tag:blogger.com,1999:blog-8791227559428336284.post6852159349710129223..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : கண்கள் இருந்தும் குருடர்களாய் வாழ்வோர் காணாததைக், காணும் கண் பார்வை இழந்தவர்கள்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42449309118363438862015-02-05T02:43:15.511+05:302015-02-05T02:43:15.511+05:30அன்பு தமிழ் உறவே!
ஆருயிர் நல் வணக்கம்!
இன்றைய வலை...அன்பு தமிழ் உறவே!<br />ஆருயிர் நல் வணக்கம்!<br /><br />இன்றைய வலைச் சரத்தின்,<br />திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்<br />"வலை - வழி - கைகுலுக்கல் - 2" <br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br />வாழ்த்துகள்!<br /><br />"வலைச் சரம்" வானத்தில் வானவில்லாய்<br />உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.<br />உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!<br />தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM <br />(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9982018158906296562015-01-22T09:29:00.807+05:302015-01-22T09:29:00.807+05:30மிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கு..
ஆம் அவர்களி...மிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கு..<br /><br />ஆம் அவர்களின் இடத்தில் தானே நாம் வாழ்கின்றொம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21888290621033270132015-01-22T09:28:15.582+05:302015-01-22T09:28:15.582+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் அழகான கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்களின் அழகான கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57349452421060083742015-01-22T09:27:31.078+05:302015-01-22T09:27:31.078+05:30மிக்க நன்றி நண்பரே! எனது தாயார் அடிக்கடி சொல்லும்...மிக்க நன்றி நண்பரே! எனது தாயார் அடிக்கடி சொல்லும் பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது...<br /><br />" நடந்தால் நாடும் சொந்தமாகும்... படுத்தே கிடந்தால் பாயும் பகையாகும் ! "//<br /><br />அருமையான பழமொழி....மிக்க நன்றி அறியத்தந்தமைக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24290740852497607132015-01-19T09:22:43.130+05:302015-01-19T09:22:43.130+05:30மனதைத் தொட்ட பகிர்வு. கண்ணிருந்தும் குருடராய் வாழ...மனதைத் தொட்ட பகிர்வு. கண்ணிருந்தும் குருடராய் வாழ்ந்து கொண்டிருக்கும் பலர்......<br /><br />யானைக் காணொளி - அருமை. <br /><br />அவற்றின் இடத்தினைப் பறித்துக் கொண்டு அவற்றையே குற்றம் சொல்கிறோம்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47800813480325496542015-01-19T04:19:24.881+05:302015-01-19T04:19:24.881+05:30தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்
நம்மால் ஒரு மணி நே...தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்<br /><br />நம்மால் ஒரு மணி நேரம் கிட கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ முடியாது. ஆனால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் இருட்டிலேயே காலத்தை கழிக்கிறார்களே. <br />அவர்களிடமிருந்து நாம் எவ்வளவோ கற்றுக்கோளா வேண்டும். <br />காணொளியை பார்த்தேன். அருமை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55308302409283592942015-01-19T02:43:15.677+05:302015-01-19T02:43:15.677+05:30பதிவின் ஆரம்ப வாசகமே மனதை நெகிழச்செய்துவிட்டது !
...பதிவின் ஆரம்ப வாசகமே மனதை நெகிழச்செய்துவிட்டது !<br /><br />தன்னம்பிக்கை என்ற மாமருந்து நிகழ்த்தும் அதிசயங்களுக்கு எல்லையே கிடையாது.<br /><br />எனது தாயார் அடிக்கடி சொல்லும் பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது...<br /><br />" நடந்தால் நாடும் சொந்தமாகும்... படுத்தே கிடந்தால் பாயும் பகையாகும் ! "<br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58689897954712548182015-01-18T21:09:27.834+05:302015-01-18T21:09:27.834+05:30மிக்க நன்றி சகோதரி! ஆமாம் எல்லா உறுப்புகளும் இருந...மிக்க நன்றி சகோதரி! ஆமாம் எல்லா உறுப்புகளும் இருந்தும்...அவற்றை நாம் ஒழுங்காக உபயோகப்படுத்துவதில்லையே! <br /><br />ஆம்! தோழி! தென்றல் கீதா அவர்களிடம் மிகவும் விசாரித்தேன்...துளசி முத்துநிலவன் ஐயாவிடம் பேசினார். விரைவில் உரையாடுவோம்....கூகுளிலும் கூட வரலாம். எங்கள் ப்ளாகர் ஐடியில்.....அது ஓபனாகவேதான் இருக்கும்....இங்கிருந்துதானே எல்லாமே பதிவேற்றம்...அதனால்....கீதா.<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59781461411975432652015-01-18T21:03:15.836+05:302015-01-18T21:03:15.836+05:30மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36559718079319013452015-01-18T21:02:46.427+05:302015-01-18T21:02:46.427+05:30மிக்க நன்றி ஐயா! தங்களில் அருமையான பின்னூட்டத்திற்...மிக்க நன்றி ஐயா! தங்களில் அருமையான பின்னூட்டத்திற்கு. காணொளியை ரசித்தமைக்கும்.....<br /><br />இனி இது போன்ற நாட்களில் சோக செய்தி வெளியிடாமல் பார்த்துக் கொள்கின்றோம் ஐயா! நல்லதொரு கருத்தைச் சொல்லி உள்ளீர்கள்! மிக்க நன்றி ஐயா! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58466950598746129292015-01-18T21:00:43.654+05:302015-01-18T21:00:43.654+05:30மாற்றுத் திறனாளிகளுடன் பழக ஆரம்பித்தால் நாம் நிறைய...மாற்றுத் திறனாளிகளுடன் பழக ஆரம்பித்தால் நாம் நிறைய கற்க முடியும்! ஜி! புதிய உலகத்தை! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53165680215231832342015-01-18T21:00:03.454+05:302015-01-18T21:00:03.454+05:30நண்பரே! தங்கள் வாயிலிருந்தா! இந்த வார்த்தைகள்! எ...நண்பரே! தங்கள் வாயிலிருந்தா! இந்த வார்த்தைகள்! எத்தனை பெரிய வார்த்தைகள்! பாராட்டு! வாழ்த்து! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தாங்கள் எவ்வளவு சீரிய எழுத்தாளர், சிந்தனையாளர். பல புத்தகங்களைப் படைத்தவர். தாங்கள் இப்படி வாழ்த்தியதற்கு நாங்கள் மிகவும் மகிழ்கின்றோம். மட்டுமல்ல மிகவும் ஊக்கமளிக்கின்றது. இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்றும்...மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50343392476315659222015-01-18T20:57:19.481+05:302015-01-18T20:57:19.481+05:30ஆஹா! திரைப்பட எழுத்தாளர்கள் படிக்கும் அளவு சிறப்ப...ஆஹா! திரைப்பட எழுத்தாளர்கள் படிக்கும் அளவு சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே! ஆம்! மாற்றுத் திறனாளிகளிடமிருந்து நாம் கற்க நிறைய இருக்கின்றன. மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71256523410053969082015-01-18T20:55:53.063+05:302015-01-18T20:55:53.063+05:30ஆம் அவர்களின் இருப்பிடத்தில் புகுந்ததால் இப்படித்த...ஆம் அவர்களின் இருப்பிடத்தில் புகுந்ததால் இப்படித்தான் நிகழும்....மிக்க நன்றி ரூபன் தம்பி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21484700997024469032015-01-18T20:55:11.174+05:302015-01-18T20:55:11.174+05:30வாழ்த்துக்கள் சுரேஷ் !வாழ்த்துக்கள் சுரேஷ் !Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67695623868239960102015-01-18T20:54:50.880+05:302015-01-18T20:54:50.880+05:30மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! கருத்திற்கு.
கலந்து கொ...மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! கருத்திற்கு.<br /><br />கலந்து கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்பதால்தான். நல்ல கதைக் கரு சிக்கட்டும். சிக்கிடும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39551419334610922342015-01-18T20:53:02.654+05:302015-01-18T20:53:02.654+05:30மிக்க நன்றி வினோத்! தங்களது முதல் வருகைக்கும் அழக...மிக்க நன்றி வினோத்! தங்களது முதல் வருகைக்கும் அழகான கருத்திற்கும்! எங்கள் பதிவை பாராட்டியதற்கும்...மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51944891820555054142015-01-18T20:51:38.719+05:302015-01-18T20:51:38.719+05:30ஆம் ஐயா தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!ஆம் ஐயா தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62180877249113957882015-01-18T20:51:06.259+05:302015-01-18T20:51:06.259+05:30ஆம்! சகோதரி! பல விட்யங்களில் அப்படித்தான். அனுபவி...ஆம்! சகோதரி! பல விட்யங்களில் அப்படித்தான். அனுபவிக்காமல்....காணொளியை ரசித்தமைக்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79817943032112347262015-01-18T20:50:12.988+05:302015-01-18T20:50:12.988+05:30அருமையான பின்னூட்டம் ஐயா! மிக்க நன்றி!அருமையான பின்னூட்டம் ஐயா! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62286538789448139022015-01-18T20:49:38.882+05:302015-01-18T20:49:38.882+05:30ஆம்! நாம்தான் அவர்களின் இடங்களில்...சரியே மிக்க நன...ஆம்! நாம்தான் அவர்களின் இடங்களில்...சரியே மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42996236399879072692015-01-18T20:49:01.379+05:302015-01-18T20:49:01.379+05:30அருமை யான கருத்து டிடி...மிக்க நன்றி!அருமை யான கருத்து டிடி...மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49100103424807242842015-01-18T20:48:37.929+05:302015-01-18T20:48:37.929+05:30மிக்க நன்றி சகோதரி...நீங்கள் ரசிப்பீர்கள் என்று தெ...மிக்க நன்றி சகோதரி...நீங்கள் ரசிப்பீர்கள் என்று தெரியும் காணொளியும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6779515574710206672015-01-18T20:48:01.047+05:302015-01-18T20:48:01.047+05:30முற்றத்து முல்லை அருமை தெரியாது என்பார்களே அது போல...முற்றத்து முல்லை அருமை தெரியாது என்பார்களே அது போலத்தான்...தெரியும் நீங்கள் இது போன்ற காணொளி வைத்திருப்பீர்கள் என்று. யானை செய்யும் அந்த அட்டகாசத்தைக் காண வேண்டுமே...பார்க்கின்றொம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12394683061950253322015-01-18T20:46:28.868+05:302015-01-18T20:46:28.868+05:30ஆம் மிகவும் உண்மையே! நண்பரே! மிக்க நன்றி ஜி!ஆம் மிகவும் உண்மையே! நண்பரே! மிக்க நன்றி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com