tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8451820966308247705..comments2024-03-19T14:50:21.261+05:30Comments on Thillaiakathu Chronicles : உயிரா மானமா - 2Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46845535112517691792015-11-28T01:06:03.624+05:302015-11-28T01:06:03.624+05:30மிக்க நன்றி செபி சார் தங்களின் கருத்திற்கும் வருகை...மிக்க நன்றி செபி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்./.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17960551993000022592015-11-28T00:37:15.749+05:302015-11-28T00:37:15.749+05:30மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வர...மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60235316162266465952015-11-27T21:57:12.861+05:302015-11-27T21:57:12.861+05:30மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்க...மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48099420205924606322015-11-27T21:45:10.533+05:302015-11-27T21:45:10.533+05:30மிக்க நன்றி வலிப்போக்கன் தங்கள் கருத்திற்கும் வருக...மிக்க நன்றி வலிப்போக்கன் தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84755097949204198182015-11-27T21:44:26.140+05:302015-11-27T21:44:26.140+05:30அதேதான் நண்பரே...மூளையின் சிந்திக்கும் திறன் பலவீன...அதேதான் நண்பரே...மூளையின் சிந்திக்கும் திறன் பலவீனமாகும் போது நிகழ்கின்றது...இது பல சமயங்களிலும் மனப்பயிற்சிகளையும் தோற்கடித்துவிடுகின்றது...மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89162939863829831092015-11-27T21:41:13.001+05:302015-11-27T21:41:13.001+05:30மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கும் வரு...மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23937978045656012522015-11-27T21:40:02.242+05:302015-11-27T21:40:02.242+05:30மிக்க நன்றி கரந்தையார் நண்பரே தங்களின் கருத்திற்கு...மிக்க நன்றி கரந்தையார் நண்பரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68352758656210247832015-11-27T21:38:36.155+05:302015-11-27T21:38:36.155+05:30மிக்க நன்றி சிவம் தங்களின் விரிவான கருத்திற்கு. உ...மிக்க நன்றி சிவம் தங்களின் விரிவான கருத்திற்கு. உண்மை என்னவென்றால் பல சமயங்களில் மூளையின் ரசாயன செயல்பாடுகள் தான் விஞ்சி நிற்கின்றன...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87837059011172462912015-11-27T20:47:06.237+05:302015-11-27T20:47:06.237+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வரு...மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86731223800229441062015-11-27T20:33:38.459+05:302015-11-27T20:33:38.459+05:30மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக...மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87294947957187370582015-11-27T20:31:43.838+05:302015-11-27T20:31:43.838+05:30ஹஹஹ அதுவும் சரியே அது ஜோக் அல்லவே சகோ!
ம்ம்ம் க...ஹஹஹ அதுவும் சரியே அது ஜோக் அல்லவே சகோ! <br /><br />ம்ம்ம் கவுன்சலிங்க் எல்லாம் ஓரளவிற்குத்தான் ...இறுதியில் மூளையின் செயல்பாடுகள் விஞ்சிவிடுகின்றது என்பதுதான் உண்மையாகின்றது....இது ஆய்வுக்குரியதுதான்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32486412973187083952015-11-27T20:29:26.219+05:302015-11-27T20:29:26.219+05:30மிக்க நன்றி வெங்கட்ஜி ...ஆமாம் ஆனால் பாருங்கள் கூட...மிக்க நன்றி வெங்கட்ஜி ...ஆமாம் ஆனால் பாருங்கள் கூடிக் கொண்டுதான் போகின்றது என்று புள்ளியியல் சொல்லுகின்றது....<br /><br />இணையம் சரியாகிவிட்டது...ஜிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69642616571917595612015-11-27T20:25:53.638+05:302015-11-27T20:25:53.638+05:30உண்மைதான் ஸ்ரீராம். இருந்தாலும் இந்த மூளையின் சதி...உண்மைதான் ஸ்ரீராம். இருந்தாலும் இந்த மூளையின் சதி வேலயைப் புரிந்துகொள்ள முடியவில்லைதான் பல சமயங்களில்...அது விஞ்சிவிடுகின்றது என்பதுதான் உண்மை...<br /><br />மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24705657274302318412015-11-27T20:23:54.586+05:302015-11-27T20:23:54.586+05:30ஆமாம் டிடி மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கும்...ஆமாம் டிடி மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். இணையம் சரியாகிவிட்டதே....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59727778969573702272015-11-27T20:22:40.851+05:302015-11-27T20:22:40.851+05:30மிக்க நன்றி கீதாசாம்பசிவம் சகோ தங்களின் கருத்திற்க...மிக்க நன்றி கீதாசாம்பசிவம் சகோ தங்களின் கருத்திற்கும் பிரார்த்தனைகளுக்கும்....இணையம் சரியாகிவிட்டது..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79620688647410859942015-11-27T20:16:01.465+05:302015-11-27T20:16:01.465+05:30ஆமாம் மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும்...ஆமாம் மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43019807942970683132015-11-27T20:09:28.651+05:302015-11-27T20:09:28.651+05:30மிக்க மிக்க நன்றி கஸ்தூரி தங்களின் கருத்திற்கு! மிக்க மிக்க நன்றி கஸ்தூரி தங்களின் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67813716944930118622015-11-27T16:03:11.473+05:302015-11-27T16:03:11.473+05:30துளசி ஐயா! தற்கொலை கோழைத்தனமானது என்பதில் நானும் உ...துளசி ஐயா! தற்கொலை கோழைத்தனமானது என்பதில் நானும் உடன்பாடுடையவனே. இதற்கு முன் நீங்கள் தற்கொலை பற்றி எழுதிய பதிவுகளிலும் நான் அதற்கு இசைவான கருத்துக்களையே தெரிவித்து வந்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.<br /><br />ஆனால், 'உயிரா மானமா' என வரும்பொழுது உயிரைக் கொடுத்தாவது தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்பது நம் மரபுக்கே உரிய வழக்கம்தானே? மேற்கொண்டு வாழ அஞ்சித் தற்கொலை செய்து கொள்ளும் கோழைகளுக்கும், தன் உயிரைக் கொடுத்துத்தான் தன் பெயரை - மானத்தை நிலைநிறுத்த முடியும் என்கிற நிலையில் உள்ள ஒருவர் செய்து கொள்ளும் தற்கொலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு இல்லையா? இது தவிர, 'வடக்கிருத்தல்' எனும் முறை ஒன்றும் உண்டு. ஆனால், அதற்கும் இதற்கும் துளியும் தொடர்பில்லை என்பதால் அதை இங்கு தவிர்க்கிறேன்.<br /><br />தேர்தல் தோல்வி காரணமான மனமுடைவால் தற்கொலை புரிந்து கொண்ட ஜான் போன்ற கோழைகளும், பெற்ற மகன் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாது அவன் கண் முன்னாலேயே தொடர்வண்டி முன் பாய்ந்த கலா போன்ற அரக்கிகளும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே! ஆனால், சூரஜின் தற்கொலையை அப்படி என்னால் கருத முடியவில்லை. ஒருவேளை அவர் அப்படி ஒரு குற்றத்தைச் செய்யாதிருந்திருக்கலாம். அல்லது, தான் செய்த இப்படி ஒரு குற்றத்தால் தன் பெண்டு பிள்ளைகளுக்கு சமூகத்தில் ஏற்படும் பழியைத் துடைக்கத் துயிரை விலையாகத் தருவதுதான் ஒரே வழி என அவர் கருதியிருக்கலாம். (பெரும்பாலும், இரண்டாவதுக்குத்தான் கூடுதல் வாய்ப்புண்டு). அதை நாம் தவறு சொல்ல முடியாதில்லையா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53061231704034161112015-11-25T12:35:58.563+05:302015-11-25T12:35:58.563+05:30மிக அருமையான பகிர்வு!
இங்கே நிறைய பேருக்கு சுயந...மிக அருமையான பகிர்வு! <br /><br />இங்கே நிறைய பேருக்கு சுயநலமும் தன் வேதனையும் தன் மன உணர்வுகளுமே பெரிதாக இருக்கிறது. தன்னை நேசிப்பவர்கள் சிறிதும் துன்பப்படக்கூடாது என்ற பாச உணர்வு ஆழமாக் இருந்தால் இந்த மாதிரி தற்கொலை நிகழ்வுகள் ஏற்படாது. <br /><br />நீங்கள் கூறியது போல, பள்ளிகளிலிருந்தே தன்னம்பிக்கையும் தைரியமும் வளர்க்கக்கூடிய பயிற்சிகள் கொடுத்து வர வேண்டும். <br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74233750412796755692015-11-24T16:44:42.807+05:302015-11-24T16:44:42.807+05:30தோல்விகளுக்காக(தேர்தல்,தேர்வு,காதல்....) உயிரி விட...தோல்விகளுக்காக(தேர்தல்,தேர்வு,காதல்....) உயிரி விடுதல் ஒரு தீர்வாகௌமா என்பதை உணராமல்,சார்ந்திருப்போரைப் பற்றியெல்லாம் எண்ணாம தற்கொலை செய்து கொள்வது மடமை.<br />நல்ல பதிவுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12622530211490049662015-11-23T15:52:18.782+05:302015-11-23T15:52:18.782+05:30தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள். சிறிதும் சிந்த...தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள். சிறிதும் சிந்திக்காது க்ஷணநேர முடிவின் விளைவே தற்கொலை. . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43762445502019973782015-11-23T15:47:26.883+05:302015-11-23T15:47:26.883+05:30தற்கொலை கோழைத்தனமானது! ஒரு சில நொடி உணர்ச்சிப்பூர...தற்கொலை கோழைத்தனமானது! ஒரு சில நொடி உணர்ச்சிப்பூர்வமான சிந்தனை அவர்களை இப்படி ஆளாக்கிவிடுகிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55580014375734270712015-11-23T10:05:55.635+05:302015-11-23T10:05:55.635+05:30நிஜத்தில் வில்லன்களான ஹீரோக்கள்தான் ஜெயித்துக்கொண்...நிஜத்தில் வில்லன்களான ஹீரோக்கள்தான் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76943032714558887782015-11-23T08:33:07.556+05:302015-11-23T08:33:07.556+05:30இன்றைக்கு மிகத் தேவையான பிரச்சனையைப் பற்றிய ஆழமான ...இன்றைக்கு மிகத் தேவையான பிரச்சனையைப் பற்றிய ஆழமான அலசல். தற்கொலை என்பது ஒரு நிமிட நேரத்தில் ஏற்படும் மனப் பிறழ்வுதான். அந்த நேரத்தில் அவர்கள் சந்தித்த அவமானம், தோல்வி போன்ற பலவீனங்களே மனதில் தோன்றும். அதுவே விஸ்வரூபம் எடுக்கும். தன்னை மட்டுமே சிந்தித்து, தன்னை சார்ந்தவங்களைப் பற்றி சிந்திக்காமல் விட்டுவிடுகின்றனர். சிந்திக்க வைக்கும் பதிவு. <br />த ம 10 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15946177931103471872015-11-23T06:49:09.415+05:302015-11-23T06:49:09.415+05:30தவறான முடிவினை அவசரப்பட்டு எடுப்பதால் வரும் விளைவே...தவறான முடிவினை அவசரப்பட்டு எடுப்பதால் வரும் விளைவே இது. இவ்வாறான மன எண்ணம் உள்ளவர்கள், தோன்றுபவர்கள் நெருக்கமான நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அல்லது மனநல மருத்துவரை அணுகலாம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com