tag:blogger.com,1999:blog-8791227559428336284.post7330796209999227254..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : அந்நியர்கள்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39968740584346181432014-12-22T01:22:34.840+05:302014-12-22T01:22:34.840+05:30நிச்சயமாகச் செய்கின்றோம் தமிழா! மிக்க நன்றி தமிழா...நிச்சயமாகச் செய்கின்றோம் தமிழா! மிக்க நன்றி தமிழா உங்களின் கட்டுரையைக் குறித்தக் கருத்திற்கும், சஜஷனுக்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2788857144150450302014-12-22T01:02:38.327+05:302014-12-22T01:02:38.327+05:30
ஒரு மிக சிறந்த நல்ல கட்டுரை என் கண்ணில் இருந்து த...<br />ஒரு மிக சிறந்த நல்ல கட்டுரை என் கண்ணில் இருந்து தப்பிவிட்டது. சிறு வேண்டுகோள் உங்களின் வலைத்தளத்தில் வலது பக்கத்தில் வலைப்பக்கம் காப்பகம் என்பதில் நீங்கள் பதிவிட்ட நாட்கள்தான் வருகின்றன. அதற்கு பதிலாக பதிவுகளின் தலைப்பு வரும்படி செய்யவும் அப்போதுதான் உங்கள் பக்கம் வரும் போது படிக்காத தலைப்புகள் இருந்தால் அங்கு சென்று படிக்க உதவும்<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40411790536095845242014-12-20T19:21:19.853+05:302014-12-20T19:21:19.853+05:30அப்படி எல்லாம் இல்லை ஆசானே! நாங்கள் இதை நெடு நாட்...அப்படி எல்லாம் இல்லை ஆசானே! நாங்கள் இதை நெடு நாட்களாக பதிவிட வேண்டும் என்று நினைத்து எப்படி ஆரம்பிப்பது என்ற ஒரு தயக்கத்தில் இருந்த சமயம், கல்வி பற்றிய இடுகைக்கு உங்களின் அனுபவப் பின்னூட்டம், சகோதரி மைதிலியின் பின்னூட்டம் இரண்டும் இந்த இடுகையை பதிவிடத் தூண்டியது என்றால் அது மிகையல்ல.<br /><br />தாங்கள் சொல்லி இருக்கும் சூழல் மிகச் சரியே. கவளம் இறக்குவது மட்டுமல்ல, அதை உடனே முகநூலில் இட்டு லைக் போடுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது. <br /><br />அன்பை வலியுறுத்தி, அதைக் கற்றுக் கொடுக்காத கல்வி முறை...ஆம். போட்டிகளும், பணம் நாடிச் செல்லுவதாகவும் அமைந்துள்ளதற்கு பெற்றோரும் உறுதுணையாக இருப்பது மிகவும் வேதனைக்குரியது...ஆசானே! <br />மிக்க நன்றி ஆசானே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52963789000557223012014-12-19T23:33:44.539+05:302014-12-19T23:33:44.539+05:30ஆசானே ,
எல்லாத்துறையும் புகுந்து வருகிறீர்கள்.
மனி...ஆசானே ,<br />எல்லாத்துறையும் புகுந்து வருகிறீர்கள்.<br />மனிதனின் அந்திமத் துடிதுடிப்பைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டே அநாயாசமாகக் கவளம் இறக்கும் வாழ்க்கைச் சூழல்.<br />அன்பின் விழுமியங்களைச் சக மனிதர்களைப் புரிந்து கொள்வதைக் கற்றுக் கொடுக்காத கல்விமுறை!<br />உங்கள் பதிவுகளின் கேள்விகள் உள்ளம் உள்ளவர்களைத் தொடும்.<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72877186689580344762014-12-19T21:05:51.853+05:302014-12-19T21:05:51.853+05:30எதற்கு மன்னிப்பு எல்லாம்...தோழி.....எப்போது உங்களு...எதற்கு மன்னிப்பு எல்லாம்...தோழி.....எப்போது உங்களுக்கு நேரம் கிடைக்கின்றதோ அப்போது வாருங்கள் தோழி மைதிலி...<br /><br />ஆம் பெண்கள் சாமியாடுவது எல்லாம் இவ்வகை நோயே...சந்தேகமே இல்லை...இது நியூரோ சைக்கியாற்றியிலும் வரும்...<br /><br />பரவாயில்லையே பள்ளிகளுக்கு மன நல ஆலோசர்கள்!!!! மிக நல்ல விசயம் தோழி. மிகவும் அவசியமும் கூட....மிக்க நன்றி தோழி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3173919127694466892014-12-19T19:12:51.341+05:302014-12-19T19:12:51.341+05:30முதலில் என்னை மன்னிக்கவேண்டும் சகாஸ்!! இத்தனை தாமத...முதலில் என்னை மன்னிக்கவேண்டும் சகாஸ்!! இத்தனை தாமதமான பின்னூட்டத்திற்கு:(( போகிற போக்கில் ஒரு கருத்தை தட்டிவிடக்கூடாது என இத்தனை தாமதம்.<br /><br />அப்புறம் நன்றி!! எனக்கு இப்படி ஒரு ஆழமான கட்டுரையை பரிசளித்தமைக்கு, என்னை குரிபிட்டமைக்கும்:))<br /><br />பொதுவாக பெண்கள் பேய் பிடித்து ஆடுவதில் மட்டுமல்ல சாமியாடுவது கூட இவ்வகை தான் இல்லையா! ஒரு குடிகார கணவனுக்கு வாக்கப்பட்ட அண்ணி மனம் நொந்து ( மனம்பிறழ்ந்து) பேய் பிடித்து ஆடிய கதைகள் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். அந்த சிறுமி பாவம் தான். நம் ஊரில் இன்னமும் இந்த அவார்நெஸ் வளரவே இல்லை என்பது மிகுந்த துரதிர்ஷ்டமான ஒன்று தான். இப்போது தான் இங்கு பள்ளிகளுக்கான மன நல ஆலோசகர்கள் நியமிக்கபட்டிருகிறார்கள். விரைவில் அவர்கள் பயனுள்ள பணி செய்வார்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன். உண்மையில் இதுவும் ஆசிரியராக நீங்களிட்ட பதிவுகளிலேயே மிக சிறப்பாக இருக்கிறது!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67949928018960556282014-12-18T11:10:46.336+05:302014-12-18T11:10:46.336+05:30ஹஹ மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!ஹஹ மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79720483090093545122014-12-18T11:10:13.820+05:302014-12-18T11:10:13.820+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களது கருத்திற்கு! சில கனமா...மிக்க நன்றி நண்பரே! தங்களது கருத்திற்கு! சில கனமான பதிவுகள் நீண்டு விடுகின்றன....ம்ம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35760621323203157112014-12-17T10:47:20.010+05:302014-12-17T10:47:20.010+05:30அந்நியர்கள் என்றவுடன் எனக்கும் குழப்பம்தான். பதிவி...அந்நியர்கள் என்றவுடன் எனக்கும் குழப்பம்தான். பதிவினுள்ளே “அந்நியன்” தலை காட்டிய பின்புதான் குழப்பம் தீர்ந்தது.<br /><br />த,ம.5<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37256079211301116862014-12-17T00:32:23.315+05:302014-12-17T00:32:23.315+05:30மிக நீண்ட பதிவு என்றாலும் சகோதரி மைதிலியின் பின்னூ...மிக நீண்ட பதிவு என்றாலும் சகோதரி மைதிலியின் பின்னூட்டத்தால் எழுதிய பகிர்வு என்றாலும் மிக முக்கியமான பகிர்வு...<br />அனைவரும் வாசித்து அறிய வேண்டிய பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87625702414374534322014-12-16T22:26:39.730+05:302014-12-16T22:26:39.730+05:30ஆமாம் ! சாராசரி மனிதனுக்கும், மனநிலை பிழன்றவர்களுக...ஆமாம் ! சாராசரி மனிதனுக்கும், மனநிலை பிழன்றவர்களுக்கும் ஒரு நூலே வித்யாசம். அந்த நூல் எந்த நேரத்திலும் விடுபடலாம் என்பதை உணர்ந்தாலே அவர்களின் மீதான கரிசனம் கூடிவிடும் !// மிகவும் அருமையான கருத்து. நல்ல கருத்துள்ள பின்னூட்டம் நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90581372448001457332014-12-16T22:25:14.099+05:302014-12-16T22:25:14.099+05:30ஓ தாங்கள் உலநலம் குறித்து அல்லவா படித்திருக்கின்றீ...ஓ தாங்கள் உலநலம் குறித்து அல்லவா படித்திருக்கின்றீர்கள்!! புரிந்து கொண்டிருப்பீர்கள். மிக்க மகிழ்ச்சி நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-314781681823362492014-12-16T22:24:20.015+05:302014-12-16T22:24:20.015+05:30மிக்க நன்றி நண்பரே! தாங்களும் எங்கள் கருத்தை ஏற்ற...மிக்க நன்றி நண்பரே! தாங்களும் எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57815613688575819162014-12-16T22:23:23.774+05:302014-12-16T22:23:23.774+05:30மிக்க நன்றி னண்பரே! தங்களது மிக அழகான பின்னூட்டத்...மிக்க நன்றி னண்பரே! தங்களது மிக அழகான பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81161010320345836682014-12-16T22:22:17.739+05:302014-12-16T22:22:17.739+05:30ஆம்! சொந்தப் பிரச்சினைகளாலும் ஏற்படுவதுண்டு. அப்...ஆம்! சொந்தப் பிரச்சினைகளாலும் ஏற்படுவதுண்டு. அப்ப நீங்களும் இந்த சைடுதானா.... சொந்த அனுபவம்தான். நண்பரே! - கீதா.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34678619884926314532014-12-16T22:20:12.756+05:302014-12-16T22:20:12.756+05:30குழந்தை வளர்ப்பு ஒரு கலை. மட்டுமல்ல அது மிகவும் க...குழந்தை வளர்ப்பு ஒரு கலை. மட்டுமல்ல அது மிகவும் கடினமான கலையும் கூட...அதில் மனம் சார்ந்தும் வருவதால்...<br /><br />மிக மிகச் சரியே மன நலக் காப்பகம் தேவை இல்லைதான் எப்படி முதியோர் இல்லம் தேவை இல்லையோ அப்படி நாம் பார்த்துக் கொண்டால். மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67756482869001310722014-12-16T22:17:50.973+05:302014-12-16T22:17:50.973+05:30மிகவும் நல்ல கருத்து நண்பரே! ஆம்! சரியே! ஆனால் இத...மிகவும் நல்ல கருத்து நண்பரே! ஆம்! சரியே! ஆனால் இதையும் மீறியும் வருகின்றது பரம்பரையாலும்...என்ன செய்ய மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82440972313755801142014-12-16T22:16:47.920+05:302014-12-16T22:16:47.920+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7399477176901890122014-12-16T22:16:22.709+05:302014-12-16T22:16:22.709+05:30உண்மை உண்மை! அதச் சொல்லுங்க! டிடி !உண்மை உண்மை! அதச் சொல்லுங்க! டிடி !Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50651802618172600112014-12-16T22:15:49.657+05:302014-12-16T22:15:49.657+05:30ஆம்! ஆம்! மிக்க நன்றி டிடி!ஆம்! ஆம்! மிக்க நன்றி டிடி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58208707769522243962014-12-16T22:14:58.419+05:302014-12-16T22:14:58.419+05:30மிகச் சரியெ! மிக்க நன்றி நண்பரே!மிகச் சரியெ! மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74385680515431381072014-12-16T22:14:13.875+05:302014-12-16T22:14:13.875+05:30ஆம்! உண்மையஏ! வீட்டில் உள்ள அன்நியர்கள் கூட புறக...ஆம்! உண்மையஏ! வீட்டில் உள்ள அன்நியர்கள் கூட புறக்கணிக்கப்படுகின்றார்கள் அதனால் உறவுகளையும் இழக்கின்றார்கள்...அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை ஆனால் புரிந்து கொள்ளப்படுவதில்லை...வேதனைதான். மிக்க நன்றி! சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50807928284589489962014-12-16T22:12:12.588+05:302014-12-16T22:12:12.588+05:30மிகச் சரியே! தங்கள் கருத்து. மிக்க நன்றி ஜி!மிகச் சரியே! தங்கள் கருத்து. மிக்க நன்றி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36863529918683966172014-12-16T22:11:32.118+05:302014-12-16T22:11:32.118+05:30எல்லாம் அனுபவம்தான் தோழரே! - கீதா .
மிக்க நன்...எல்லாம் அனுபவம்தான் தோழரே! - கீதா . <br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45364817073619650982014-12-16T22:10:04.391+05:302014-12-16T22:10:04.391+05:30ம்ம்ம் மனம் மிகவும் வேதனைப் பட்டது சகோதரி! நாட்டு...ம்ம்ம் மனம் மிகவும் வேதனைப் பட்டது சகோதரி! நாட்டுப் பிரச்சனையால் சொந்தங்களை விட்டு அந்நியர்களாக வேறு நாட்டில் அந்நியராக மாறி வாழ்தல் எத்தனை வேதனையானது! புரிகின்றது தங்களின் உள்ளமும், கருத்தும். ஆம்! கொடுமைதான்...மிக அழகிய விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com