tag:blogger.com,1999:blog-8791227559428336284.post7928231418430515039..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : POET THE GREAT - எங்களது ஐந்தாவது குறும்படக் குழந்தை - அனுபவம் பகுதி 2Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15000792025801258602015-05-17T20:10:09.241+05:302015-05-17T20:10:09.241+05:30வாருங்கள் நண்பரே! குறைப்பட்டறிவு என்று எண்ண வேண்ட...வாருங்கள் நண்பரே! குறைப்பட்டறிவு என்று எண்ண வேண்டாம். இது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை நண்பரே! என்ன இது போன்று வரும் தடங்கல்களைச் சமாளிக்க வேண்டும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். <br /><br />நிச்சயமாக குறும்படம் எடுங்கள் எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகள்! ஒளிப்பதிவாளர்கள் என்றால் அவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும்...அப்படி இல்லை என்றாலும் அதுவும் பெரிய விஷயமல்ல அதுவும் ஏற்கனவே ஒளிப்பதிவாளர்களாக இருப்பவர்களுக்கு, ஃப்ரேம், லைட்டிங்க், ஆங்கிள் பற்றிய அறிவு நிச்சயமாக இருக்கும். அதனால் நீங்கள் பட்டறிவு இல்லை என்றெல்லாம் நினைக்க வேண்டாம் நண்பரே! நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.<br /><br />மிக்க நன்றி எங்களுக்கு உதவ நினைப்பதற்கு! நிச்ச்யமாகத் தொடர்பு கொள்வோம் இக்கட்டனாச் சூழல் தேவைப்பட்டால். மட்டுமல்ல நமது வலை நண்பர்கள் பலர் குறும்படம் எடுக்கின்றனர். எனவே வந்து கொண்டேதான் இருக்கும். தொடர்பு கொள்வோம். மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69007481944423167912015-05-17T20:02:42.621+05:302015-05-17T20:02:42.621+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63441125759312405212015-05-17T17:03:27.284+05:302015-05-17T17:03:27.284+05:30இந்தப் பதிவின் இரண்டு பாகங்களையும் படித்துவிட்டே இ...இந்தப் பதிவின் இரண்டு பாகங்களையும் படித்துவிட்டே இதை எழுதுகிறேன்.<br /><br />குறும்படம் என்றாலே கலைஞர் தொலைக்காட்சியில் வரும் 'நாளைய இயக்குநர்' தொடரில் வரும் படங்களைப் போலத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தவன் உங்கள் உழைப்பை எண்ணி மலைக்கிறேன். நான் என் அத்தை மகன் நடத்தும் 'யுவா' எனும் இணையத் தொலைக்காட்சியில் பணிபுரிகிறேன். இதுவரை, கமல், ரஜினி ஆகிய இருவருக்காகவும் இரண்டு வாழ்த்து விழியங்களில் (tribute videos) பணியாற்றியது மட்டும்தான் என் குறும்பட (குறை)பட்டறிவு. இனிமேல்தான் கதை, திரைக்கதை, உரையாடல் எல்லாம் எழுதி முழுமையான குறும்படங்களை எடுக்க இருக்கிறோம். இந்த நேரத்தில் உங்களுடைய குறும்படத் துய்ப்புப் பற்றிய இந்தப் பதிவு என் பொறுப்புணர்வைக் கூட்டி உழைப்பூக்கத்தை அளிக்கிறது. நன்றி!<br /><br />ஒளிப்பதிவாளர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட இக்கட்டான தறுவாய் ஏதேனும் வந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்! எங்கள் குழுவில் இரண்டு ஒளிப்பதிவாளர்கள் உள்ளனர். உங்கள் ஆட்கள் அளவுக்குக் குறும்படப் பட்டறிவு அவர்களுக்கு இருக்குமோ இல்லையோ தெரியாது, ஆனால், வேலை தெரிந்தவர்கள்தாம். என் கைப்பேசி எண்ணை உங்களுக்கு இதன் மூலம் அனுப்புகிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73684457375288691592015-05-16T21:45:49.853+05:302015-05-16T21:45:49.853+05:30இனிய வாழ்த்துகள்இனிய வாழ்த்துகள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61390734434419076832015-05-16T20:26:40.600+05:302015-05-16T20:26:40.600+05:30மிக்க நன்றி சார் !மிக்க நன்றி சார் !Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85216288877202449442015-05-16T20:24:38.181+05:302015-05-16T20:24:38.181+05:30மிக்க நன்றி ஐயா! தங்களின் வாழ்த்திற்கு!மிக்க நன்றி ஐயா! தங்களின் வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78922476819992941502015-05-16T20:23:50.028+05:302015-05-16T20:23:50.028+05:30மிக்க நன்றி நண்பரே தங்களின் வாழ்த்திற்கு!மிக்க நன்றி நண்பரே தங்களின் வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12754886331255868402015-05-16T20:23:11.715+05:302015-05-16T20:23:11.715+05:30மிக்க நன்றி சகோதரி! தங்களின் புரிதலுக்கும், வாழ்த்...மிக்க நன்றி சகோதரி! தங்களின் புரிதலுக்கும், வாழ்த்துகளுக்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75878771652864274622015-05-16T20:22:17.880+05:302015-05-16T20:22:17.880+05:30ஹஹஹஹ்ஹ! இருக்கலாம்! மிக்க நன்றி ஜி!ஹஹஹஹ்ஹ! இருக்கலாம்! மிக்க நன்றி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34050369855857242562015-05-15T11:31:48.304+05:302015-05-15T11:31:48.304+05:30முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78564829530603564842015-05-14T07:18:02.865+05:302015-05-14T07:18:02.865+05:30ஒவ்வொரு நிலையிலும் உங்கள் குழு பட்ட சிரமங்களை அறிந...ஒவ்வொரு நிலையிலும் உங்கள் குழு பட்ட சிரமங்களை அறிந்தோம். ஒரு முயற்சி வடிவம் பெறுவது என்பது சாதாரண காரியமல்ல. வாழ்த்துக்கள்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26690247238726133272015-05-13T11:13:15.768+05:302015-05-13T11:13:15.768+05:30குழந்தை பெறுவதும் இலகுவானதல்ல
குறும்படம் எடுப்பதும...குழந்தை பெறுவதும் இலகுவானதல்ல<br />குறும்படம் எடுப்பதும் இலகுவானதல்ல<br />பங்குபற்றுதலும் பட்டறிவும் - பலருக்கு<br />நல்ல வழிகாட்டலாக - தங்கள்<br />பதிவு வெளிப்படுத்தி உள்ளதே!<br />தங்கள் குறும்படம் வெற்றிநடை போட<br />எனது வாழ்த்துகள்!<br />தொடரட்டும் தங்கள் பணி!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14261862396724202772015-05-13T07:43:40.194+05:302015-05-13T07:43:40.194+05:30குறும்படம் எடுப்பதிலுள்ள சிரமங்களை உங்கள் அனுபவத்த...குறும்படம் எடுப்பதிலுள்ள சிரமங்களை உங்கள் அனுபவத்தின் மூலம் தெரிய வந்தது. இவ்வளவு சிரமங்களுக்கிடையிலும் படத்தை எடுத்து முடித்த உங்கள் குழுவினரின் உழைப்பு மிகப் பெரிய வெற்றியாக மாற வாழ்த்துக்கள்!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49979032920368343552015-05-12T22:09:52.253+05:302015-05-12T22:09:52.253+05:30இவ்வளவு கஷ்டப் பட்டும் ,அடுத்த பிள்ளையைப் பெற நினை...இவ்வளவு கஷ்டப் பட்டும் ,அடுத்த பிள்ளையைப் பெற நினைக்கிறீங்களே,இதுக்கு பெயர்தான் பிரசவ வைராக்கியமோ :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90156995376465707672015-05-12T22:01:15.351+05:302015-05-12T22:01:15.351+05:30டிடி நீங்கள் இல்லாததை உணர்ந்தோம். சொல்லிக் கொண்டோ...டிடி நீங்கள் இல்லாததை உணர்ந்தோம். சொல்லிக் கொண்டோம்....தங்களின் சூழலையும் புரிந்து கொள்ள முடிந்தது....வருத்தம் எல்லாம் வேண்டாம். இனியும் அடுத்த வருடம் உள்ளதே! கலக்குங்கள் வந்து!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32495636647607633522015-05-12T21:59:44.041+05:302015-05-12T21:59:44.041+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கும், தமிழ் ...மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கும், தமிழ் மணத்தில் நுழைத்ததற்கும்! பார்ப்போம் எப்படி வந்திருக்கின்றது என்று....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23966684182790924382015-05-12T21:58:23.309+05:302015-05-12T21:58:23.309+05:30வந்து இருக்கும் என்று நாங்களும் நம்புகின்றோம். சி...வந்து இருக்கும் என்று நாங்களும் நம்புகின்றோம். சில காட்சிகள் நாங்கள் எடுக்க நினைத்தது போல் எடுக்க இயலவில்லை பல யதார்த்த காரணங்களாலும், எதிர்பாராத நிகழ்வுகளாலும்....மிக்க நன்றி சகோதரி தங்களின் வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53577462660417674182015-05-12T21:56:53.961+05:302015-05-12T21:56:53.961+05:30மிக்க நன்றி சகோதரி! ஆம் குறும்படம் எடுப்பதும் ஒரு...மிக்க நன்றி சகோதரி! ஆம் குறும்படம் எடுப்பதும் ஒரு சவால் தான் சில சமயங்களில்....வைகோ சார் அல்ல அது! நானும், கோவை ஆவியும், மற்றும் குடந்தை ஆர் வி சரவணன் அவர்களும் தான் மொட்டை.....பகிராததால் பரவாயில்லை சகோதரி! உங்கள் பதிவுகள் படித்து நாளாயிற்று. வாசிக்க வேண்டும்....வருகின்றோம்....மிக்க நன்றி சகோதரி தங்களின் வாழ்த்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47674728829335961022015-05-12T21:53:32.860+05:302015-05-12T21:53:32.860+05:30வந்திருக்கும் என்று நாங்களும் நம்புகின்றோம்! தங்க...வந்திருக்கும் என்று நாங்களும் நம்புகின்றோம்! தங்களின் வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28777264890298666932015-05-12T21:15:15.755+05:302015-05-12T21:15:15.755+05:30ஆனால் எங்கள் குழுவிலுள்ள அனைவரையுமே பாராட்ட வேண்டு...ஆனால் எங்கள் குழுவிலுள்ள அனைவரையுமே பாராட்ட வேண்டும் நண்பரே! ஏனென்றால் எல்லோரும் மிகவும் ஒத்துழைக்கக் கூடியவர்கள். யாரும் எந்த வேஷத்திற்கும் மறுப்பதில்லை. மறுக்கவும் மாட்டார்கள். எல்லோருமே மிகவும் ஆர்வமுடன் செய்பவர்கள்! எனவேதான் எங்களாலும் முடிகின்றது. ஆவி அவர்கள் முதலிலேயே கேட்டுவிட்டார்....தான் மொட்டை போடுவதில் எந்தவித சிரமமும் இல்லை....குடந்தையூராரும் தானும் மொட்டை போடுகின்றேன் என்று சொல்லிவிட்டார்...இப்படி ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களை அனுபவித்தனர். அருமையான நண்பர்கள் குழு இது..எல்லோரது ஒத்துழைப்பும், தங்களின் வாழ்த்துகளும் எங்களை வழி நடத்திச் சென்றது என்றால் மிகையல்ல நண்பரே! மிக்க நன்றி விரிவான கருத்திற்கும் தங்களது அனுபவக் குறிப்பிற்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34768072193745634442015-05-12T21:10:49.918+05:302015-05-12T21:10:49.918+05:30ஆமாம் சார்! அது தெரியும்தானே சார்! உங்கள் ஆர்வம்...ஆமாம் சார்! அது தெரியும்தானே சார்! உங்கள் ஆர்வம், உழைப்பு, ஒத்துழைப்பு, டெடிக்கேஷன் எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32517747148831685952015-05-12T21:08:28.747+05:302015-05-12T21:08:28.747+05:30மிக்க நன்றி வைகோ சார்! தங்களது வாழ்த்திற்கும், பா...மிக்க நன்றி வைகோ சார்! தங்களது வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சார்! தங்களின் பதிவுகளை இனிதான் தொடர வேண்டும். வாசிக்கின்றோம் சார்! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78298385419977525512015-05-12T21:07:11.403+05:302015-05-12T21:07:11.403+05:30மிக்க நன்றி நண்பரே தங்களின் வாழ்த்திற்கு. தங்கள் ...மிக்க நன்றி நண்பரே தங்களின் வாழ்த்திற்கு. தங்கள் எல்லோரது வாழ்த்துகளும் எங்களுக்குத் துணையாகவும், ஊக்கமாகவும் இருப்பதால்தான் முடிகின்றது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80890648486450876822015-05-12T21:04:56.932+05:302015-05-12T21:04:56.932+05:30ஆமாம் பாலகணேஷ்....எப்படியோ ஒருவழியா முடிச்சுட்டோம்...ஆமாம் பாலகணேஷ்....எப்படியோ ஒருவழியா முடிச்சுட்டோம்..என்னன்னா ஒரே ஆங்கிள்லதான் எடுக்க முடிந்தது....மனசுக்கு அவ்வளவாகத் திருப்தி இல்லைதான் ஆனால் வேறு வழியில்லை....அப்புறம் கொஞ்சம் க்ளோசப் ஷாட்டுகள் எடுத்து முடித்தோம்...வேறு வேறு ஆங்கிள் வைக்க முடியவில்லை....அதுதான் கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது....முடிந்தவரை நல்ல அவுட்புட் கொண்டுவரப் பார்க்க வேண்டும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66567615839135185122015-05-12T20:58:32.679+05:302015-05-12T20:58:32.679+05:30எப்படியோ முடித்துவிட்டோம்! இனிதான் எடிட்டிங்க், ட...எப்படியோ முடித்துவிட்டோம்! இனிதான் எடிட்டிங்க், டப்பிங்க் எல்லாம்...நண்பர்கள் அனைவரும் மிகவும் பொறுமையுடன் உழைத்ததால் தான் முடிக்கவும் முடிந்தது. மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com