tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8140944379735756060..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : யாதும் ஊர்தான், யாவரும் கேளிர்தான், புலம் பெயர்ந்த தீபனுக்குThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39416674528446424332015-07-26T17:05:20.527+05:302015-07-26T17:05:20.527+05:30
ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்
அவர்களின்
உண்மை நிலை...<br />ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் <br />அவர்களின்<br />உண்மை நிலைகளை சுட்டும் வரிகளோடு<br />ஏதிலியாகச் சென்றவர் கதை சுட்டும் <br />திரைப்படம் பற்றிய பதிவு - என்<br />உள்ளத்தில் தமிழர் பட்ட<br />துயர வாழ்வை நினைவூட்ட வைத்ததே!<br /> <br />‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?<br />கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.<br />https://ial2.wordpress.com/2015/07/25/70/<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42344861613258823622015-07-25T10:11:29.522+05:302015-07-25T10:11:29.522+05:30திரைப்படங்களுக்கு அவ்வளவாகச் செல்வதில்லை. ஆனால் ப...திரைப்படங்களுக்கு அவ்வளவாகச் செல்வதில்லை. ஆனால் பார்க்க நினைத்திருக்கும் பட்டியலில் இப்பெயரையும் குறித்துக் கொண்டேன்.<br /><br />நன்றி ஆசானே.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53812141222569875102015-07-24T10:52:02.593+05:302015-07-24T10:52:02.593+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17280255179339304412015-07-24T07:11:50.925+05:302015-07-24T07:11:50.925+05:30பாராட்டத்தக்கவேண்டிய முயற்சி. தங்களின் விமர்சனம் ந...பாராட்டத்தக்கவேண்டிய முயற்சி. தங்களின் விமர்சனம் நிகழ்வினை முன்கொண்டு வந்துவைத்துவிட்டது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16099861333774521582015-07-23T23:34:29.343+05:302015-07-23T23:34:29.343+05:30மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57357561135360711802015-07-23T23:33:45.802+05:302015-07-23T23:33:45.802+05:30மிக்க நன்றி கஹ்கோதரி!! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி கஹ்கோதரி!! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20979575101933837962015-07-23T23:32:48.027+05:302015-07-23T23:32:48.027+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42830910081827940332015-07-23T23:32:32.850+05:302015-07-23T23:32:32.850+05:30கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும் சார்...
நல்ல பகிர...கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும் சார்...<br />நல்ல பகிர்வு. அவரை வாழ்த்துவோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45672623598239058342015-07-23T22:59:56.813+05:302015-07-23T22:59:56.813+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31427746334752840002015-07-23T22:52:44.361+05:302015-07-23T22:52:44.361+05:30பரிசு வாங்க எடுக்கப்பட்டப் படமானாலும் புலம் பெயர்ந...பரிசு வாங்க எடுக்கப்பட்டப் படமானாலும் புலம் பெயர்ந்து துயரப்பட்டு உலகெங்கும் சிதறி வாழும் லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளைப் பற்றி சிந்திக்க வைத்த படமல்லவா? பாராட்டியே தீர வேண்டும் அம்முயற்ச்சிக்கு. பின் “வேலி பயிரை மேய்ந்த கதையில்”, வேலியில் ஒரு வேலிக்கம்பான அந்த உயர் அதிகாரி சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிவிட முடியாது. அது போல் மேயப்பட்ட பயிர்களின் இடையே உயிர் தப்பிய பயிர்கள் சொல்லுவதெல்லாம் பொய் என்று தள்ளிவிடவும் முடியாது தானே சார். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10644507803262018192015-07-23T19:59:09.474+05:302015-07-23T19:59:09.474+05:30வாழ்த்துவோம்!வாழ்த்துவோம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17722917419827034022015-07-23T19:34:43.739+05:302015-07-23T19:34:43.739+05:30படத்திற்கு மதிப்புக் கிடைத்ததை போல நம் ஈழ சகோதர, ச...படத்திற்கு மதிப்புக் கிடைத்ததை போல நம் ஈழ சகோதர, சகோதரிக்கும் மதிப்புக் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் சகாஸ்! அட்டாகாசமாய் வந்திருக்கிறது பதிவு! வாழ்த்துக்கள் சகாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15017207698419124892015-07-23T19:13:52.449+05:302015-07-23T19:13:52.449+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17892348485342129022015-07-23T19:11:37.820+05:302015-07-23T19:11:37.820+05:30மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7910516211103818752015-07-23T19:03:14.985+05:302015-07-23T19:03:14.985+05:30மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71526041085060746882015-07-23T18:45:57.016+05:302015-07-23T18:45:57.016+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28564863130351725742015-07-23T18:45:14.792+05:302015-07-23T18:45:14.792+05:30மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74494524855618703802015-07-23T16:21:45.246+05:302015-07-23T16:21:45.246+05:30நல்லதொரு விமர்சனம்! படத்தை பார்க்க தூண்டுகிறது! யூ...நல்லதொரு விமர்சனம்! படத்தை பார்க்க தூண்டுகிறது! யூ டியுபில் கிடைக்கிறதா? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25343347344550235212015-07-23T16:13:43.077+05:302015-07-23T16:13:43.077+05:30கீழை நாட்டவரின் ஏழ்மை பற்றியோ அவர்களது துயர சம்பவங...கீழை நாட்டவரின் ஏழ்மை பற்றியோ அவர்களது துயர சம்பவங்கள் பற்றியோ படம் எடுத்தால் பரிசு கிடைக்கும் போலிருக்கிறது./இலங்கையில் சமாதானம் நிலவச் செய்யச் சென்ற இந்திய ராணுவம் எனும் வேலி பயிரை மேய்ந்த கதையைச் சொல்லி எல்லோரையும் கண்கலங்கச் செய்தவர். / இம்மாதிரிச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றே தோன்றுகிறது. அந்தப் படையில் பொறுப்பான பதவியில் இருந்த ஒரு அதிகாரியின் நோக்கு வேறாக இருந்திருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37790783376188695282015-07-23T13:19:24.194+05:302015-07-23T13:19:24.194+05:30சிதறிக் கிடக்கும் குடும்பம்... இது ஈழத் தமிழர்களி...சிதறிக் கிடக்கும் குடும்பம்... இது ஈழத் தமிழர்களின் வலிகள்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6284067787977433512015-07-23T11:29:53.795+05:302015-07-23T11:29:53.795+05:30புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையை கலைக் கண்ணோட...புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையை கலைக் கண்ணோடு அணுகியிருக்கும் ஜாக்ஸ் ஆடியார்ட் அவர்களுக்கு தமிழினத்தின் சார்பில் நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92072396002298649912015-07-23T08:26:30.899+05:302015-07-23T08:26:30.899+05:30இணையத்தில் டெய்லி மோஷனில் இருக்கிறதாகத் தெரிகின்றத...இணையத்தில் டெய்லி மோஷனில் இருக்கிறதாகத் தெரிகின்றது ஆனால் இங்கு பேஜ் வரவில்லை. http://www.solarmovie2k.me/dheepan-2015-full-movie-watch-online-free/ இந்தத் தளத்தில் பல சுட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது. முயற்சி செய்து பார்க்கலாம். படத்தைப் பற்றிய செய்தி குறித்துதான் பதிவு. இன்னும் பார்க்கவில்லையாதலால் விமர்சிக்க முடியவில்லை. ஆனால் செய்திகள் சொல்லுவது படம் ஈழத் தமிழர்களின் வலிகளைச் சொல்லி இருப்பதாக...ஒரு சில காட்சிகள் இணையத்தில் இருக்கின்றன...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37083490971596170932015-07-23T08:19:42.582+05:302015-07-23T08:19:42.582+05:30நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17656184489165063082015-07-23T07:59:54.295+05:302015-07-23T07:59:54.295+05:30Padithen...Padithen...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91950373317934556032015-07-23T07:25:03.138+05:302015-07-23T07:25:03.138+05:30அனைவரும் போற்றப்பட வேண்டிய பரிசு...அனைவரும் போற்றப்பட வேண்டிய பரிசு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com