tag:blogger.com,1999:blog-8791227559428336284.post7850302363752567981..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மாவோவாதிகள் தீவிரவாதிகளா?!!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34141920504095441372016-12-12T00:06:13.834+05:302016-12-12T00:06:13.834+05:30அருமையான பதிவு...
சிந்தக்க வேண்டிய கேள்விகள்.அருமையான பதிவு...<br />சிந்தக்க வேண்டிய கேள்விகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29053140867833846902016-12-09T23:19:16.058+05:302016-12-09T23:19:16.058+05:30அருமையான கண்ணோட்டம்அருமையான கண்ணோட்டம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33535688088364016042016-12-08T04:46:11.266+05:302016-12-08T04:46:11.266+05:30மக்களுக்காகப் போராடுகின்றனர்..ஆனால் மக்கள் கொல்லப்...மக்களுக்காகப் போராடுகின்றனர்..ஆனால் மக்கள் கொல்லப்படுகின்றனர்.. ஒரே குழப்பம் தான் எனக்கு...தெளிவாகக் கருத்து சொல்லத் தெரியவில்லை. Walking with comrades by Arundhathi Roy வாசித்திருக்கிறேன். சில எண்ணங்களை கேள்வி கேட்க வைத்தது..நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பது போல..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26289548944133191732016-12-05T22:12:28.435+05:302016-12-05T22:12:28.435+05:30வால்டர் தேவாரம் அவர்களின் நக்சல்லுக்கு எதிரான போரா...வால்டர் தேவாரம் அவர்களின் நக்சல்லுக்கு எதிரான போராட்டம் குறித்து அறிவீரா தோழர்.<br /><br />கதைகள் இன்னும் காற்றில் அலைகின்றன. <br /><br />நடுங்கிப் போவீர்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50133534280572925542016-12-05T22:10:33.583+05:302016-12-05T22:10:33.583+05:30இடதுசாரி அதீத நிலை தோழர்கள் குறித்து எனக்கு விமர்ச...இடதுசாரி அதீத நிலை தோழர்கள் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு..<br /><br />இவர்களின் குண்டுவெடிப்புகளில் பாதிக்கப் படுவதென்னவோ அப்பாவிப் பொதுமக்கள்தான். <br /><br />எலிமிநேசன் என்று பதம் வைத்துகொண்டு இவர்கள் குறிவைத்துத் தாக்குவது உயர்நிலை அதிகாரிகளை மட்டுமே. <br /><br />வெகு அரிதாகவே ஊழல் அரசியல் பிரமுகர்களை தாக்குகிறார்கள். <br /><br />பொதுமக்களை பாதிக்கும் செயல்முறைகள் வெற்றிபெற இயலாது.<br /><br />மற்றபடி இவ்வளவு பணத்தைக் கொண்டு இவர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்பதும் கேள்விக்குறிதான்.<br /><br />எனக்கு இவர்கள் ரகசியமாய் ஏன் இவர்களுக்கே தெரியாத வழியில் இந்திய உளவு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறார்களோ என்கிற சந்தேகமும் இருக்கிறது..<br /><br />ஒருவேளை கனவில் இயங்குகிறார்களோ என்னவோ.. <br /><br />செயல்பாட்டில் மிகுந்த குழப்பம் இருப்பதை பார்கிறேன்<br /><br />வெகுஜன அரசியலில் இருக்கும் இடதுசாரி அரசுதான் இவர்களைக் கொன்றது என்பது கோரமான முரண். <br /><br /> Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8302285997210035402016-12-05T18:20:39.142+05:302016-12-05T18:20:39.142+05:30நாயைக் கொல்வதாய் இருந்தால் கூட சட்டப் படி விசாரித்...நாயைக் கொல்வதாய் இருந்தால் கூட சட்டப் படி விசாரித்தே கொல்வோம் என்பதெல்லாம் இவர்களுக்கு ஏன் பொருந்தவில்லை ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20187297924863792392016-12-05T16:01:35.604+05:302016-12-05T16:01:35.604+05:30அவர்களது கொள்கைகளில் சரியோ தவறோ ஈடுபாடு உள்ளவர்கள்...அவர்களது கொள்கைகளில் சரியோ தவறோ ஈடுபாடு உள்ளவர்கள் செய்யும் செயல்தான் மேலும் அரசு வன்முறைக்கே அதிகம் பயப்படுகிறது காஷ்மீரில் திருப்தி இல்லாமல்தானே அவர்கள் தீவிர வாதிகளுக்கு உதவுகிறார்கள் வன் முறையில் எனக்கு உடன் பாடு இல்லை. ஆனால் சிலர் அந்த நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள் பல அறிவு ஜீவிகளின் ஆதரவும் இவர்களுக்கு உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58173358473043032952016-12-05T06:15:58.663+05:302016-12-05T06:15:58.663+05:30இதைக் குறித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு அரசிய...இதைக் குறித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு அரசியல் தெரியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89530753438000195872016-12-04T13:01:58.375+05:302016-12-04T13:01:58.375+05:30கடினமான டாபிக்தான்.
உலகத்தில் யாரும் தீவிரவாதிகள்...கடினமான டாபிக்தான்.<br /><br />உலகத்தில் யாரும் தீவிரவாதிகள் இல்லைதான். ஆனால் அவர்களின் வழி, மற்ற பெரும்பாலானவர்களை உரசும்போது, தீவிரவாதமாகத்தான் பார்க்கப்படுகிறது. நம்ம ஊர்ல, நேரம் செலவழித்து, குற்றப் பின்னணியும் காரணமும் அதைத் தீர்ப்பதற்கான முயற்சியும் எடுப்பதற்கு அதிகாரிகள் யாருக்கும் நேரமில்லை. அதனால், 'தீவிரவாதி', 'கரண்ட் கம்பியைக் கடித்தான்' அப்படி இப்படின்னு தீர்த்துவிட்டுக் கணக்கெழுதிவிடுகிறார்கள். எல்லோருக்கும் அவர்களுக்கு என்று நியாயம் இருக்கிறது. அது பொது நியாயத்திற்குக் குறுக்கே வரும்போது, அவர்கள் நீக்கப்படுகிறார்கள். மனித உயிர் அத்தனை மலிவாகப் போய்விட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64640431633963103822016-12-04T09:25:45.624+05:302016-12-04T09:25:45.624+05:30முன்பு மக்களிடம் அவர்கள் மேல் இருந்த
அனுதாபம் இப்ப...முன்பு மக்களிடம் அவர்கள் மேல் இருந்த<br />அனுதாபம் இப்போது இல்லை<br />அதற்கான காரணம் அவர்களும்தான்..<br />என்பது என் கருத்துYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26109794310017212016-12-04T08:51:56.707+05:302016-12-04T08:51:56.707+05:30கருத்துள்ள சிந்திக்க வேண்டிய கேள்விகள்...கருத்துள்ள சிந்திக்க வேண்டிய கேள்விகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45430332430121714432016-12-04T07:38:55.705+05:302016-12-04T07:38:55.705+05:30போராட்டங்கள்.... உயிரிழப்பு.... என்ன சொல்வது.
...போராட்டங்கள்.... உயிரிழப்பு.... என்ன சொல்வது. <br /><br />துப்பாக்கி ஏந்துவதும், ஆயுதத்தைத் தரிப்பதும் சரியான தீர்வல்ல என்று தான் எனக்குத் தோன்றுகிறது. கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான் என்று ஒரு சொலவடை உண்டு. அது தான் நினைவுக்கு வருகிறது. <br /><br />என்ன தான் இருந்தாலும் மனித உயிர் இப்படிப் போவதில் அர்த்தமில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64958418057326988552016-12-04T07:33:49.361+05:302016-12-04T07:33:49.361+05:30நாட்டின் சூழ்நிலைகளே எவரையும் உருவாக்குகின்றனநாட்டின் சூழ்நிலைகளே எவரையும் உருவாக்குகின்றனகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54244699793638671982016-12-04T06:10:52.368+05:302016-12-04T06:10:52.368+05:30எனக்கு இந்த விஷயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்ப...எனக்கு இந்த விஷயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதால் நோ கமெண்ட்ஸ்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com