tag:blogger.com,1999:blog-8791227559428336284.post6842714058354268010..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பசுமை மாறா நினைவுகளைத் தந்த புதுக்கோட்டை பதிவர் விழா - 2015Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21714449430630961092015-10-31T15:28:35.442+05:302015-10-31T15:28:35.442+05:30விரிவான பதிவுக்கு நன்றி. டிடியோட பதிவுகள், திரு ஜி...விரிவான பதிவுக்கு நன்றி. டிடியோட பதிவுகள், திரு ஜிஎம்பி அவர்களின் பதிவுகள் மற்றும் கலந்து கொண்ட சில நண்பர்களின் பதிவுகள் பார்க்க நேர்ந்தது. எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை. உடல் நலம் காரணமாகப் புதுக்கோட்டைச் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27811002946440366822015-10-20T20:15:07.572+05:302015-10-20T20:15:07.572+05:30"கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்ற..."கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...<br /><br />இணைப்பு : →<a href="http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html" rel="nofollow">கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்</a>←<br /><br />நன்றி...<br /><br />அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46591071085575419322015-10-20T11:10:13.863+05:302015-10-20T11:10:13.863+05:30மிக்க மகிழ்ச்சி.....நானும் அணிலானேன்...
உங்கள் எழு...மிக்க மகிழ்ச்சி.....நானும் அணிலானேன்...<br />உங்கள் எழுத்தால் உயிரானேன்....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56571673920726805192015-10-18T20:25:09.461+05:302015-10-18T20:25:09.461+05:30தங்கள் ஆவல்!
எனக்கும் பேராவல்!
இறை நாட்டம் இருக்கு...தங்கள் ஆவல்!<br />எனக்கும் பேராவல்!<br />இறை நாட்டம் இருக்கும்பட்சத்தில் விரைவில் சந்திப்போம்!<br />மகிழ்வுடன் கலந்துரையாடுவோம்!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57035398555082426392015-10-15T06:59:34.127+05:302015-10-15T06:59:34.127+05:30மிக்க நன்றி சித்ரா சகோ..தங்களின் கருத்திற்கு...சந்...மிக்க நன்றி சித்ரா சகோ..தங்களின் கருத்திற்கு...சந்திப்போம் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36320404803785119012015-10-15T06:58:50.869+05:302015-10-15T06:58:50.869+05:30மிக்க நன்றி வலிப்போக்கன். மனம் இத்துனூண்டு இல்லைய...மிக்க நன்றி வலிப்போக்கன். மனம் இத்துனூண்டு இல்லையே. அது கடலை விட பெரியது ஆழம் தெரியாது....எவ்வளவு பெரியது என்பதும் தெரியாது...அது ஒவ்வொருவரைப் பொருத்தது...!!<br /><br />மிக்க நன்றி தங்கள் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9965396190507246602015-10-15T06:57:04.081+05:302015-10-15T06:57:04.081+05:30மிக்க நன்றி வெங்கட்ஜி! உங்கள் வருத்தம் புரிகின்றத...மிக்க நன்றி வெங்கட்ஜி! உங்கள் வருத்தம் புரிகின்றது...அடுத்த சந்திப்பில் சந்திப்போம் ..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32775175183595462652015-10-15T02:13:57.068+05:302015-10-15T02:13:57.068+05:30சந்திக்காமலா போய்விடுவோம் !!
நினைவுகள் இனிமையானவை...சந்திக்காமலா போய்விடுவோம் !!<br /><br />நினைவுகள் இனிமையானவை, அதைப் பகிர்ந்த விதமும் இனிமை ! சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-971455282680206742015-10-14T20:46:44.082+05:302015-10-14T20:46:44.082+05:30தமிழ் பதிவர்கள் விழாவுக்கு வந்திருந்தவர்கள்...வராம...தமிழ் பதிவர்கள் விழாவுக்கு வந்திருந்தவர்கள்...வராமல்இருந்தவர்கள் என எவரையும் மறக்காமல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது ஆச் சச்சரியமாகவும் வியப்பாகவும்.. பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.. பதிவர் விழாவில் கலந்து கொள்வதற்கு பதிவு செய்திருந்தும் வராமல் இருந்தது. மனதுக்கு வருத்தமாகவும்.. இருக்கிறது... இத்துனுண்டு மனசுக்குள் எவ்வளவு வருத்தமிருக்கிறது என்பதும் மலைப்பாகவும்... இருக்கிறது.. அடுத்த விழாவில் கலந்து கொண்டால்தான் இந்த வருத்தமும் நீங்கும் போல் இருக்கிறது.. அனைதது பதிவர்களயும் நிணைவில் நிறுத்திய தங்களுக்கு என்னென்றும் நன்றியும் வணக்கமும்.........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36930485335099488802015-10-14T06:37:25.130+05:302015-10-14T06:37:25.130+05:30விழா பற்றிய தகவல்கள் நன்று. சிறப்பான முறையில் இங்...விழா பற்றிய தகவல்கள் நன்று. சிறப்பான முறையில் இங்கே பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள். வர இயலாமல் போனதில் எனக்கும் வருத்தம் உண்டு. கூடுதல் வருத்தம் தந்தது - நேரலையிலும் பார்க்க முடியாமல் அன்றும் அலுவலகம் செல்ல வேண்டியதாகிவிட்டது! காணொளிகளை இனிமேல் தான் பார்க்க வேண்டும்...<br /><br />அடுத்த பதிவர் சந்திப்பு - எங்கே நடக்கிறது என்பது முடிவாகட்டும். அங்கே நிச்சயம் சந்திப்போம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42332671082308154302015-10-14T05:59:03.272+05:302015-10-14T05:59:03.272+05:30தெரியவில்லையே ஸ்ரீராம். நாங்கள் எஸ் ரா பேசி முடிவ...தெரியவில்லையே ஸ்ரீராம். நாங்கள் எஸ் ரா பேசி முடிவதற்குச் சற்று முன்னரேயே புறப்பட வேண்டியதாகிவிட்டது. துளசி குடும்பத்தாரின் ரயில் டிக்கெட் உறுதியாகாமல் இருந்ததால். எனவே தெரியவில்லை. வேறு யாரேனும் அதைப்பற்றிச் சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59598454272381445632015-10-14T05:13:46.716+05:302015-10-14T05:13:46.716+05:30ஆமாம், அடுத்த பதிவர் விழா எந்த ஊரில் என்று முடிவா...ஆமாம், அடுத்த பதிவர் விழா எந்த ஊரில் என்று முடிவாகவில்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42226732710692010302015-10-14T01:23:45.499+05:302015-10-14T01:23:45.499+05:30மிக்க நன்றி மது! மிக்க நன்றி மது! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26447293619928508982015-10-14T01:23:11.427+05:302015-10-14T01:23:11.427+05:30மிக்க நன்றி நண்பர் முஹம்மது நிஜாமுதீன்.....தங்களைய...மிக்க நன்றி நண்பர் முஹம்மது நிஜாமுதீன்.....தங்களையும் காண ஆவலாகத்தான் இருக்கின்றது..தங்கள் முகம் காணா அன்பு எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80421082081941566512015-10-14T01:20:57.573+05:302015-10-14T01:20:57.573+05:30ஆம் ஐயா! காலம் கனியும் என்று காத்திருப்போம்...மிக்...ஆம் ஐயா! காலம் கனியும் என்று காத்திருப்போம்...மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16141461983622216132015-10-14T01:20:03.093+05:302015-10-14T01:20:03.093+05:30ஐயையோ என்ன சார்! நாங்கள் முழுவதும் ஒன்றும் கவர் ச...ஐயையோ என்ன சார்! நாங்கள் முழுவதும் ஒன்றும் கவர் செய்யவில்லைசார்..அதுவும் உங்கள் எழுத்தைப் போல் ஆகுமா சார்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88879691756026040472015-10-14T01:19:01.085+05:302015-10-14T01:19:01.085+05:30ஹாஹஹ் அப்படியா??!!!!! இப்ப வந்துருச்சே!!!! மிக்க...ஹாஹஹ் அப்படியா??!!!!! இப்ப வந்துருச்சே!!!! மிக்க நன்றி பகவான் ஜி!!! தங்கலைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8075250510831335372015-10-14T01:17:58.786+05:302015-10-14T01:17:58.786+05:30மிக்க ந்னறி சென்னைப்பித்தன் சார்! தங்களின் கருத்த...மிக்க ந்னறி சென்னைப்பித்தன் சார்! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48288160657124165292015-10-14T01:17:18.114+05:302015-10-14T01:17:18.114+05:30கண்டிப்ப்பாகச் சந்திப்போம் சகோ/தோழி! மிக்க நன்றி ...கண்டிப்ப்பாகச் சந்திப்போம் சகோ/தோழி! மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ தங்களின் கருத்திற்கும் ஆர்வத்திற்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6495474130719125952015-10-14T01:15:39.553+05:302015-10-14T01:15:39.553+05:30ஆமாம் சகோ! ம்ம்ம் நிச்சயமாக சந்திப்போம்....கோ எங்...ஆமாம் சகோ! ம்ம்ம் நிச்சயமாக சந்திப்போம்....கோ எங்கள் நல்ல நண்பர்! தங்களையும் அழகாய் சொல்லியிருந்தாரே! மிக்க நன்றி சகோ!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36889257613346879532015-10-14T00:06:51.631+05:302015-10-14T00:06:51.631+05:30மிக்க நன்றி ஐயா! தங்களைச் சந்தித்ததில். கீதா தங்...மிக்க நன்றி ஐயா! தங்களைச் சந்தித்ததில். கீதா தங்களைச் சந்தித்துள்ளார். துளசி இதுதான் முதல் தடவை தங்களைச் சந்தித்தது...இனியும் காலம் கனிந்தால் சந்திப்போம்...ஐயா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59865778940530498712015-10-14T00:04:49.817+05:302015-10-14T00:04:49.817+05:30மிக்க நன்றி ஐயா/அண்ணா. என்ன ஐயா தாங்கள் நன்றி சொல்...மிக்க நன்றி ஐயா/அண்ணா. என்ன ஐயா தாங்கள் நன்றி சொல்லுகின்றீர்கள் நாங்கள் அல்லவா அதற்குக் கடமைப் பட்டுள்ளோம். படம் போட்டுவிட்டோமே தாங்கள் கேட்டுக் கொண்டபடி தங்கள் பதிவிலிருந்தும் ப்ளாகர்மீட் தளத்திலிருந்தும் எடுத்துப் போட்டுவிட்டோமே ....<br />மிக்க மிக்க நன்றி ஐயா/அண்ணா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68675734014682191202015-10-14T00:01:57.003+05:302015-10-14T00:01:57.003+05:30சந்திப்போம் தாத்தா. நிச்சயமாக வீடு வருவோம் தங்களை...சந்திப்போம் தாத்தா. நிச்சயமாக வீடு வருவோம் தங்களைக் காண....மிக்க நன்றி தாத்தா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37162171987171005742015-10-14T00:00:56.251+05:302015-10-14T00:00:56.251+05:30நீங்கள் விழாவில் அத்தனை வேலைப்பளுவுடன் இருந்த போது...நீங்கள் விழாவில் அத்தனை வேலைப்பளுவுடன் இருந்த போது எப்படி பேச முடியும்...பரவாயில்லை மீண்டும் சந்திக்கும் தருணம் வரும் என்று காத்திருப்போம் எல்லோரும்...மிக்க நன்றி கீதா சகோ!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48156404281864288652015-10-13T23:59:09.088+05:302015-10-13T23:59:09.088+05:30மிக்க நன்றி டிடி
சந்தித்ததில் மகிழ்ச்சிதான் ஆனால் ...மிக்க நன்றி டிடி<br />சந்தித்ததில் மகிழ்ச்சிதான் ஆனால் யாருடனும் அளவளாவ முடியாமல் போனது நேரம் இல்லாததால்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com