tag:blogger.com,1999:blog-8791227559428336284.post7217637420628803007..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : ஹச்சிகோ Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20417867316345369752016-03-18T16:55:15.609+05:302016-03-18T16:55:15.609+05:30ஹச்சிகோ பத்தி ஏற்கெனவே படிச்சிருக்கேன். நெஞ்சை நெக...ஹச்சிகோ பத்தி ஏற்கெனவே படிச்சிருக்கேன். நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88914459294509248952016-03-18T13:31:38.579+05:302016-03-18T13:31:38.579+05:30மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம் தங்களின் கருத்த...மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21293909386923204862016-03-18T13:30:40.583+05:302016-03-18T13:30:40.583+05:30மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வர...மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90983563560142815982016-03-18T13:26:22.410+05:302016-03-18T13:26:22.410+05:30மிக்க நன்றி சிவகுமாரன் தங்களின் கருத்திற்கும் முதல...மிக்க நன்றி சிவகுமாரன் தங்களின் கருத்திற்கும் முதல் வருகைக்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36882121207962436892016-03-18T13:07:29.382+05:302016-03-18T13:07:29.382+05:30மிக்க நன்றி ரஞ்சனி சகோ. ஆமாம். அந்த யானைகளைப் பற்...மிக்க நன்றி ரஞ்சனி சகோ. ஆமாம். அந்த யானைகளைப் பற்றிய செய்தி பார்த்தோம் மனதை நெகிழ்த்தியது. அவர்களின் நன்றியைப் பாருங்கள். ம்யூல் பற்றியும் வாசித்துவிட்டோம் உங்கள் தளத்தில் . மிக்க நன்றி நீங்கள் தொடர்ந்தமைக்கு. இப்படிச் செய்வதால் பல தகவல்கள் அறிய முடிகின்றது இல்லையா. மிக்க நன்றி மீண்டும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61163593651624274402016-03-18T13:04:28.826+05:302016-03-18T13:04:28.826+05:30மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் வருகைக்கும் கருத்தி...மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20498135551178146642016-03-18T13:03:33.496+05:302016-03-18T13:03:33.496+05:30மிக்க நன்றி ஏஞ்சலின் தங்களின் கருத்திற்கு..
இந்தப...மிக்க நன்றி ஏஞ்சலின் தங்களின் கருத்திற்கு..<br /><br />இந்தப் படத்தில் வன்முறைக்காட்சிகள் எதுவும் கிடையாது. இறுதியில் மனம் என்னவோ செய்துவிடும்...நம்மை அறியாமல் அழுதுவிடுவோம்...அதைத் தாங்கும் சக்தி இருந்தால் பார்க்கலாம்...அதாவது வன்முறை அல்ல...<br /><br />ஓ கிட்டு வந்துவிட்டானா? எப்படி இருக்கிறான்? என்ன சொன்னான்? இவர்களின் அன்பே அலாதிதான்..தனிதான். இவை ஒரே இடத்தில் இருக்கமாட்டார்களோ. அங்கு பூனைகள் எல்லாம் வெளியில் செல்லலாமா? ரோட்டில்...<br /><br />ஆம் விலங்குகள் மிக மிக அன்பானவை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11391123907669239252016-03-18T12:43:17.521+05:302016-03-18T12:43:17.521+05:30ஆமாம் கில்லர்ஜி 1 1/2 மணி நேரம். மனம் கனத்துவிடும்...ஆமாம் கில்லர்ஜி 1 1/2 மணி நேரம். மனம் கனத்துவிடும் இறுதியில்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70305810091419808282016-03-18T12:42:00.035+05:302016-03-18T12:42:00.035+05:30மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்தி...மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23886574144570838972016-03-18T12:29:35.000+05:302016-03-18T12:29:35.000+05:30மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வர...மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33250743529485148022016-03-18T12:25:54.653+05:302016-03-18T12:25:54.653+05:30மிக்க நன்றி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...மிக்க நன்றி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47384290751729968862016-03-18T12:06:45.332+05:302016-03-18T12:06:45.332+05:30மிக்க நன்றி கோமதி சகோ தங்களின் கருத்திற்கும் வருகை...மிக்க நன்றி கோமதி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்குக்கும். இதுவரை அறியாத புதிய தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி. வியப்பாக இருக்கிறது இந்த நிகழ்வு. மிக்க நன்றி சகோ.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19513262004004641372016-03-18T10:09:59.851+05:302016-03-18T10:09:59.851+05:30மிக்க நன்றி அனு தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...மிக்க நன்றி அனு தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80169865807599020672016-03-17T23:22:07.178+05:302016-03-17T23:22:07.178+05:30உண்மையே மிக்க நன்றி செல்வா தங்களின் வருகைக்கும் கர...உண்மையே மிக்க நன்றி செல்வா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41564095087721434672016-03-17T23:20:25.660+05:302016-03-17T23:20:25.660+05:30மிக்க நன்றி தோழி கௌசல்யா தங்களின் கருத்திற்கும் வர...மிக்க நன்றி தோழி கௌசல்யா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். அட நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் அதற்காகவேனும் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் நிச்சயமாக. மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கும் தோழி.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4876330224373242032016-03-17T23:10:01.751+05:302016-03-17T23:10:01.751+05:30மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்குமிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4099634970403296882016-03-17T21:58:27.819+05:302016-03-17T21:58:27.819+05:30மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் வாழ்த்திற்...மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் வாழ்த்திற்கும் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7624560854958603202016-03-17T21:03:56.659+05:302016-03-17T21:03:56.659+05:30நெகிழ்வான ஆச்சர்யம்...சுவாரஸ்யம்... அருமை அய்யா நெகிழ்வான ஆச்சர்யம்...சுவாரஸ்யம்... அருமை அய்யா ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90434810752949190482016-03-15T12:14:19.511+05:302016-03-15T12:14:19.511+05:30ஹச்சிகோ பற்றி தெரிந்து கொண்டென்.ஹச்சிகோ பற்றி தெரிந்து கொண்டென்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10956890264164227112016-03-15T05:46:55.366+05:302016-03-15T05:46:55.366+05:30நல்ல விரிவான தகவல் தாத்தா. ஆனால் நாலுகால் செல்லங்க...நல்ல விரிவான தகவல் தாத்தா. ஆனால் நாலுகால் செல்லங்கள் அனைத்திற்குமே அன்பு செலுத்தினால் மனிதனைத்ட் தோழமையுடன் தான் பார்க்கும். அவை நம்மைக் கடிப்பதோ, தாக்குவதோ பயத்தினால் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு இன்செக்யூர்ட் ஃபீலிங்கினால்தான். பாமரேனியன் கடித்திருந்தால் அதன் ஓனர் அதனை எப்படி வளர்த்தார் என்பது தெரியாமல் அது கடித்தது என்று சொல்ல முடியாதே தாத்தா. எங்கள் உறவுகள் வீடுகளிலும் ப்யூர் ப்ரீட் பாமரேனியன் இருக்கின்றன. கடிக்காது. இந்தியன் ஸ்பிட்ஸ் வகையை பாமரேனியன் என்று இங்கு குழப்பிக் கொள்கின்றார்கள். அதுவும் பாமரேனியன் போல் தோற்றம் உடையதால். அதற்கும் பழக்கிவிட்டால் செல்லக் கடி கூட கடிக்காது. அது ஓனரின் கையில் தான் இருக்கிறது தாத்தா. ஆம் ஆர்வலர்கள் இப்போது ஆங்காங்கே உணவளைக்கிறார்கள். தெருவில் இந்தச் செல்லங்கள் பெருகுவதற்கும் காரணம் நம் மக்களுக்கும் அரசிற்கும் பங்குண்டு. மக்களும் தாங்கள் வளர்க்கும் செல்லங்களைப் பல சமயங்களில் தெருவில் அபாண்டன் பண்ணி விட்டு விடுகின்றார்கள் அவற்றிற்கு ஏதேனும் சிறு நோவு வந்தாலும். <br /><br />நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் சுப்புத் தாத்தா. உங்களை முன்னர் ஒன்று முன்னர் கடித்துத் தாங்கள் ஊசி எல்லாம் போட்டுக் கொண்டது நினைவில் இருக்கிறது. <br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்புத்தாத்தாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72663652530715501902016-03-14T17:50:32.949+05:302016-03-14T17:50:32.949+05:30ஆமாம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நன்றியணர்ச்சி க...ஆமாம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நன்றியணர்ச்சி கொண்டவை அவை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9268470792311206562016-03-14T17:49:03.702+05:302016-03-14T17:49:03.702+05:30வாயில்லா பிராணிகள் எப்படி ஆறறிவுடன் செயல்படுகின்றன...வாயில்லா பிராணிகள் எப்படி ஆறறிவுடன் செயல்படுகின்றன என்பது வியப்பான விஷயம் தான். தன்னுடைய எஜமானனின் குரலை கேட்டுக் கொண்டிருக்கும் நாய் தானே His Master's Voice என்னும் HMV இசைக் கம்பனியின் சின்னம்!<br />இதே போல எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இரண்டு யானை மந்தைகள் தங்களைக் காப்பாற்றிய லாரன்ஸ் ஆண்டனி என்னும் சுற்றுச் சூழல் பாதுகாப்பாளரின் மறைவிற்கு பின் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றனவாம். போகும் வழியிலும், வரும் வழியிலும் எந்த வித சேதத்தையும் ஏற்படுத்தாமல் சென்று விட்டு வந்தனவாம் என்ற செய்தி வந்திருந்தது. இதோ இணைப்பு:<br />http://www.beliefnet.com/Inspiration/Home-Page-News-and-Views/Wild-Elephants-Mourn-Death-of-famed-Elephant-Whisperer.aspx<br /><br />நான் கூட சமீபத்தில் டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் 'Right in the Middle' இராணுவத்திற்கு சேவை செய்யும் ம்யூல் என்ற கோவேறு கழுதை பற்றிப் படித்தேன். உங்கள் பதிவைத் தொடர்ந்து என் பதிவில் அதைப் போடுகிறேன். யாரும் யாரையும் அழைக்காமல் ஒரு தொடர் பதிவு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84784315253227341072016-03-14T17:13:56.803+05:302016-03-14T17:13:56.803+05:30மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருக...மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9693144982732944362016-03-14T17:12:41.568+05:302016-03-14T17:12:41.568+05:305 அறிவு இல்லை நீங்கள் சொல்லுவது போல் கூட 2 கூட சேர...5 அறிவு இல்லை நீங்கள் சொல்லுவது போல் கூட 2 கூட சேர்த்துக் கொள்ளலாம்தான்...உண்மை மிக்க நன்றி அஜய் தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72148320763751733862016-03-14T17:12:12.160+05:302016-03-14T17:12:12.160+05:30கானொளியில், பாசப் போராட்டம் கண்டு நெகிழ்ந்தேன் :)கானொளியில், பாசப் போராட்டம் கண்டு நெகிழ்ந்தேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com