tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8680049586842452462..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : நக்கீரா!...உமக்குப் பெண்களின் கூந்தலின் ரகசியம் பற்றித் தெரியவில்லையே!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32017157742398118672014-07-10T12:25:36.154+05:302014-07-10T12:25:36.154+05:30மிக்க நன்றி ராஜபாட்டை ராஜா! தங்கள் கருத்திற்கும் ...மிக்க நன்றி ராஜபாட்டை ராஜா! தங்கள் கருத்திற்கும் முதல் வருகைக்கும்! தொடர்கின்றோம் தங்களை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25810140839313408402014-07-10T12:24:13.261+05:302014-07-10T12:24:13.261+05:30மிக்க நன்றி ஆவி சார்! ரசிச்சதுக்கும் சேர்த்துதான்...மிக்க நன்றி ஆவி சார்! ரசிச்சதுக்கும் சேர்த்துதான்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55943966561566174452014-07-07T19:28:07.881+05:302014-07-07T19:28:07.881+05:30அருமையான வலைவிளையாடல் .....அருமையான வலைவிளையாடல் .....rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68241244728229875652014-07-07T06:13:06.861+05:302014-07-07T06:13:06.861+05:30வாவ்.. தற்போதைய நிலவரத்தில் திருவிளையாடல் நடந்தால்...வாவ்.. தற்போதைய நிலவரத்தில் திருவிளையாடல் நடந்தால் இப்படித்தான் இருக்கும் என நல்ல சிந்தனை. அதில் சில உண்மைக் கூற்றுகளையும் உள் வைத்து அசத்திவிட்டீர்கள்.. ஒரு நாடகம் பார்ப்பது போல் இருந்தது.. <br /><br />//"மறுபடியும் டொட்டடைய்ங்க்னு ஃப்ளாஷ்பாக்கா..// ஹஹஹா விழுந்து விழுந்து சிரித்தேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91131398013121118922014-07-06T11:28:44.717+05:302014-07-06T11:28:44.717+05:30நண்பர் ஊமைக்கனவுகள், முதலில், தங்கள் முதல் வருகைக்...நண்பர் ஊமைக்கனவுகள், முதலில், தங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும், மிக அழகான, விளக்கமான புதிய தகவலுக்கும் எங்கள் முதற்கண் நன்றி!<br /><br />நக்கீரன், சிவன் வாதத்தில் தாங்கள் சொல்லி இருக்கும் கருத்து மிக அழகான, யதார்த்தமான இதுவரை அந்த கோணத்தில் சிந்தித்துப் பார்க்காத ஒரு கருத்து! அவர் நெற்றிக் கண்ணைத் திறந்ததற்கான காரணம்! <br /><br />சீவக சிந்தாமணியில், பெண்வாடை அறியா சன்னியாசியான திருத்தக்கத் தேவண் தீர்த்துவைத்ததாகச் தாங்கள் சொல்லியுள்ள கருத்து அறிந்திருக்கவில்லை! புதியதாக இருந்தது எங்களுக்கு! மிக்க, மிக்க நன்றி! இந்தத் தகவலுக்கு. நூலகத்தில் தேடிப் படிக்க வேண்டும் நிச்சயமாக! இது போன்ற, அறிந்திராத, அறிவையும், வாசிப்பதையும் தூண்டும் கருத்துகள் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது நண்பரே! மிக்க மகிழ்சி, நன்றி!<br /><br />நாங்கள் தங்களைத் தொடர்கின்றோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22372468206474310592014-07-06T11:20:16.637+05:302014-07-06T11:20:16.637+05:30மிக்க நன்றி நண்பர் பரிதி! தங்களு வருகைக்கும், கரு...மிக்க நன்றி நண்பர் பரிதி! தங்களு வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87908586240703506792014-07-06T11:19:15.982+05:302014-07-06T11:19:15.982+05:30மிக்க நன்றி நண்பர் வெங்கட் நாகராஜ்! தாங்கள் ரசித்...மிக்க நன்றி நண்பர் வெங்கட் நாகராஜ்! தாங்கள் ரசித்ததற்கும், கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72540310827012294452014-07-05T22:59:09.294+05:302014-07-05T22:59:09.294+05:30ஆசானுக்கு வணக்கம்!
ஆயிரம் முறை நேர்ந்தாலும் கையைக்...ஆசானுக்கு வணக்கம்!<br />ஆயிரம் முறை நேர்ந்தாலும் கையைக் கட்ட முடியவில்லை.<br />அறிவியலும் தமிழும் நகைச்சுவையோடு கைகோர்க்கும் அற்புதப் பதிவென்று ஒரு வரியில் சொல்லி விடுகிறேன்.<br />கூடுதலாய்,<br />நக்கீரனிடம் சிவன் எல்லாப் பெண்களையும் வரிசையாக நிறுத்தி இவர் கூந்தலுக்கெல்லாம் மணமில்லையா எனக் கேட்டுக்கொண்டே வருவான். கடைசியாய் “ பார்வதியின் கூந்தலுக்கு ?“ என்பான். அதையும் நக்கீரன் மறுக்கும் போதுதான் தன் மூன்றாவது கண்ணைக் காட்டுகிறான். அதன் பொருள், நான் அவள் கணவன்!<br />அவளை என்னை விட நன்றாக அறிந்தவன் யார் ?“ என்பது தான்.<br />நீ அவள் கணவனானாலும் அவள் கூந்தலுக்கும் மணமில்லை என்னும் போதுதான்,<br />தன் மனைவியை தன்னை விட இன்னொரு ஆடவன் அறிந்திருப்பதாகக் கூறுவதா என சினக்கும் சிவத்தீ யில் பட்டு நக்கீரன் சாம்பலாகிறான்.<br />பாண்டியனுக்குத் தோன்றி, இறைவனலும் தீர்க்க முடியாமல் போன பெண்களின் கூந்தலின் வாசனை பற்றிய சந்தேகத்தைச் சீவக சிந்தாமணியில் எளிதாகத் தீர்க்கிறான் திருத்தக்க தேவன். காய்ந்து கிடக்கும் நிலத்தின் மீது மழைபொழியக் கிளம்பும் மண்வாசம் தான் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் உள்ள மணம் என்கிறான் அந்தப் பெண்வாடை அறியா சன்னியாசி!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65512113705339757612014-07-05T20:39:01.687+05:302014-07-05T20:39:01.687+05:30நல்ல நகைச்சுவையான கற்பனை ...ஹா...ஹா நல்ல நகைச்சுவையான கற்பனை ...ஹா...ஹா கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32873185212581125492014-07-05T18:53:48.341+05:302014-07-05T18:53:48.341+05:30பழந்தமிழர் நிச்சயமாக அறிவியலில் நிறைய சாதித்துள்ளா...பழந்தமிழர் நிச்சயமாக அறிவியலில் நிறைய சாதித்துள்ளார்கள்! மறைமுகமாகச் சொல்லப்பட்டவை பல....அதைச் சொல்லும் பல புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன. அதிலிருந்து எடுத்ததுதான் இந்தக் கருத்து...அதை இந்தக் காட்சியுடன் ஏதோ எங்கள் அறிவிற்கு எட்டியபடி சொல்லி உள்ளோம்!<br /><br />தாங்கள் இதனுடன் உள்ள சில பாடல்களையும் அழகாகப் பொருத்தி விளக்கங்களுடன் அழகிய தமிழில் சொல்லி உள்ளீர்கள்! அதை விடவா?!!<br /><br />மிக்க் நன்றி தங்கள் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5948310673756325172014-07-05T18:48:23.584+05:302014-07-05T18:48:23.584+05:30நகைச்சுவையுடன் எழுதி கவர்வது கடினம்.// சரிதான் நண...நகைச்சுவையுடன் எழுதி கவர்வது கடினம்.// சரிதான் நண்பரே! ஆனால், வலைப்பூவில் நிறைய பேர் மிகவும் அருமையான நகைச்சுவையுடன் எழுதுகின்றார்கள். மதுரைத் தமிழன் அவர்கள் பின்னி பெடலெடுக்கின்றார்...சீரியஸ் பதிவுகள் கூட நையாண்டி, நகைச்சுவையுடன் அழகாகச் சொல்லுவார்! <br /><br />தங்களால் முயற்சிக்க முடியவில்லை என்று சொல்லுவதை விட தாங்கள் எவ்வளவு நல்ல நல்ல அறிவுபூர்வமான, கனமான கருத்துகளுடன் சிந்திக்கக்கூடிய பதிவுகள் எழுதுகின்றீர்கள்! அதை விடாவா ஜி?! இல்லை ஜி!<br /><br />எங்களை ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி! ஜி! கண்டிப்பாக முயற்சி செய்கின்றோம்!<br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30621481091412341912014-07-05T18:40:52.247+05:302014-07-05T18:40:52.247+05:30ஹாஹாஹா....சூப்பர்! சுரேஷ்! தங்களின் ஐடியா ...ம்ம...ஹாஹாஹா....சூப்பர்! சுரேஷ்! தங்களின் ஐடியா ...ம்ம்ம்...தாங்கள்?!!!!!!<br /><br />மிக்க நன்றி நகைச்சுவைப் பதிலுக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68884882486466358112014-07-05T18:39:33.168+05:302014-07-05T18:39:33.168+05:30ஹாஹாஹாஹா....ஆண்கள்?!!! ம்ம்ம் பார்ப்போம்! சொல்கின...ஹாஹாஹாஹா....ஆண்கள்?!!! ம்ம்ம் பார்ப்போம்! சொல்கின்றார்களா என்று! சுரேஷ் அவர்கள் சொல்லியிருக்கின்றார்...கீழே! <br /><br />மிக்க நன்றி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18335253143031508452014-07-05T18:38:08.512+05:302014-07-05T18:38:08.512+05:30மிக்க நன்றி புலவர் ஐயா! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி புலவர் ஐயா! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15420527027109791652014-07-05T18:37:29.283+05:302014-07-05T18:37:29.283+05:30மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு!
இதே கருத...மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு! <br /><br />இதே கருத்தை அழகிய தமிழில் முனைவர் ரா. குணசீலன் அவர்கள் அவரது தளத்தில் அப்பொழுதே பதிந்துவிட்டார். ஆனால், நாங்கள் தற்போதுதான், இதைப் பதிவிட்ட பிறகுதான், அவர் தளத்திற்குச் சென்ற போது வாசித்தோம்! <br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52479973867434417402014-07-05T18:34:45.433+05:302014-07-05T18:34:45.433+05:30மிக்க நன்றி நண்பரே ரசித்ததற்கு! தங்கள் ரசனையான கர...மிக்க நன்றி நண்பரே ரசித்ததற்கு! தங்கள் ரசனையான கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25898525398640429442014-07-05T18:33:47.266+05:302014-07-05T18:33:47.266+05:30 தங்கள் முதல் வருகைக்கும், ரசித்ததற்கும் மிக்க நன்... தங்கள் முதல் வருகைக்கும், ரசித்ததற்கும் மிக்க நன்றி! ஐயா! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38238596538475773572014-07-05T18:32:35.126+05:302014-07-05T18:32:35.126+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20030050245299992242014-07-05T18:32:14.825+05:302014-07-05T18:32:14.825+05:30மிக்க நன்றி ரமணி சார்! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி ரமணி சார்! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48241070512012950172014-07-05T18:31:34.388+05:302014-07-05T18:31:34.388+05:30//நவீன திருவலையாடல்!// நல்ல சொற் விளையாடல்!
எங்க...//நவீன திருவலையாடல்!// நல்ல சொற் விளையாடல்!<br /><br />எங்கள் கற்பனை? ம்ம்ம்ம் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.....ஃபிரோமோன்ஸ் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் படித்து அதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை அதுவும் தலைமுடிக்கு வேண்டிய தகவலை மட்டுமே இங்கு சொல்லி உள்ளோம். படைப்பாளர்களின் கற்பனை என்று சொன்னாலும், அறிவியலும் அதைச் சொல்லுகின்றது. இந்த ஆய்வுக்கான டேட்டாவும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் எவ்வளவு தூரம் யாதார்த்தம் என்று தெரியவில்லை! ஆனால் நறுமணப் பொருட்கள் அப்படித்தான் தயாரிக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. விளம்பரங்கள் உள்ளன! <br /><br />மிக்க நன்றி நண்பரே! தங்கள் அழகிய கருத்துரைக்கும், கேள்விக்கும். எங்களையும் சிந்திக்க வைத்தது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31675963297437037522014-07-05T18:12:26.381+05:302014-07-05T18:12:26.381+05:30திருவிளையாடல் நக்கீரருக்கும், இறைவனுக்குமா இல்லை ப...திருவிளையாடல் நக்கீரருக்கும், இறைவனுக்குமா இல்லை பூலோக மாந்தருக்கா? <br /><br />மிக்க நன்றி கரந்தையாரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40066804859140099612014-07-05T18:10:07.336+05:302014-07-05T18:10:07.336+05:30அறிவியலில் சொல்லுவதைத்தான் கொஞ்சம் சேர்த்து சொல்லி...அறிவியலில் சொல்லுவதைத்தான் கொஞ்சம் சேர்த்து சொல்லியுள்ளோம் கில்லர் ஜி! மிக்க நன்றி ஜி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47173989645018097772014-07-05T18:08:37.539+05:302014-07-05T18:08:37.539+05:30ஹாஹாஹா ஓ நீங்கள் அப்படி வருகின்றீர்களா DD?!!! ம்ம்...ஹாஹாஹா ஓ நீங்கள் அப்படி வருகின்றீர்களா DD?!!! ம்ம்ம் இப்போதுதானே எல்லோரும் பரீட்சை எழுதி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69770735345730950562014-07-05T18:07:00.301+05:302014-07-05T18:07:00.301+05:30ஹாஹாஹா....சகோதரி நக்கீரர்கள்முடிவைச் சொல்லுவார்களா...ஹாஹாஹா....சகோதரி நக்கீரர்கள்முடிவைச் சொல்லுவார்களா?!!!...நண்பர் சுரேஷைத் சொல்லியிருக்கிறார்...போலும்......<br /><br />தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52736785755344016052014-07-05T18:04:31.766+05:302014-07-05T18:04:31.766+05:30ரசித்ததற்கு மிக்க நன்றி பகவான் ஜி! சென்ட் தயாரிக்...ரசித்ததற்கு மிக்க நன்றி பகவான் ஜி! சென்ட் தயாரிக்கும் பன்ன்னாட்டு கம்பெனிகள்......ஷாம்பூக்கள்...ஹாஹாஹா.....அதை நாங்களும் கேள்விப்பட்டோம்....??!!! அதை இடுகையில் சேர்த்திருந்தோம் ஜி! பின்னர் இடுகை இன்னும் நீண்டு விடும் என்று நீக்கி விட்டோம்!<br /><br />மிக்க நன்றி ஜி! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com