tag:blogger.com,1999:blog-8791227559428336284.post7168877675238435605..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : குடியைக் கெடுக்கும் குடி, குழந்தைகளின் உயிரையும் பறிக்கத் தொடங்கிவிட்டது.Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91704562097116429212014-02-10T17:03:38.180+05:302014-02-10T17:03:38.180+05:30கோபாலன்.சார்.....இப்போது அண்டனி மத்தியில் பிசியாக ...கோபாலன்.சார்.....இப்போது அண்டனி மத்தியில் பிசியாக உள்ளார்!!!!!! தங்கள் நல்ல கருத்துக்களுக்கு மிக்க நன்றி! <br /><br />தொடர்கின்றோம் தங்களை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91202371803697998482014-02-10T13:16:24.033+05:302014-02-10T13:16:24.033+05:30ராமஜெயம்.....தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கு...ராமஜெயம்.....தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29854963531133510592014-02-09T17:37:01.840+05:302014-02-09T17:37:01.840+05:30தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும மிக்க நன்றி...தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும மிக்க நன்றி!<br /><br />தங்கல் வலைப் பூவைத் தொடர்கிறோம்!!<br /><br />//விழித்துக்கொள்9 February 2014 00:43<br />பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.//Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80779292560624471502014-02-09T17:34:02.953+05:302014-02-09T17:34:02.953+05:30புரிந்தது நம்பள்கி! நன்றி!
//துளசி!
வெள்ளைத் தோ...புரிந்தது நம்பள்கி! நன்றி! <br /><br />//துளசி!<br />வெள்ளைத் தோல் கஷ்டப்பட்டால் அதில் இன்பமடையும் படித்த இந்தியர்கள் அதிகம்; அதுவும் இங்கு அரசாங்கம் பண்ணும் தப்புக்கு மக்கள் என்ன பண்ணுவார்கள்; அதைப் புரிந்து கொள்ளாமல், "வேனுண்டா அவளுக்கு வேணுண்டா" என்று படித்த இந்தியர்கள் பின்னூட்டங்கள் வருவதை தடுக்கவே நான் என் இடுகையில் தடுத்தேன்.<br /><br />அதே சமயம், இங்குள்ள நாங்கள் வருத்தப்ப்டுது ஏழை இந்திய மக்களுக்கு! 20 விழுக்காடு மக்கள் 80 விழுக்காடு எச்சு தின்றான்; அதை கேள்வி கேட்டா படித்த மக்களுக்கு கோபம் வருகிறது. என்னடா நம்ம ஏழைகளை ஏச்சு பிழைக்கிறதை கேள்வி கேட்கிறானே என்ற கோபம்..!?//Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46017891611218814262014-02-09T14:13:47.137+05:302014-02-09T14:13:47.137+05:30பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்...பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.விழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64678653673847073102014-02-08T20:20:29.675+05:302014-02-08T20:20:29.675+05:30மதுப்பழக்கம் திருத்துவது என்பது சாத்தியமில்லை! அவ...மதுப்பழக்கம் திருத்துவது என்பது சாத்தியமில்லை! அவர்களாக உணர்ந்தால்தான் உண்டு! நன்றி தங்கள் அருமையான கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73954905509145881532014-02-08T20:13:55.248+05:302014-02-08T20:13:55.248+05:30ஆம்! நன்றி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!ஆம்! நன்றி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47893832538888498232014-02-08T19:21:00.323+05:302014-02-08T19:21:00.323+05:30நானும் உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன் .இது பற்றி...நானும் உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன் .இது பற்றி ஒரு தனி பதிவே போடலாம் என்றிருக்கிறேன். சரி மதுப்பழக்கம் என்பதை ஒரு பதிவால் திருத்துவது என்பது சாத்தியமல்ல என்ற நினைப்பும் இருப்பதால் நன்கு யோசித்த பின் எழுத நினைக்கிறேன்<br />அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25557378352178641122014-02-06T11:40:52.107+05:302014-02-06T11:40:52.107+05:30அதிர்ச்சியான தகவல்கள்......
அதிர்ச்சியான தகவல்கள்...... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63808687022298980622014-02-06T00:15:43.900+05:302014-02-06T00:15:43.900+05:30//அதுபோல விளையாட்டாக குழந்தைகளுக்கு மதுவை குடிக்க ...//அதுபோல விளையாட்டாக குழந்தைகளுக்கு மதுவை குடிக்க கொடுத்து ரசிப்பது போன்ற செயலையும் தவிர்ப்பது நல்லதுதான். //<br /><br />தாங்கள் சொன்னது சரியே! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79695655133210085312014-02-05T22:49:03.535+05:302014-02-05T22:49:03.535+05:30துளசி!
வெள்ளைத் தோல் கஷ்டப்பட்டால் அதில் இன்பமடையு...துளசி!<br />வெள்ளைத் தோல் கஷ்டப்பட்டால் அதில் இன்பமடையும் படித்த இந்தியர்கள் அதிகம்; அதுவும் இங்கு அரசாங்கம் பண்ணும் தப்புக்கு மக்கள் என்ன பண்ணுவார்கள்; அதைப் புரிந்து கொள்ளாமல், "வேனுண்டா அவளுக்கு வேணுண்டா" என்று படித்த இந்தியர்கள் பின்னூட்டங்கள் வருவதை தடுக்கவே நான் என் இடுகையில் தடுத்தேன்.<br /><br />அதே சமயம், இங்குள்ள நாங்கள் வருத்தப்ப்டுது ஏழை இந்திய மக்களுக்கு! 20 விழுக்காடு மக்கள் 80 விழுக்காடு எச்சு தின்றான்; அதை கேள்வி கேட்டா படித்த மக்களுக்கு கோபம் வருகிறது. என்னடா நம்ம ஏழைகளை ஏச்சு பிழைக்கிறதை கேள்வி கேட்கிறானே என்ற கோபம்..!?<br />-------------------------------------------<br />இந்த பதில் இந்திய அறிவி ஜீவிகளுக்கு...!<br /><br />இந்திய வரிப்பனத்தில் முதலில் கக்கூஸ் கட்டுங்கள் , நல்ல குடி தண்ணீரை கொடுங்கள்..அப்புறம் ராக்கெட் விடலாம்.<br /><br />இதுல ஒரு டூப்பு; கேட்டால், 480 கோடி தான் ஆகுது அது ஒன்னும் பெரிய பணம் இல்லை என்கிறார்கள். சுதந்திரம் வந்ததில் இருந்து இப்படித்தான் படித்ய்வர்கால் ஏழைகளை எமாற்றுகிர்ரர்கள்!<br /><br />அதை விடுங்கள் ராக்கெட் 480 கோடி தான் என்பது பெரிய பெரிய பொய். கேட்டால் எல்லாம் நாங்களே பண்ணினோம்; இது ஒரு இந்திய தயாரிப்பு அப்படி என்று சொல்கிறார்கள். சரி! ஒரு பென்ஸ் கார் விலை; ஒரு கோடி; நான் இங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் ' நீங்களே ஒரு கோடிகு ஒரு கார் தயாரியுங்கள். ஒரு கார் கம்பனிக்கு எவ்வளவு பணம் ஆகும்; அப்ப ராக்கெட்டுக்கு 480 கோடி ரூபாய் சரி! அப்ப அங்க வேலை செய்யறவன் எல்லாம இலவசமா வேலை செய்யறனா/ கட்ட்மைப்ப்பு எல்லாம் ராக்கெட் தாயரிக்க தேவையில்லையா? யார் கிட்ட டூப்பு விடற --- 480 கோடி ரூபாயில் ராகேட் தயரிக்கிரணுங்கலாம்.<br /><br />கூடுதல் செய்தி: 10 விழுக்காடு மக்கள் தான் அதான் நம்ம ஆளு தான் அரசாங்க ஊழியார்கள்--பென்சன் எல்லாம உண்டு; மீதி 90 விழுக்காடு மக்கள் மருத்தவ காப்பீடு கூட இல்லாத ஒப்பந்த தொழிலளர்கள்...அதான் இந்துயாவில் சீப்பா ராகேட் விட முடியுது~<br /><br />இந்த இந்திய வரிப்பணம் வசனம் புளித்து போன ஒன்னு!<br /><br />ஒரு இரண்டு விழுக்காடு டாக்டர்கள் வெளி நாடு போனால் இந்தியா நாடு நாசமாக போகுமா? கொஞ்சம் கூடா அறிவை உபயோகப்படுதாமால்....அப்ப மீதி 98 விழுக்காடு இந்திய டாக்டர்கள் எண்ணத்தை புடுங்குகிறார்கள்? அவர்கள் அவ்வளவு அறிவில்லாதவ்ர்களா?<br /><br />இதை விடுங்கள்...<br />எத்தனை எத்தனை பெண்கள் எல்லா ஜாதியிலும் (பிராமனர்களைத் தவிர) B.E., MBA படித்து அடுப்பு ஊதுகிறார்கள்; ஏன் வேலைக்கு அனுப்பல என்று மாப்பிளையை கேட்டால், நானே மாசம் இரண்டு லட்சம் சம்பாதிக்கிறேன்; எதற்கு என் மனைவி வேலைக்கு போகனும்? அப்ப எதற்கு படித்த மனைவியை கட்டினே? அப்ப இதில் அதில் அரசாங்கம் வரிப்பணம் நஷ்டம் ஆகாதோ? இந்த வேலை திருச்சிக்கு தெற்க்கே எல்ல்லா மாவட்டங்களும் அதிகம்.. மேற்கே கொங்கு நாடும் பேஷா இதில் அடக்கம்.<br /><br />டாக்டருக்கு படித்து விட்டு வேலை இந்தியாவில் கிடைக்கவில்லை என்றால், என்ன செய்யணும்? மருத்துவ கல்லூரியில் பனி புரியணும் என்ற ஆசை நிறைவெராவிட்டலும, ஏதாவது ஒரு அரசு வேலை கூட கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யனும்? பிச்சை எடுக்கணுமா?<br /><br />கிராமம் டவுனில் போய் தனியா வைத்தியம் செய் என்று சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை; அப்படி [போனாலும் நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம். கோடங்கி வைத்தியம், மருந்து கடைக்காரன் வைத்தியம் வாலிப வயோதிக அன்பர்கள் வைத்தியம்---இவர்களுடன் போட்டி போடும் அறிவோ சாமர்த்தியமோ "எனக்கு<br /> இல்லை! அவர்கள் முன்னால் நாங்கள சம்பாதிக்க முடியாததால், பிழைப்பை நோக்கி இந்தியாவை வீட்டு வெளியேறினோம்!<br /><br />உண்மையில சொன்னால்...அவர்கள் எங்களை விட நன்றாகவே மருத்துவம் செய்கிறர்கள். எப்படி சொல்கிறாய் என்று கேட்டால், கூட்ட்டம் கூட்டமாக அவர்களிடம் போகும் நம் மக்கள் என்ன முட்டாள்களா?<br />_________<br />Thulasidharan V Thillaiakathu said...<br />நம்பள்கி! உங்கள் அடுத்த வீடியோ இடுகைக்கு பின்னூட்டம் எழுத முடியவில்லையே. வீடியோ பார்த்து மிகவ்ம் வேதனையாக இருந்தது. முழுவதும் பார்க்க முடியவில்லை! கண்ணதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வந்தது! உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு! நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67297629036469740582014-02-05T11:24:19.722+05:302014-02-05T11:24:19.722+05:30இந்தியா போலி நாடு என்று கூறிய போலி இந்தியருக்கு என...இந்தியா போலி நாடு என்று கூறிய போலி இந்தியருக்கு என் கண்டனங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91304470068350166652014-02-05T11:21:04.894+05:302014-02-05T11:21:04.894+05:30பணத்தை தேடி பணம் கொழிக்கும் நாடுகளுக்கு ஓடிப்போனவர...பணத்தை தேடி பணம் கொழிக்கும் நாடுகளுக்கு ஓடிப்போனவர்களெல்லாம் இப்படித்தான் பேசுவார்கள் குடி தவறில்லை அப்படியா இப்படியா என்று சப்பை கட்டு கடுவார்கள். நாள் ஒன்றுக்கு 10000 ரூபாய் சம்பாதிக்கிறவன் 500 ரூபாய்க்கு குடித்தாலும் அவங்க குடும்பத்துக்கு ஒரு பாதிப்பும் இல்லை 200 ரூபாய் சம்பாதிப்பவன் 150 ரூபாய்க்கு குடித்தால் அவன் குடும்பம் குட்டுசுவராய் போவாதா? குழந்தைகளுக்கான படிப்பு செலவையும் சுகாதார செலவையும் செய்யாமல் சொற்ப்ப பனத்தையும் டாஸ்மாக்கில் செலவழிப்பது இவர்களுக்கு எல்லாம் தெரியாது. மேலே சென்றவர்கள் மேலும் சென்று கொண்டே இருக்கவேண்டும் கீழே இருப்பவர்கள் அதள பாதலாம் செல்லவேண்டும் என்பதுதான் இது போன்று குடிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் குரூர எண்னம்.Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12237596877467101842014-02-05T11:08:28.633+05:302014-02-05T11:08:28.633+05:30குடிகாரர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் பொருளாதர ம...குடிகாரர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் பொருளாதர மற்றும் போதிய கவனமின்றி சாக்கடையில் விழுந்து இறப்பதற்க்கும் கிடைத்ததை உண்டும் சுகாதாரத்தை பேண வழியும் இன்றி வயிற்றுப்போக்கால் இறந்துபோக வாய்ப்புகள் அதிகம் அடுத்தது இந்திய மருத்துவ கல்லூரிகளில் படித்து வெளி நாட்டு டாலர்களுக்கு விலைபோகும் மருத்துவர்களும் அதர்க்கு ஒரு காரணம்.Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89581460355818242622014-02-05T10:26:56.276+05:302014-02-05T10:26:56.276+05:30அதற்கு மணிகட்ட வேண்டியவர்கள் முழுக்க் முழுக்க அந்த...அதற்கு மணிகட்ட வேண்டியவர்கள் முழுக்க் முழுக்க அந்த வேதனையை உணர்ந்த பெண்கள்தான். தமிழகத்தில் அவர்களுக்கு எல்லாமே விலையில்லாப் பொருட்கள்தான்.<br /><br />இவ்வளவு நேர்மைமிக்க AK அன்டோனி தற்போது எங்கிருக்கிறார்.<br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58388387879440034232014-02-05T06:50:49.681+05:302014-02-05T06:50:49.681+05:30மலைப்பகுதியில் வசிப்பவர்கள் குழந்தைகலித் தூங்க வைக...மலைப்பகுதியில் வசிப்பவர்கள் குழந்தைகலித் தூங்க வைக்கவும் குளிருக்காகவும் அலாவான மதுவை கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.அதுபோல விளையாட்டாக குழந்தைகளுக்கு மதுவை குடிக்க கொடுத்து ரசிப்பது போன்ற செயலையும் தவிர்ப்பது நல்லதுதான். தங்களின் பயனுள்ள இந்த சிறந்தப் பதிவைப் படிக்கும் நண்பர்கள் விழிப்புணர்வைக் கொடுத்தால் நல்லதுதான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57543033151671070652014-02-05T06:10:17.901+05:302014-02-05T06:10:17.901+05:30இதே இரண்டு கருத்துக்களை தான் நானும் சகோதரர் மதுரை ...இதே இரண்டு கருத்துக்களை தான் நானும் சகோதரர் மதுரை தமிழன் அவர்களுக்கு சொல்லநினைத்தேன்! நன்றி கோபாலன் சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7365415266274141662014-02-05T01:52:22.582+05:302014-02-05T01:52:22.582+05:30நம்பள்கி னீங்கள் சொல்லியிருக்கும் கருத்து 100% சரி...நம்பள்கி னீங்கள் சொல்லியிருக்கும் கருத்து 100% சரிதான்! இங்கு குடியென்பது மொடாக் குடியாயிற்றே! மேட்டுக் குடி மக்களும் கூட குடி போதையில் தவறுகள் செய்கிறார்களே! சாதாரணக் குடி மகன் மதி மயங்கி, தள்ளாடி, ரோட்டில் மயங்கிச் சரியும் சம்பவங்கள் தினமும் நடக்கின்றதே! அப்படி மயங்கி சாக்கடையில் விழுவதும், வாந்திஎடுத்து, நாய்க்கடிக்கு உள்ளாகி உதடும், மூக்கின் ஒரு பகுதியும் இழந்த சம்பவங்களும் தேக்கடியில் நிகழ்ந்திருக்கினறதே!<br /><br />நீங்கள் சொல்லும் குழந்தைகள் நலன் எல்லம் இங்கு கிடையாதே! அதைத்தான் வருந்திச் சொல்லியிருக்கிறோம்! இங்கு எல்லாமே பெற்றோர் கையில்தானே! குழந்தைகளுக்காக அரசு என்னத்த செய்கின்றது!<br /><br />நன்றி நம்பள்கி!<br /><br />பி.கு. இந்த பின்னூட்டமே நெட் தகராறில் பலதடவை ஏற்றம் செய்ய வேண்டியதகி விட்டது. தங்கள் இடுகைக்கு பின்னூட்டம் வருகின்றது...நெட் சரியானவுடன்.<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34354251407325796532014-02-05T01:42:00.882+05:302014-02-05T01:42:00.882+05:30மதுரைத் தமிழா! தாங்கள் அமெரிக்காவைப் பற்றிச் சொல்...மதுரைத் தமிழா! தாங்கள் அமெரிக்காவைப் பற்றிச் சொல்லியிருக்கின்றீகள். இது இந்தியா! நம் நாட்டில் மது குடிக்கும் அளவும், வேகமும் அதிகமே! இறந்த பையன் 250ml குடித்துள்ளான்! தாங்கள் சொல்லியிருக்கும் கருத்து சரிதான். இங்கு குழந்தைகள் நலத் திட்டம் என்பதே கிடையாதே!.அங்கு போல் சட்டத் திட்டங்களும் கிடையாதே! இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, முழு பொறுப்பும் பெற்றோர்களைச் சாந்ததே! <br /><br />ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல், எல்லாவற்றிற்கும் இரு கருத்துகள் இருக்கத்தானே செய்யும்! இருந்தாலும் இது போன்ற குழந்தைகள் மது அருந்தி மரணம் தழுவும் சூழலகள் தவரிக்கப்பட வேண்டும். எனவே தங்கள் பின்னூட்டத்தைத் தவறாக நினைக்க வில்லை! . உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்! குட்டையைக் கலக்குபவர்கள் கலக்கட்டும்! கலக்கினாலும், நாங்கள் தெளிவு காண்பவர்கள்! <br /><br />னீங்கள் வாசித்து, ஆழமான, விரிவானக் கருத்தைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59332436493193421712014-02-05T00:55:33.612+05:302014-02-05T00:55:33.612+05:30முன்பு, இப்போது ராணுவ மந்திரியாக இருக்கும் A.K. ஆண...முன்பு, இப்போது ராணுவ மந்திரியாக இருக்கும் A.K. ஆண்டனி கேரளாவில் சாரயத்தை ஒழித்தார். ஆனால் அவரால் கள்ளையும், அயல்நாட்டு மதுவையும் ஒழிக்க முடியவில்லை! அரசுக்கு வருமானமே இதிலிருந்துதானே! அப்படி இருக்கும் போது பூனைக்கு யார் மணி கட்டுவது!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29012372668579369162014-02-05T00:49:40.063+05:302014-02-05T00:49:40.063+05:30தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே!! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48916571498995377542014-02-05T00:48:50.545+05:302014-02-05T00:48:50.545+05:30சரிதான் சகோதரி தாங்கள் சொன்னது! தங்கள் கருத்திற்க...சரிதான் சகோதரி தாங்கள் சொன்னது! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70768959956356966032014-02-05T00:41:16.643+05:302014-02-05T00:41:16.643+05:30மிக்க நன்றி நம்பள்கி!மிக்க நன்றி நம்பள்கி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73354412146141048232014-02-05T00:24:50.714+05:302014-02-05T00:24:50.714+05:30நன்றி!!நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90943385926296577832014-02-04T23:49:04.696+05:302014-02-04T23:49:04.696+05:30நீங்கள் சொல்லியிருப்பது போன்ற சம்பவங்கள் எங்கள் பள...நீங்கள் சொல்லியிருப்பது போன்ற சம்பவங்கள் எங்கள் பள்ளியிலும் நடப்பதுண்டு! என்ன செய்ய, நாம் காணும் கேட்கும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு நம்மால் முடிந்த வரை நம் மாணவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்வோம்!<br /><br />தங்கள் முதல் வருகைக்கும் அழகான கருத்திற்கும் மிக்க நன்றி! தொடர்கின்றோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com