tag:blogger.com,1999:blog-8791227559428336284.post7823688349895047760..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : நீதி கிடைக்கும்! வாழ்வு தொலைந்திருக்கும்!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67513981385811100042014-10-07T20:34:03.528+05:302014-10-07T20:34:03.528+05:30பரவாயில்லை! அதனால் என்ன? அருமையான பின்னூட்டம் இட...பரவாயில்லை! அதனால் என்ன? அருமையான பின்னூட்டம் இட்டு விட்டீர்களே!<br /><br />மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50872987109770409352014-10-07T20:32:33.357+05:302014-10-07T20:32:33.357+05:30ஆமாம்! நண்பரே! அதுதான் இன்னும் கொடுமை! வாழ்வையு...ஆமாம்! நண்பரே! அதுதான் இன்னும் கொடுமை! வாழ்வையும் தொலைத்துக் கொண்டு! <br /><br />மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24296524438838790332014-10-07T20:31:22.183+05:302014-10-07T20:31:22.183+05:30வாங்க சகோதரி! ஆம்! ரொம்பவே!
மிக்க நன்றி தங்கள...வாங்க சகோதரி! ஆம்! ரொம்பவே! <br /><br />மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22559071277419062972014-10-07T17:32:38.677+05:302014-10-07T17:32:38.677+05:30மிக அருமையான இப்பதிவைத் தாமதமாகப் படிக்க நேர்ந்ததற...மிக அருமையான இப்பதிவைத் தாமதமாகப் படிக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.<br /><br />நெஞ்சுருக வைக்கும் டால்ஸ்டாயின் கதையை இக்கால நிகழ்வுடன் ஒப்பிட்டுத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விதம் வியந்து பாராட்டத் தூண்டுகிறது.<br /><br />மனம் உவந்து பாராட்டுகிறேன்; தங்களின் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19330134709455240262014-10-07T05:55:11.405+05:302014-10-07T05:55:11.405+05:30சஜீவின் நிலைமை மிகவும் கொடுமை. ஒரு பக்கம் செய்யாத ...சஜீவின் நிலைமை மிகவும் கொடுமை. ஒரு பக்கம் செய்யாத குற்றத்துக்கு தண்டனை. மற்றொரு பக்கம் தந்தையின் இழப்பு. மிக கொடுமை. <br />நீங்கள் சொல்வது போல், இன்னும் எத்தனை பேர் செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறார்களோ!!!unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90621409070895890082014-10-06T23:04:31.210+05:302014-10-06T23:04:31.210+05:30வாருங்கள் எங்கள் ஆசானே! ஹஹஹ ஓ! காக்காய் அதான் ப்...வாருங்கள் எங்கள் ஆசானே! ஹஹஹ ஓ! காக்காய் அதான் ப்ளாகர் காக்காய்....படுத்தும் தொல்லை...தாங்க முடியவில்லை. இப்படித்தான் நாங்கள் இடும் பின்னூட்டங்களும் தொலைந்து போகின்றன...<br /><br />பாஞ்சாலி சபதம் ம்ம்ம்ம் சரிதான் ஆசானே! <br /><br />ஆம் உண்மையே தங்கள் கருத்து! இப்படி நிறைய நிகழ்வுகள், நிஜங்கள் நெஞ்சைக் கனக்க வைக்கின்றன. தர்மம் வெல்லும் வெல்லும் என்று நாம் சொல்லித் த்ரிகின்றோம். ஆனால் தர்மம் வெல்லும் சமயம் வாழ்வும் தொலைந்து விடுகின்றதே! அதற்கு யார் பதில் சொல்லுவது?! <br /><br />மிக்க நன்றி ஆசானே! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67325944721030765322014-10-06T22:05:47.064+05:302014-10-06T22:05:47.064+05:30தாமதிக்கப்பட்ட நீதியைக்காணும்போதெல்லாம் கோபம்தான் ...தாமதிக்கப்பட்ட நீதியைக்காணும்போதெல்லாம் கோபம்தான் வருகிறது என்ன செய்ய சகோ.<br /><br />ஹ்ம்ம் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41254228398817369192014-10-06T21:47:07.058+05:302014-10-06T21:47:07.058+05:30ஆசானே!
நான் பின்னூட்டமொன்று இட்டிருந்தேனே!
முதல் ம...ஆசானே!<br />நான் பின்னூட்டமொன்று இட்டிருந்தேனே!<br />முதல் முறையாக காக்காய் வந்து தூக்கிக்கொண்டு போய்விட்டது. அதைச் சாப்பிடமுடியாமல் எங்குபோய் போட்டதோ தெரியவில்லை.<br />ஆனாலும் சூதின் வாழ்வினைத் தமிழ்நாட்டில் கவ்விக்கவ்வியே பல்லுடைந்து போய் விட்டது அந்த தர்மத்திற்கு!<br />ஏனென்று தெரியவில்லை,<br />தர்மத்தின் வாழ்வுதனை“ என்று யாராவது சொல்லக் கேட்டாலே பாஞ்சாலி சபதத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுகிறது.<br />கதை நெஞ்சு தொடுகிறது. நிஜம் நெஞ்சு கனக்கிறது.<br />நன்றி <br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88007940759803652412014-10-06T19:01:17.309+05:302014-10-06T19:01:17.309+05:30ஆம் சுரேஷ்! சஜீவைப் போன்றோரின் நிலை மிகவும் வருத்த...ஆம் சுரேஷ்! சஜீவைப் போன்றோரின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது! தர்மம் வென்றது என்றாலும் அவருக்குப் போன வாழ்க்கைத் திரும்பக் கிடைக்காதே நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12921048890622879212014-10-06T18:58:09.518+05:302014-10-06T18:58:09.518+05:30மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ஒரு பெரிய தொடர் எழுதி...மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ஒரு பெரிய தொடர் எழுதி வரும் சமயத்திலும் கூட கருத்திட நேரம் எடுத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28064193462806593282014-10-05T17:19:58.313+05:302014-10-05T17:19:58.313+05:30சஜீவின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது! தர்மம் வென்ற...சஜீவின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது! தர்மம் வென்றதில் மகிழ்ச்சி! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28727984887945868362014-10-05T16:10:48.731+05:302014-10-05T16:10:48.731+05:30வாங்க சகொதரி இனியா! மிக்க நன்றி சகோதரி! தங்கள் க...வாங்க சகொதரி இனியா! மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கு! சட்டத்தில் மாற்றம் வருமா என்று பார்ப்போம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76502676223587528252014-10-05T16:05:16.930+05:302014-10-05T16:05:16.930+05:30மிக்க நன்றி சகோதரி! தங்கள் முதல் வருகைக்கும் கருத...மிக்க நன்றி சகோதரி! தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்! நாங்கள் தொடர்கின்றோம் தங்களை!.<br /><br />கல்லூரியில்தான் இனிய ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று இல்லை சகோதரி! நாம் தனியாகவும் ஆர்வம் இருந்தால் புத்தகங்கள் வாசிக்கலாமே! உங்கள் விருப்பத்தைத் தொடருங்கள்! <br /><br />காலம் தாழ்ந்து கிடைக்கும் நீதி ஒருவரது சந்தோஷத்தைத்ட் தொலைத்துவிடுகின்றது என்பது நிதர்சனமான உண்மை!<br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73377488528607657062014-10-05T12:45:47.565+05:302014-10-05T12:45:47.565+05:30உங்கள் தலைப்பு தற்போதைய அரசியல் சூழ்நிலையை பிரதிபல...உங்கள் தலைப்பு தற்போதைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. அருமை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30387190104854216662014-10-05T09:37:30.769+05:302014-10-05T09:37:30.769+05:30நல்ல தலைப்பு சகோதரரே தவறாக நீதிவளங்கியா அரசு தானே ...நல்ல தலைப்பு சகோதரரே தவறாக நீதிவளங்கியா அரசு தானே பொறுப்பேற்கவேண்டும் இழந்த எல்லாவற்றையும் திரும்ப பெறமுடியாத நிலையில்.காலம் தாழ்ந்தாலும் நஷ்டஈடு வழங்குவது அவசியம் தான் அரசு நிச்சயம் ஆவன செய்யவேண்டும். அதுவும் தவறு மேலும் நடக்காமலும் தடுக்கவும் உதவும் இல்லையா சகோ அருமையான பதிவு <br />நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. வாழ்த்துக்கள் சகோ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21411298098601620042014-10-05T02:32:31.228+05:302014-10-05T02:32:31.228+05:30நான் அறிவியல் துறை எடுத்ததால் இனிய ஆங்கில இலக்கியம...நான் அறிவியல் துறை எடுத்ததால் இனிய ஆங்கில இலக்கியம் படிக்க இயலாமல் போனது எனது துரதிர்ஷ்டம் .<br />டால்ஸ்டாய் கதை நினைவிருக்கு ஆனா உங்கள் எழுத்துக்களில் மிகவும் மனதை உருக்கியது .<br />உண்மைகதை பாவம் சஞ்சீவன் :( தக்க தருணத்தில் கிடைக்காத நீதியும் உதவியும் காலந்தாழ்த்தி கிடைத்து என்ன பயன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46613738761933825702014-10-05T00:01:34.170+05:302014-10-05T00:01:34.170+05:30justice delayed is justice denied // மிக மிகச் சர...justice delayed is justice denied // மிக மிகச் சரியே சார்! நீதி கிடைப்பது தாமதிப்பதும் நீதி கிடைக்காமல் போவது போலத்தான்! பல சமயங்களில் அது கிடைக்காமலேயே கூட இருந்திருக்கலாமோ என்றும் கூடத் தோன்றும். ஏன் இதற்கு மாற்றே இல்லையா? <br /><br />மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78487273213809345772014-10-04T23:57:55.475+05:302014-10-04T23:57:55.475+05:30பரவாயில்லை சகோதரி! எப்போது தங்களுக்கு பின்னூட்டம்...பரவாயில்லை சகோதரி! எப்போது தங்களுக்கு பின்னூட்டம் இட முடிகின்றாதோ அப்போது இடுங்கள்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66869037080822827662014-10-04T23:56:14.702+05:302014-10-04T23:56:14.702+05:30அட! ஒரு பதிவு எழுதும் அளவிற்கான சம்பவங்களை இங்கு ...அட! ஒரு பதிவு எழுதும் அளவிற்கான சம்பவங்களை இங்கு அழகாக பின்ன்னூட்டமாகப் பகிர்ந்துள்ளீர்களே நண்பரே! மிக்க நன்றி! தாங்கள் இந்தச் சம்பவங்களை பகிர்ந்து கொண்டதற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24307928448737203092014-10-04T23:53:59.886+05:302014-10-04T23:53:59.886+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12947050704064420952014-10-04T23:52:19.622+05:302014-10-04T23:52:19.622+05:30ஆம்! வழக்கறிஞர்கள்தான்! அவர்களாவது அதைத் திருத்த...ஆம்! வழக்கறிஞர்கள்தான்! அவர்களாவது அதைத் திருத்த எடுத்துரைத்து ஆவன செய்யலாமே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27118719255827209142014-10-04T23:50:45.101+05:302014-10-04T23:50:45.101+05:30மிக மிகச் சரியே! எவ்வளவு ஒரு நல்ல கருத்து! சிறைக...மிக மிகச் சரியே! எவ்வளவு ஒரு நல்ல கருத்து! சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது கூட இல்லை! சாதாரணமாக எல்லோருக்கும் நடக்கும் ஒன்றே! உண்மை தெரிந்தாலும் சந்தோஷத்தைக் கொண்டாட முடியாதுதான்! உயரியக் கருத்து நண்பரே! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52113023107275014682014-10-04T23:45:44.342+05:302014-10-04T23:45:44.342+05:30மிக்க நன்றி நண்பரே! தாங்களும் அக்கருத்தை ஆமோதித்தத...மிக்க நன்றி நண்பரே! தாங்களும் அக்கருத்தை ஆமோதித்ததற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40587037971246869382014-10-04T23:43:43.350+05:302014-10-04T23:43:43.350+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67548142665723517632014-10-04T11:01:12.202+05:302014-10-04T11:01:12.202+05:30குற்றம் செய்தவர்கள் பெயிலில் வந்து நிரபராதிகள் போல...குற்றம் செய்தவர்கள் பெயிலில் வந்து நிரபராதிகள் போல் வளைய வருவதும் குற்றமற்றவர்கள் குற்றம் ருசிப்பிக்கப் படாதபோதும் சிறையில் வாடுவதும் எங்கோ தவறு இருக்கிறத்ன்று காட்டுகிறது. ஒரு பெரிய அதிகாரியின் மகன் ஆள்மாறாட்டம் செய்து ஒரு வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததும் மேல் படிப்பு படித்துக் கொண்டிருந்ததுமான செய்தி நினைவுக்கு வர்கிறது. அந்தக் கேஸ் என்னாயிற்று. நமக்குத்தான் மறதி வரமாச்சே. justice delayed is justice denied என்பதும் உண்மைதானே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com