tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8649551211031179206..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : இராமர் இந்தியர் அனைவருக்கும் ஆதர்ஷ புருஷரா......!?Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35891323167107595872014-05-19T21:27:24.144+05:302014-05-19T21:27:24.144+05:30மிக அழகான நேர்த்தியான விளக்கம் ஐயா! மிக்க நன்றி!மிக அழகான நேர்த்தியான விளக்கம் ஐயா! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77731253925331862602014-05-19T21:24:36.345+05:302014-05-19T21:24:36.345+05:30ஆவி தங்கள் பதில் சரியானதே! முன்மொழிகின்றோம்! ஆவி தங்கள் பதில் சரியானதே! முன்மொழிகின்றோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34712464940862712882014-05-18T17:05:21.355+05:302014-05-18T17:05:21.355+05:30ராமாயணம் , மஹாபாரதம் எல்லாம் நல்ல கற்பனைகளின் விளை...ராமாயணம் , மஹாபாரதம் எல்லாம் நல்ல கற்பனைகளின் விளைவே, அவர்களுடைய குணாதிசயங்கள் அதை இயற்றியவர்களின் எண்ணங்களைப் பொருத்தது. சில பாத்திரங்கள் நமக்குப் பிடிக்கலாம் , பிடிக்காமல் போகலாம். மேலும் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு தெய்வீக சாயம் பூசி கொண்டாடுபவர்களே நம் நாட்டில் அதிகம். ஒரு கதாபாத்திரத்தை விமரிசிக்க நல்லவ்ராகவும் அல்லாதவராகவும் எல்லோருக்கும் உரிமை உண்டு. தெய்வீக சாயம் பூசப்பட்ட கதாபாத்திரங்களை விமரிசிப்பதில் தெய்வக் குற்றம் கூடக் காண முயலலாம். ராமன் எப்படி இருந்தாலும் அவன் ஒரு கதாபாத்திரமே என்று எண்ணுபவர் நம்மில் எத்தனைபேர் உண்டு,?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74773584342406483712014-05-14T23:17:28.898+05:302014-05-14T23:17:28.898+05:30 நண்பரே! மிக்க நன்றி! நண்பரே! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37472234674345273822014-05-14T23:12:51.742+05:302014-05-14T23:12:51.742+05:30இறை நம்பிக்கை உண்டு. ஆனால் மூட நம்பிக்கைகள் இல்ல ...இறை நம்பிக்கை உண்டு. ஆனால் மூட நம்பிக்கைகள் இல்ல அதாவது இந்தப் பதிவில் குறிப்பிட்டது போல்....ஆவியின் கருத்தை இங்கு முன்மொழிகின்றோம்!<br /><br /> நண்பரே! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1434041840142661912014-05-14T23:02:17.873+05:302014-05-14T23:02:17.873+05:30ஆவி! எங்கள் கருத்துடன் இயைந்ததற்கு மிக்க நன்றி! அ...ஆவி! எங்கள் கருத்துடன் இயைந்ததற்கு மிக்க நன்றி! அடி பலமோ!? <br /><br />கடவுள் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இன்னும் எழுதி முடித்தபாடில்லை. சீக்கிரமே பதிவிடுகின்றோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4406579732425605262014-05-14T22:50:41.457+05:302014-05-14T22:50:41.457+05:30என்ன செய்ய தம்பி! உண்மை எது, கதை எது என்று மக்கள் ...என்ன செய்ய தம்பி! உண்மை எது, கதை எது என்று மக்கள் ஏற்க வேண்டுமே!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5817081541907825052014-05-14T22:46:43.712+05:302014-05-14T22:46:43.712+05:30ஹாஹா ஆவி! இந்த ப்ளாகர், கொடுத்ததை ஜெராக்ஸ் போட்டு...ஹாஹா ஆவி! இந்த ப்ளாகர், கொடுத்ததை ஜெராக்ஸ் போட்டுவிட்டது என்று நினைக்கின்றோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26962727500076420272014-05-14T22:43:44.337+05:302014-05-14T22:43:44.337+05:30பரிதி சார்! இலக்கியங்கள் வரட்டும்! கதைகள் உண்மைய...பரிதி சார்! இலக்கியங்கள் வரட்டும்! கதைகள் உண்மையாகவே இருக்கட்டும்! ஆனால், இது போன்ற அரசர்கள், புருஷர்களை கொண்டாடி வழிபடுவதுதான் இங்கே கேள்வியாகின்றது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-576331489158433712014-05-14T22:40:21.814+05:302014-05-14T22:40:21.814+05:30ஹாஹா நைனா கேட்டீங்களே ஒரு கேள்வி! நன்றி!ஹாஹா நைனா கேட்டீங்களே ஒரு கேள்வி! நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73005195207484495122014-05-14T13:11:34.115+05:302014-05-14T13:11:34.115+05:30நான் பல பேரிடம் சொல்லிக் கொண்டிருந்த விஷயங்களை, (ச...நான் பல பேரிடம் சொல்லிக் கொண்டிருந்த விஷயங்களை, (சொல்லிய இடங்களிலெல்லாம் அடிவாங்கித் திரும்பி வந்த அனுபவமும் உண்டு) அடி பிறழாமல் அப்படியே தொகுத்துச் சொல்லிவிட்டீர்கள். அருமை..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3474702723244727592014-05-14T13:09:53.248+05:302014-05-14T13:09:53.248+05:30//அப்ப ஆதர்சு அட்டை அவுருக்கு கெடயாதா...?//
ஹஹஹ்ஹ...//அப்ப ஆதர்சு அட்டை அவுருக்கு கெடயாதா...?//<br /><br />ஹஹஹ்ஹா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90332578730497362182014-05-14T13:09:20.173+05:302014-05-14T13:09:20.173+05:30வெங்கட் நாகராஜ் சார் உங்களுக்கு க்ளோஸ் பிரெண்டோ? ர...வெங்கட் நாகராஜ் சார் உங்களுக்கு க்ளோஸ் பிரெண்டோ? ரெண்டு முறை மிக்க நன்றி நண்பரே ன்னு போட்டிருக்கீங்க? ஹஹஹா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83847205681387420232014-05-14T13:08:11.248+05:302014-05-14T13:08:11.248+05:30சதீஷ், கற்பனை என்று கூறும் வாதம் தவறு.. அப்படி ஒரு...சதீஷ், கற்பனை என்று கூறும் வாதம் தவறு.. அப்படி ஒரு மன்னன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றனவே? அவரை கடவுளாய், ஆதர்ஷ புருஷனாய் வழிபடும் வழக்கம் மட்டுமே கேள்விக் குறியானது என்பது என் தாழ்மையான கருத்து..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47449887742016356002014-05-13T13:08:01.196+05:302014-05-13T13:08:01.196+05:30எதிர்காலத்தில் இலக்கியங்களும் மிகப் பெரிய கற்பனையை...எதிர்காலத்தில் இலக்கியங்களும் மிகப் பெரிய கற்பனையை உருவாக்கி மக்களை சீரழிக்கும் என்று பிளாட்டோ சொன்னது இதனால்தான்....<br />கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43429987290783984352014-05-13T07:51:29.142+05:302014-05-13T07:51:29.142+05:30இன்னாபா... இத்து... அநியாயமா கீது... அப்ப ஆதர்சு அ...இன்னாபா... இத்து... அநியாயமா கீது... அப்ப ஆதர்சு அட்டை அவுருக்கு கெடயாதா...?<br /><br />அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1832872216624517502014-05-13T05:13:51.051+05:302014-05-13T05:13:51.051+05:30வணக்கம்
எடுத்துக்காட்டுக்கள் மூலம் பதிவை எழுதியுள...வணக்கம்<br /><br />எடுத்துக்காட்டுக்கள் மூலம் பதிவை எழுதியுள்ளீர்கள்.. கழுதைக்கு திருமணம் செய்து வாழ்கிற காலத்தில் இதையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமுதாயம் இருக்கத்தான் செய்யுது...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85409544833405915652014-05-12T15:54:44.527+05:302014-05-12T15:54:44.527+05:30உங்கள் சட்டையின் வண்ணத்தை வைத்து நீங்கள் ஒரு பக்தி...உங்கள் சட்டையின் வண்ணத்தை வைத்து நீங்கள் ஒரு பக்தி பழம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.. <br />நீங்களும் நம்ம பக்கம் தானா ...<br />ராமாயணம் மகாபாராதம் எல்லாம் ஒரு குலம் வாழ செய்யப்பட்ட ஏற்பாடுகளே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22527580613259563232014-05-11T00:16:36.663+05:302014-05-11T00:16:36.663+05:30தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே!தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11090668224258666432014-05-11T00:14:14.466+05:302014-05-11T00:14:14.466+05:30மிக்க நன்றி! நண்பரே!மிக்க நன்றி! நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58963019085014836532014-05-11T00:13:45.164+05:302014-05-11T00:13:45.164+05:30மிக்க நன்றி! நண்பரே!மிக்க நன்றி! நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76049059072742383402014-05-11T00:09:54.370+05:302014-05-11T00:09:54.370+05:30மாசியன்னா அவர்களே!! தங்கள் முதல் வருகைக்கும், கரு...மாசியன்னா அவர்களே!! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80168942208194866402014-05-11T00:03:33.207+05:302014-05-11T00:03:33.207+05:30மிக்க நன்றி ஐயா! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்...மிக்க நன்றி ஐயா! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41775589748967520992014-05-10T23:17:37.207+05:302014-05-10T23:17:37.207+05:30//வடக்கை விட இங்கு குறைவுதான் இந்த ஆதர்ச காய்ச்சல்...//வடக்கை விட இங்கு குறைவுதான் இந்த ஆதர்ச காய்ச்சல்//. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72417992348021548902014-05-10T23:14:40.198+05:302014-05-10T23:14:40.198+05:30தாங்கள் கூறப்போகும் உண்மையை ஆவலுடன் எதிர்ப்பார்கிற...தாங்கள் கூறப்போகும் உண்மையை ஆவலுடன் எதிர்ப்பார்கிறோம் நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com