tag:blogger.com,1999:blog-8791227559428336284.post752595134136012979..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 3Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48726408501378733752016-08-24T18:15:21.420+05:302016-08-24T18:15:21.420+05:30சிறப்பானதொரு பதிவு! சைவ வைணவம் பற்றியும் ஜாதியம் ப...சிறப்பானதொரு பதிவு! சைவ வைணவம் பற்றியும் ஜாதியம் பற்றியும் சிறப்பான அலசல்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4225364106865588292016-08-18T16:32:37.044+05:302016-08-18T16:32:37.044+05:30நாம் நசுக்கிக் கொல்ல வேண்டியது சாதி மத அந்நோயை உண்...நாம் நசுக்கிக் கொல்ல வேண்டியது சாதி மத அந்நோயை உண்டாக்கும் சமூகத்தைதான் மாற்ற வேண்டும்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64337219099853324892016-08-16T16:23:11.070+05:302016-08-16T16:23:11.070+05:30ஜாதிப்பிரிவுக்கும் சைவ, வைணவத்துக்கும் தொடர்பு இரு...ஜாதிப்பிரிவுக்கும் சைவ, வைணவத்துக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. மன்னர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் ஒரே குடும்பத்தில் அண்ணன் சிவநேசனாகவும் தம்பி விஷ்ணு பக்தனாகவும் இருந்தது உண்டு. இது மாறியது ராமாநுஜர் காலத்திற்குப் பின்னர் தான் என்பது வரலாறு தெரிவிப்பது. இப்போதும் பஞ்சாபில் ஒரே குடும்பத்தில் சீக்கிய அண்ணனும், சீக்கிய மதத்தைச் சாராத உடன் பிறந்த தம்பியும் இருப்பது உண்டு. இது அவரவர் விருப்பம். இதற்கும் ஜாதிக்கும் சம்பந்தமே இல்லை. காஷ்மீர் வீர சைவத்துக்கு முக்கியமாக பாசுபத சைவத்துக்குப் பெயர் பெற்றது. அங்கே உள்ள சக்தி பீடங்கள் இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கிறது. காஷ்மீர் சைவர்கள் உலகளவில் பிரபலமானவர்கள். அங்கே ஜாதி வித்தியாசத்தால் யாரும் மதம் மாறியதாகச் சரித்திரம் இல்லை. மதம் மாற்றப்பட்டதாகவே சொல்வார்கள். பல காஷ்மீர் பண்டிட்களையும் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதே போல் மதம் மாற்றப்பட்டவர்களும் சொல்லி இருக்கின்றனர். மதம் மாற்றப் பட்டவர்களில் பலரும் தங்கள் குடும்பப் பெயரை விட்டதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39021687681082198622016-08-13T15:07:13.361+05:302016-08-13T15:07:13.361+05:30நடு நிலையோடு ஆழமான பார்வையோடு
ஜாதியின் அடிவேரை அசை...நடு நிலையோடு ஆழமான பார்வையோடு<br />ஜாதியின் அடிவேரை அசைத்தவிதம்<br />மனம் கவர்ந்தது<br />அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்த்து..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61037355993104683312016-08-13T06:55:14.105+05:302016-08-13T06:55:14.105+05:30உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார். <br /><br />//இந்த சாதிப் பிரிவு, சைவ, வைணவ காலத்திற்கும் முற்பட்டது என்று நான் கருதுகிறேன். இத்தகைய பகிர்வுகள் நிறைய புரிதல்களையும், விவாதங்களயும் உண்டாக்கித் தெளிவு காண முயற்சிக்கும்.//<br /><br />நிச்சயமாக. இவை அனைத்தும் நான் சென்ற இடங்களில் சந்தித்த மக்கள் சொல்லக் கேட்டதும், எனது தனிப்பட்ட ஒரு சில அனுபவங்களுமே. <br /><br />உங்கள் கருத்துகளையும் கருத்தில் கொள்கின்றேன்.<br /><br />மிக்க மிக்க நன்றி சார்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33616269636576416612016-08-12T10:01:40.609+05:302016-08-12T10:01:40.609+05:30நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள். நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38535387287160749112016-08-11T13:23:22.657+05:302016-08-11T13:23:22.657+05:30இதுதான் இந்தத் தளத்தில் என்னுடைய முதல் பின்னூட்டம்...இதுதான் இந்தத் தளத்தில் என்னுடைய முதல் பின்னூட்டம். <br /><br />"த்வைதத்திலிருந்துப் பிறந்த வைணவத்தில் நெற்றி, தோள், வயிறு, பாதம் போன்றவைகளிலிருந்து தோன்றியவர்கள்தான் முறையே பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள் மர்றும் சூத்திரர்கள் என்று சொல்லி" - இது விவாதத்திற்குரியது. நீங்கள் சொல்லும் விஷயம், வேதங்களின் ஒரு அங்கத்தில் வருவது. வேதத்தில் 'புருஷன்' என்று ஒரே ஒருவரைத்தான் குறிப்பிடுகிறது (அதாவது கடவுள்). அது யார் என்ற வேறுபாட்டால்தான் விளைந்தது சைவ, வைணவப் பிரிவுகள். நீங்கள் சொல்லியிருப்பதுபோல், வைணவம் சைவத்திலிருந்து வந்தது என்பதில் ஒரு அர்த்தமும் இருக்கிறது. சைவம், வைணவம், சாக்தம் போன்ற அறு சமயங்களின் அவியலே இந்துமதம். இதை ஒரு குறியீடாகத்தான் ஆங்கிலேயர்கள் சொன்னார்களே தவிர, இந்துமதம் என்ற ஒரு கான்செப்ட் கிடையாது.<br /><br />"சைவத்தை வைணவம் விழுங்கிவிட்டு ஏப்பம் விட்டுவிட்டது என்பதுதானே உண்மை" - இதுவும் சரியான நோக்காகத் தெரியவில்லை. சாதிப் பிரிவுகளுக்கும் சைவ வைணவத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை (இதன் அர்த்தம் சாதிப் பிரிவுகளுக்கும் இவற்றிற்கும் தொடர்பு இல்லை என்பதல்ல). சைவத்தையும், வைணவத்தையும் பின்பற்றியவர்கள் எல்லாச் சாதிகளிலும் இருந்தார்கள். (சைவ மதத்தையும் வைணவத்தையும் பின்பற்றியவர்களில், பிராமணர்களும், மற்ற படி 'நிலைகளாகக் கருதப்பட்ட சாதியினரும் இருந்தனர். வைணவ ஆழ்வார்களில் எல்லா சாதியினரும் இருந்தனர்.)<br /><br />சைவர்களுக்கும் சமணத்திற்கும் சண்டை - இதுவும் பெரிய விஷயமல்ல. அரசன் தன்னுடைய பிரிவை (சைவம், சமணம், வைணவம் போன்றவை) ஆதரித்து, அதைப் பின்பற்ற ஆரம்பித்தால், அதனைக் கொண்டு மற்றப் பிரிவினர்களை அழித்தொழிக்கும் செயலே ஆதி காலத்திலிருந்து நடக்கிறது. வைணவ இலக்கியங்களிலும், சமணம்/பௌத்தம் பற்றிக் கடுமையான குறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன (உதாரணம். "வெறுப்பொடு சமணர், முண்டர், விதி இல் சாக்கியர்கள் .... . கண்டால் கூடுமே தலையை ஆங்கே அறுப்பதே கருமம் - இது வைணவ பக்தி இலக்கியத்தில் உள்ளது) <br /><br />இன்னொரு கான்ட்'ரவர்ஷியல் அப்சர்வேஷன் - சைவம் என்பதன் அர்த்தம் புலாலுண்ணாமை. இதனால்தான், உணவு விடுதிகளில், சைவம், அசைவம் என்ற பயன்பாடு இன்றும் இருக்கிறது. பௌத்த மதமும் புலாலுண்ணாமையைத்தான் முக்கியக் கொள்கையாகச் சொல்கிறது. <br /><br />இந்த சாதிப் பிரிவு, சைவ, வைணவ காலத்திற்கும் முற்பட்டது என்று நான் கருதுகிறேன். இத்தகைய பகிர்வுகள் நிறைய புரிதல்களையும், விவாதங்களயும் உண்டாக்கித் தெளிவு காண முயற்சிக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5789059831781824542016-08-11T00:55:46.181+05:302016-08-11T00:55:46.181+05:30இந்நிலை மாற வேண்டும்
இதற்குக் காலம் தான்
பதில் சொ...இந்நிலை மாற வேண்டும் <br />இதற்குக் காலம் தான்<br />பதில் சொல்ல வேண்டும் <br /><br /><br />குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?<br />http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html<br /><br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69831661271269206992016-08-10T20:30:39.543+05:302016-08-10T20:30:39.543+05:30//பிராமாணர்களில் பின் தலைமுறையினரை அவர்கள் முன்னோர...//பிராமாணர்களில் பின் தலைமுறையினரை அவர்கள் முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக பழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். தீவிரவாதத்தை வளர்க்கும் சிலருக்காக அவர்களது குடும்பத்தினரையும் எல்லா இஸ்லாமியர்களையும் குற்றம் சொல்வது போல்தான்// - என் ஆயிரம் கைத்தட்டல்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18972594585814948882016-08-10T17:01:23.164+05:302016-08-10T17:01:23.164+05:30சாதியின் தாக்கம் நமது சமூகத்தில் மிதமிஞ்சிய நிலையி...சாதியின் தாக்கம் நமது சமூகத்தில் மிதமிஞ்சிய நிலையில் உள்ளது. அதனை மாற்ற இப்போதைக்கு முடியாது என்றே படுகிறது. எங்கள் பகுதியில் கல்லூரி முடித்து வெளிவந்த மாணவர்கள் சிலர் தங்களின் பெயருக்குப் பின்னால் சாதி பெயரை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் முன்னேறி செல்கிறோமா, அல்லது பின்னேறுகிறோமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89900914058727983492016-08-10T06:09:38.831+05:302016-08-10T06:09:38.831+05:30நல்ல கனமான பதிவு. பழைய பின்னூட்டத்தை எடுத்துக் போ...நல்ல கனமான பதிவு. பழைய பின்னூட்டத்தை எடுத்துக் போட்டு பதிவை ஆரம்பித்திருக்கலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56118571820227047972016-08-09T20:31:34.050+05:302016-08-09T20:31:34.050+05:30தம +தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25163032130693749162016-08-09T20:30:37.350+05:302016-08-09T20:30:37.350+05:30நல்ல தொடர் தோழர்...
உங்கள் கருத்துக்கள் பலவற்றின் ...நல்ல தொடர் தோழர்...<br />உங்கள் கருத்துக்கள் பலவற்றின் மூலம் உங்களை பார்க்க முடிகிறது Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37687600226455330232016-08-09T18:59:36.344+05:302016-08-09T18:59:36.344+05:30Super
tha.ma 1Super<br />tha.ma 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70965509161822712062016-08-09T18:47:29.788+05:302016-08-09T18:47:29.788+05:30காலங்கள் மாறினாலும் இதனை மாற்றமுடியாது போலுள்ளது.காலங்கள் மாறினாலும் இதனை மாற்றமுடியாது போலுள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-373814623135916812016-08-09T18:36:24.902+05:302016-08-09T18:36:24.902+05:30#மனித மனம் கடிவாளமின்றிச் சென்று கொண்டிருக்கிறது# ...#மனித மனம் கடிவாளமின்றிச் சென்று கொண்டிருக்கிறது# <br />இருந்த போதும்நிலைமை மாறி வருகிறது என்றே நினைக்கிறேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85618160768802614672016-08-09T15:53:46.228+05:302016-08-09T15:53:46.228+05:30அண்மையில் நண்பர் ஒருவரின் தளத்தில் படித்தேன் இந்து...அண்மையில் நண்பர் ஒருவரின் தளத்தில் படித்தேன் இந்துக்களிலேயே பிராம்மண இந்து மதம் என்றும் பிற்படுத்தப்பட்டோரின் இந்துமதம் இருக்க வேண்டும் என்கிறார் அவர். விளக்கமாகச் சொன்னால் நீஈஈண்டுவிடும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26274196237454201272016-08-09T12:36:22.511+05:302016-08-09T12:36:22.511+05:30>>> நம் நாட்டின் இப்போதைய சூழலில் பணத்தி...>>> நம் நாட்டின் இப்போதைய சூழலில் பணத்திற்கும், அதிகாரத்திற்கும் அடிமையான மனித மனம் கடிவாளமின்றிச் சென்று கொண்டிருக்கிறது.. <<<<br /><br />நிறைவான கருத்து.. நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com