tag:blogger.com,1999:blog-8791227559428336284.post7556505841451070753..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : காசர்கோட் கலோல்சவம் - பகுதி - 3Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44697023374071455942022-12-24T01:06:19.182+05:302022-12-24T01:06:19.182+05:30அபிராமியின் நாடோடி நடனம் காணொளி பார்த்தேன்... பாரா...அபிராமியின் நாடோடி நடனம் காணொளி பார்த்தேன்... பாராட்டுகள், வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66930865560062860492022-12-03T14:36:29.826+05:302022-12-03T14:36:29.826+05:30மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சகோதரி ...மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்.<br /><br />/இதே போல் திறமையுடன் மருத்துவப் படிப்பிலும் முதல் இடம் பிடிக்க முன் கூட்டிய ஆசிகள்/வாழ்த்துகள்/பாராட்டுகள்./<br /><br />உங்கள் ஆசிர்வாதம் மனதை மகிழ்விக்கிறது. மிக்க நன்றி சகோதரி.<br /><br />பதிவைப் பற்றிய அழகான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />துளசிதரன்<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37655623109608383202022-12-03T14:34:26.581+05:302022-12-03T14:34:26.581+05:30கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி வசுமதி. முதல் வரவு ...கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி வசுமதி. முதல் வரவு என்று நினைக்கிறேன் அதற்கும் மிக்க நன்றி. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதாகத் தெரிகிறது. உங்கள் மொழித்திறன் ஆளுமை பிரமாதம். நான் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59046725281417490872022-12-03T14:32:22.079+05:302022-12-03T14:32:22.079+05:30மகளின் நடனத்தைக் கண்டு பாராட்டி வாழ்த்தியமைக்கு மி...மகளின் நடனத்தைக் கண்டு பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்.<br /><br />//தஞ்சையில் சோழர்கள் காலம் முடிந்த பின் நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். அது போலவே இங்கும் சோழர்களின் ஆட்சிக்காலமும் அதன் பின்னர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கிறது!//<br /><br />ஆம் அப்படித்தான் வரலாறு செல்கிறது.<br /><br />கோயில் இடிந்திருந்தாலும் மிக அழகாக இருக்கும்.<br /><br />உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்<br /><br />துளசிதரன்<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66659410435323418512022-12-03T14:30:23.885+05:302022-12-03T14:30:23.885+05:30பதிவும் தகவலும் பயனுள்ளதாக அமைந்தது பற்றி மகிழ்ச்ச...பதிவும் தகவலும் பயனுள்ளதாக அமைந்தது பற்றி மகிழ்ச்சி. <br /><br />கருத்திற்கு மிக்க நன்றி நண்பர் நாஞ்சில் சிவா.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20122186151899297572022-12-02T10:52:53.009+05:302022-12-02T10:52:53.009+05:30மிக அழகாக ஆடிப் பாடிக் கதாப்பிரசங்கமும் செய்திருக்...மிக அழகாக ஆடிப் பாடிக் கதாப்பிரசங்கமும் செய்திருக்கிறார் உங்கள் மகள் அபிராமி. முதலிடம் கிடைத்ததில் வியப்பே இல்லை. வாழ்த்துகள், பாராட்டுகள். இதே போல் திறமையுடன் மருத்துவப் படிப்பிலும் முதல் இடம் பிடிக்க முன் கூட்டிய ஆசிகள்/வாழ்த்துகள்/பாராட்டுகள்.<br /><br />படங்களை எல்லாம் நன்றாக எடுத்து அழகாக அதனதன் இடங்களில் சேர்த்துப் பதிவைச் செம்மையாகப் பதிப்பித்த உங்களுக்கும் பாராட்டுகள். பேக்கல் கோட்டை பற்றிய தகவல்களும் ஆண்டு வந்த மன்னர்கள் பற்றிய தகவல்களும் சுவாரசியம். மிகமிக அருமையான பதிவுப் பகிர்வுக்கு மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11380683640649788582022-12-02T08:33:16.787+05:302022-12-02T08:33:16.787+05:30 இனிய பதிவு. அருமை. இனிய பதிவு. அருமை.Vasumathyhttps://www.blogger.com/profile/05491994033853766873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83236642276293509072022-12-01T20:48:52.047+05:302022-12-01T20:48:52.047+05:30தங்கள் அன்பு மகளின் நடனம் கண்டேன். மிக சிறப்பாக ஆட...தங்கள் அன்பு மகளின் நடனம் கண்டேன். மிக சிறப்பாக ஆடியிருக்கிறார். அவருக்கு என் இனிய வாழ்த்துக்கள்!<br />பேக்கல் கோட்டையைப்பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் மிகவும் அருமை! தஞ்சையில் சோழர்கள் காலம் முடிந்த பின் நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். அது போலவே இங்கும் சோழர்களின் ஆட்சிக்காலமும் அதன் பின்னர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கிறது! <br />கோவில்களின் அழகு அபாரம்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18149365880519682012022-12-01T20:46:11.965+05:302022-12-01T20:46:11.965+05:30"பேக்கல்" கோட்டையைப்பற்றி இப்போதுதான் அற..."பேக்கல்" கோட்டையைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன்... தகவலுக்கு நன்றி!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49131321004560529042022-12-01T13:53:54.846+05:302022-12-01T13:53:54.846+05:30அபிராமியின் நடனத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கி வாழ்த்...அபிராமியின் நடனத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கி வாழ்த்தும் சொன்னது பெரும்ப பாக்கியம். நட்புகள் எல்லோருக்கும் மிக்க நன்றி <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26113914129739474652022-12-01T13:49:27.572+05:302022-12-01T13:49:27.572+05:30மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கும், பதிவை ரசித்ததற்க...மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கும், பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி. கோட்டையைப் பார்க்க எங்கள் ஊருக்கு வாருங்கள், ஸ்ரீராம்ஜி. அழைத்துச் செல்கிறேன். <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3265029230683427042022-12-01T13:46:46.615+05:302022-12-01T13:46:46.615+05:30பதிவை ரசித்து விரிவாகக் கருத்து கொடுத்ததற்கும், மக...பதிவை ரசித்து விரிவாகக் கருத்து கொடுத்ததற்கும், மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். <br /><br />பேகக்கோட்டையைப் பற்றிய விவரங்களை ரசித்து வாசித்ததற்கும் படங்களைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.<br /><br />ஆமாம். என் பதிவுகளை கீதா தட்டச்சு செய்து, படங்கள் காணொளிகளை எடிட் செய்து இங்கு வெளியிடுவதாலும், மற்ற தளங்களில் என் கருத்துகளை, இங்கு என் பதில்களையும் தமிழிலாக்கிக் கொடுப்பதால்தான் உங்கள் எல்லோருடனும் தொடர்பில் இருக்க முடிகிறது. இறுதிவரை மறக்காதிருக்கத்தான் வேண்டும். <br /><br />உங்கள் விரிவான கருத்திற்கும் மகளை வாழ்த்தியதற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24877360793459282862022-12-01T13:37:06.421+05:302022-12-01T13:37:06.421+05:30கருத்திற்கும், மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி ந...கருத்திற்கும், மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி நண்பர் கரந்தையார்<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30147646502692474492022-12-01T13:36:16.682+05:302022-12-01T13:36:16.682+05:30பொருத்தமான gesture, இரண்டு பக்கத்திலிருந்தும்.//
...பொருத்தமான gesture, இரண்டு பக்கத்திலிருந்தும்.//<br /><br />உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன். அவர்கள் மிகவும் அன்பாக உபசரித்தார்கள். நாங்கள் இப்படி ஏதேனும் ஹோம்ஸ்டே செய்யும் போது இப்படிச் செய்வதுண்டு.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8288892264219940452022-12-01T12:52:37.693+05:302022-12-01T12:52:37.693+05:30பதிவையும், காணொளிகளைக் கண்டும் சிறப்பாக உள்ளது என்...பதிவையும், காணொளிகளைக் கண்டும் சிறப்பாக உள்ளது என்று சொன்னதற்கு மிக்க நன்றி கில்லர்ஜி.<br /><br />மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40619271956077400972022-12-01T12:51:34.370+05:302022-12-01T12:51:34.370+05:30நெல்லைத்தமிழன், கோபுரம் உள்ள கோயில் மாற்றும் முன் ...நெல்லைத்தமிழன், கோபுரம் உள்ள கோயில் மாற்றும் முன் இருந்தது பற்றி எனக்கும் சந்தேங்கம் வந்து கீதாவைக் கேட்டதும்தான் அவர் வெளியிடும் போது மாறியது பற்றித் தாமதமாக உங்கள் கருத்தைக் கண்டு கவனித்திருக்கிறார். <br /><br />தளிப்பரம்பு கோயிலில் கோபுரம் தற்போது இல்லை. இங்கு மட்டுமில்லை திருவஞ்சிக்களம் எனுமிடத்திலும் கோபுரம் இல்லை....விழுந்ததா இல்லை புதுப்பிக்க இடித்து பின்பு புதுப்பிக்கப் படாமல் கிடக்கிறதா என்று தெரியவில்லை. தஞ்சை கோயில் போல் கட்டி பிற்காலத்தில் பராமரிப்பில்லாமல் இடிந்திருக்கலாம். தளிப்பரம்பில் ஒரு கிருஷ்ணன் கோயில் (திருசம்பரம்) தான் பிற்காலத்தில் பராமரிக்கப்பட்டது. இப்போதும் வைஷ்ணவத்திற்குத்தான் முக்கியத்துவம் கேரளத்தில்.<br /><br />துளசிதரன்<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32244525503380850062022-12-01T12:42:20.282+05:302022-12-01T12:42:20.282+05:30காணொளிகளைக் கண்டதற்கும், மகளை வாழ்த்தியதற்கும் மிக...காணொளிகளைக் கண்டதற்கும், மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி டிடி<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21758892621727951672022-12-01T12:41:49.184+05:302022-12-01T12:41:49.184+05:30ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கும் நன்றி. பதிவு பெரி...ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கும் நன்றி. பதிவு பெரிதாக இருப்பதைப் பற்றியும் என்றால் உங்களுக்கும் ஜெயக்குமார் சந்திரசேகரன் சாருக்குச் சொன்ன பதிலில் சொல்லியிருக்கும் அதே காரணம்தான். <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23251679352165201192022-12-01T12:39:40.749+05:302022-12-01T12:39:40.749+05:30பாராட்டிற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சா...பாராட்டிற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார். <br /><br />இரண்டாகப் போட்டிருக்கலாம். ஆனால் பதிவுகள் வெளியாகத் தாமதம் ஏற்படுவதால் கீதாவின் பதிவுகளும் வர வேண்டும் என்பதால் இப்படிப் போட அவருக்கு அனுப்பிக் கொடுத்துவிட்டேன். <br /><br />தளிப்பரம்பில் ராஜாராஜேஸ்வரன் கோயில் இருக்கிறது. ஆனால் சிதைந்த நிலையில். கோபுரம் எதுவும் இல்லை. <br /><br />உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்<br /><br />துளசிதரன் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27459617573166514342022-12-01T12:36:45.418+05:302022-12-01T12:36:45.418+05:30நாடோடிக் கதைகள், நாட்டியங்கள், பாடல்கள் நடந்த நிகழ...நாடோடிக் கதைகள், நாட்டியங்கள், பாடல்கள் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கும் சமகாலப் படைப்புகள் என்பதால் உண்மை மிகுந்திருக்கும்.//<br /><br />ஆமாம். ஆனால் அங்கு பங்குபெற்றவை பெரும்பாலும் எல்லாமே பழைய காலப்பாடல்கள். என்றாலும் நீங்கள் சொல்லுவது போல் உண்மை மிகுந்தவை.<br /><br />மகள் பரிசு பெற்றதறை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.<br /><br />//தஞ்சைக் கோயிலின் அச்சு போல்ல்லவா இருக்கிறது. படம் தவறாகப் பதியப்பட்டிருக்கிறதோ?//<br /><br />கீதா மாற்றிவிட்டார். பதிலும் கொடுத்திருக்கிறார்.<br /><br />உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன். நீங்கள் முன்பு ரப்பர் பற்றி கேட்ட ஒன்று நினைவில் இருந்ததால் அதைப் பற்றிய பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5511325828576089262022-12-01T12:32:24.759+05:302022-12-01T12:32:24.759+05:30மெதுவாக நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சார்
துளச...மெதுவாக நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சார்<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71692634194121130722022-12-01T12:31:50.325+05:302022-12-01T12:31:50.325+05:30உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்...உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69870756696692068352022-12-01T12:31:09.462+05:302022-12-01T12:31:09.462+05:30அந்தக் கதைகளும் ஒரு காலத்தில் இருந்தவைதானே! மாந்த்...அந்தக் கதைகளும் ஒரு காலத்தில் இருந்தவைதானே! மாந்த்ரீகங்கள் போன்றவை எல்லா இடங்களிலும் இலக்கியங்களிலும் இருப்பவைதானே.<br /><br />உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13511713343607910782022-12-01T05:32:40.234+05:302022-12-01T05:32:40.234+05:30நானும் அவ்வண்ணமே நினைத்த்தேன்!நானும் அவ்வண்ணமே நினைத்த்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32775906931438100632022-12-01T05:30:50.985+05:302022-12-01T05:30:50.985+05:30மகள் அபிராமியின் நாட்டியம் கண்டேன். அருமை. முதலி...மகள் அபிராமியின் நாட்டியம் கண்டேன். அருமை. முதலிடம் பெற்றது மகிழ்ச்சி. படிக்கும் காலத்தில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொள்வது பாராட்டத்தக்கது.பேக்கல் கோட்டை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். முழு கோட்டையாக பார்ப்பதற்கே ஆவலை தூண்டுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com