ஸ் ஐயா அவர்கள் கதை எழுதுவதிலும் கவிதை புனைவதிலும் திறமை மிக்கவர் என்று நினைத்திருந்தால் இப்படி ஒருஇன்ப அதிர்ச்சியைக் கொடுக்கின்றீர்களே! நாடகங்கள் இயக்குவதில் வல்லவர் என்ற விவரம் அளித்து! கண்டிப்பாக உதவுகின்றோம், தகுந்த சமயம் வரும் போது! <br /><br />மணவை ஜேம்ஸ் ஐயா தங்களது விருப்பத்தை எங்கள் மின் அஞ்சலுக்குத் தெரியப்படுத்தினால் நாங்கள் அதற்கு ஏற்றார் போல் உதவ முடியும் ஐயா!<br /><br />மிக்க நன்றி ஆசானே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17309269483319504002014-11-01T20:33:40.358+05:302014-11-01T20:33:40.358+05:30த ம 8த ம 8ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40573598636388933502014-11-01T18:44:00.963+05:302014-11-01T18:44:00.963+05:30ஆசானே,
அய்யா மணவை ஜேம்ஸ் அவர்கள் சிறந்த கதாசிரியர...ஆசானே,<br />அய்யா மணவை ஜேம்ஸ் அவர்கள் சிறந்த கதாசிரியர். நாடக இயக்குநர். இத்துறையில் அறியப்படாத பேராளுமைகளுள் ஒருவர். அவரது நாடகங்கள் இங்கே சபாக்களில் பழம்தின்று கொட்டை போட்ட தொழில் நாடகக் கலைஞர்களோடு போட்டியிட்டு வென்றிருக்கின்றன.<br />இத்துறையில் அவரை வழிநடத்துங்கள்.<br />நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88670360190809026812014-11-01T18:40:57.113+05:302014-11-01T18:40:57.113+05:30முதலில் தாமதவருகையை மன்னியுங்கள் ஆசானே!
இப்படித்தா...முதலில் தாமதவருகையை மன்னியுங்கள் ஆசானே!<br />இப்படித்தான் பலபிரமாண்டங்களின் பின்னணியில் இருக்கும் உழைப்பை அறியாமல் கடந்து விடுகிறோம்.<br />சில நிமிடப்படம் என்றாலும் தங்களின் கருத்தைப் படித்தபின் ஒவ்வொரு நொடிக்காட்சியிலும் காட்சிப் படுத்த முடியாத படக்குழுவினரின் பதட்டத்தை அனுமானிக்க முடிந்தது.<br />இது போன்ற பயண நட்பினைக் காட்டுவது போன்ற பாடல் தமிழ் அற இலக்கியத்தில் உண்டு.<br />பழமொழி நானூறாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br />“தாம் நட்டொழுகுதற்கு தக்கார் எனல் வேண்டா<br />யார்நட்பே யாயினும் நட்புக் கொளல் வேண்டும்“<br /><br />இவரது குலமென்ன , கோத்திரம் என்ன, பொருளாதார வசதி எப்படி என்றெல்லாம் பாராது நமது நட்பை நாடி வந்தவர்களிடம் நாமும் நட்பு கொள்ள வேண்டுமாம்.<br />உங்கள் குறும்படத்திற்குப் பொருத்தமாய்த் தோன்றியது.<br />படத்திற்குச் சாரதி நீங்கள் தான் போலிருக்கிறது ஆசானே!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57162377681676490362014-11-01T17:07:06.912+05:302014-11-01T17:07:06.912+05:30என்ன சார்! நன்றி எல்லாம்...உங்கள் படத்தில் எங்களுக...என்ன சார்! நன்றி எல்லாம்...உங்கள் படத்தில் எங்களுக்கும் வாய்ப்புக் கொடுத்ததற்கு நாங்கள்தான் சாரி நன்றி சொல்லணும்! மிக்க ந்னறி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65919749551012866082014-11-01T17:03:36.447+05:302014-11-01T17:03:36.447+05:30ஆஹா! அரசன் மிக்க நன்றி! உங்களுக்கும் தெரிந்த கதை...ஆஹா! அரசன் மிக்க நன்றி! உங்களுக்கும் தெரிந்த கதை தானே எல்லாமே! சிறப்பு நன்றிகள் வேறு...ம்ம்ம் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39854736479925427722014-11-01T16:59:18.213+05:302014-11-01T16:59:18.213+05:30மிக்க ந்னறி வெங்கட்ஜி! தங்கள் புரிதலுக்கும், வாழ்...மிக்க ந்னறி வெங்கட்ஜி! தங்கள் புரிதலுக்கும், வாழ்த்திற்கும் பாராட்டிற்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63705415112689406042014-11-01T16:58:18.040+05:302014-11-01T16:58:18.040+05:30மிக்க நன்றி! மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43332856537186325192014-11-01T16:57:55.189+05:302014-11-01T16:57:55.189+05:30ஆம் நண்பரே! ஒரு நிமிடப் படமே கூட பல சமயம் பாடுபடு...ஆம் நண்பரே! ஒரு நிமிடப் படமே கூட பல சமயம் பாடுபடுத்தி விடும்! மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15697745449089879812014-11-01T16:55:41.779+05:302014-11-01T16:55:41.779+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55391388440642453642014-11-01T16:55:24.599+05:302014-11-01T16:55:24.599+05:30மிக்க நன்றி நண்பரே! படத்திற்கான பாராட்டுக்களுக்கு...மிக்க நன்றி நண்பரே! படத்திற்கான பாராட்டுக்களுக்கும், நடித்தவர்களுக்கான பாரட்டுகளுக்கும்! வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி! நணப்ரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30807204103531780202014-11-01T14:29:55.044+05:302014-11-01T14:29:55.044+05:30பகிர்வுக்கு நன்றி சார். பகிர்வுக்கு நன்றி சார். r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46597107991821291092014-11-01T14:10:38.212+05:302014-11-01T14:10:38.212+05:30அன்புள்ள அய்யா,
மிக்க நன்றி.அன்புள்ள அய்யா,<br /><br /> மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43535793077284885982014-11-01T13:44:17.427+05:302014-11-01T13:44:17.427+05:30துவக்கப் புள்ளியிலிருந்து படம் திரையிடல் வரைக்கும்...துவக்கப் புள்ளியிலிருந்து படம் திரையிடல் வரைக்கும் சொன்ன மாண்பை கண்டு மகிழ்ந்தேன் .... உங்களுக்கும் கீதா மேடத்திற்கும் சிறப்பு நன்றிகள் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32812184977434111662014-11-01T13:22:11.544+05:302014-11-01T13:22:11.544+05:30மிக்க நன்றி ஐயா! எங்கள் அனுபவக் கட்டுரையைக் குறித்...மிக்க நன்றி ஐயா! எங்கள் அனுபவக் கட்டுரையைக் குறித்த தங்கள் விரிவான பின்னூட்டம்! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது! இயக்குனருக்கும் பாக்யா இதழில் உள்ள ஒருவர் நண்பர்தான். இயக்குனரை இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்து பதில் அளிக்கச் சொல்கின்றோம் நண்பரே! நீங்கள் குறிப்பிட்டவர்தானா அவர் நண்பரா என்றும் தெரியவில்லை. உங்களது முந்தைய பின்னூட்டத்தையும் அவரைப் பார்க்கச் சொல்கின்றோம்.<br /><br />மிக்க நன்றி இத்தனை ஆர்வமுடன், மிகுந்த நல்ல மனதுடன் வாசித்துப் பின்னூட்டம் இடும் உங்களின் அக்கறையைஉம்,அன்பையும் கண்டு மிகவும் பெருமைப்படுகின்றோம். மகிழ்கின்றோம் தங்கள் நட்புகிடைத்ததற்கும்! மிக்க மிக்க நன்றி! ஐயா!<br /><br />உங்கள் அந்த கிராமத்து ஏழைப் பெண் பிரசவத்திற்குப் படும் கஷ்டமும்....பின்னர் அந்தக் குழந்தை சரியான சிச்சை சரியான நேரத்தில் கிடைக்காமல் உயிர் இழப்பதும் எங்கள் மனதைப் பாதித்தது என்பது உண்மை...அதை மறக்கவே முடியாது. அது அருமையான கதை. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50974931401024818452014-11-01T09:01:23.575+05:302014-11-01T09:01:23.575+05:30ஒவ்வொரு குறும்படம் பார்க்கும்போதும் அதில் படைப்பாள...ஒவ்வொரு குறும்படம் பார்க்கும்போதும் அதில் படைப்பாளிகளின் உழைப்பு தான் தெரியும். சிறு சிறு குறைகள் இருந்தாலும், அந்த படைப்பாளியின் உழைப்பினை பாராட்டும் வார்த்தைகள் தான் அவருக்கு பெரிய பலமே..... <br /><br />முகப்புத்தகத்தில் பார்த்தவுடன் பிடித்திருந்தது இந்த குறும்படம்.....<br /><br />குறும்படம் எடுத்த சரவணன், அதில் நடித்த ஆவி, அரசன், மற்றும் உங்களுக்கும் பின்புலத்தில் உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்...... <br /><br />மேலும் பல வெற்றிகளை ஈட்டட்டும் இந்தக் குழு...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63937603967500208642014-11-01T07:59:52.152+05:302014-11-01T07:59:52.152+05:30த.ம ஆறு த.ம ஆறு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49119140755564974812014-11-01T07:59:01.907+05:302014-11-01T07:59:01.907+05:30வணக்கம்
ஒரு ஏழு நிமிடப் படம் இந்தப்பாடு படுத்தியத...வணக்கம் <br />ஒரு ஏழு நிமிடப் படம் இந்தப்பாடு படுத்தியதா? யப்பா ... பெரிய விஷயம் ...<br />பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35906019649001277702014-11-01T07:58:17.409+05:302014-11-01T07:58:17.409+05:30அன்புள்ள அய்யா,
வணக்கம். சில நொடி சினேக...அன்புள்ள அய்யா,<br /> வணக்கம். சில நொடி சினேகம் பல நொடி சினேகமாய் மாறியது கண்டு பிரமித்துப் போனேன்.<br /> <br /> குறும்படம் எடுக்கப்பட்ட விவத்தைப்பற்றி விரிவாக விளக்கி இருக்கி இருக்றீர்கள்.<br /> ஒரு பெண் கர்பம் அடைவதே பெரிய விசயம். அவளுக்கு முதல் பிரவசம் என்கிற பொழுது அதை அனுபவித்தவளுக்குத் தானே தெரியும் அதன் வலி! ஒரு தந்தையாக நீங்கள் அருகில் இருந்து பார்த்ததால் அவளின் வலியை அனுபவித்து விளக்கி இருந்தது அருமை.<br /><br /> எங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பதே ஒரு போராட்டமாக இருந்திருக்கிறது. பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு வெகு சிரமங்களுக்கிடையே நடத்தியிருப்பது நன்றாக இருக்கிறது.... இயல்பாக இருக்கிறது. இயக்குநர் அவர்களின் குடும்பமே மகன் ஹர்ஷவத்தன் உட்பட பணியாற்றி இருப்பது கண்டு மகிழ்கின்றேன். <br /><br /> நொடிக்குள் நண்பனாகி...ஒருவருக்காக ஒருவர்...விட்டுச் செல்லாமல் அழைத்துச் செல்ல...அலைவது...தேடுவது... அருமை...கூடி வாழ்வது தானே வாழ்க்கை. நடித்த, குறும்படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள். <br /> <br /> குறும்படத்தை முதலில் இயக்குனரின் அபிமான இயக்குனர் திரு பாக்கியராஜ் அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது என்பதை அறிந்தேன். இயக்குனர் பாக்கியராஜ் வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்புச் சேர்த்திருக்கும். பாக்யா இதழில் பணியாற்றும் அண்ணன் திரு.மணவை பொன் மாணிக்கம் எனது நெருங்கிய நண்பர்.<br /><br /> தொடரட்டும் தங்களின் பணி...!<br /> <br /> நன்றி.<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br /> Manavaijamestamilpandit.blogspot.in <br /> <br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.com