tag:blogger.com,1999:blog-8791227559428336284.post6823572044932099452..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : சாம்பார்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84795738036702726572015-08-24T07:57:58.161+05:302015-08-24T07:57:58.161+05:30தம +தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14784813110753916662015-08-24T07:57:45.864+05:302015-08-24T07:57:45.864+05:30ஊமைக்கனவுகள்
இங்கேயும் தொடர்வது அருமை
நல்ல பணி
...ஊமைக்கனவுகள் <br />இங்கேயும் தொடர்வது அருமை <br />நல்ல பணி <br />சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலை பலமாடிக் கட்டிடம் ஒன்றை வைத்திருகிறது பண்டைய உணவு குறித்த ஆய்வுக்காக ... <br />விஜுவின் குறிப்பை படித்தவுடன் பலமாடிகள் பத்தாது என்றே தோன்றுகிறது Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51028082148993634212015-08-22T15:54:07.156+05:302015-08-22T15:54:07.156+05:30வணக்கம்,
சாம்பார் பற்றி நானும் எழுதனும் என்று இருந...வணக்கம்,<br />சாம்பார் பற்றி நானும் எழுதனும் என்று இருந்தேன்,,,,,, இனி அவ்வளவு தான்,<br />சரி சின்ன வயதில் பள்ளி நாட்கள் இன்னும் சரியாக எனில் 8 ஆம் வகுப்பு பட்டிமன்ற தலைப்பு இட்லிக்கு தேவை சட்னியா? சாம்பாரா?<br />எனக்கு பிடிக்காத ஒரு குழம்பு சாம்பார்,,,,,,,,,<br />தலைப்பில் நான் பேச வேண்டியது சாம்பார் பற்றி,,,,,,,, என்ன செய்வது பிடிக்கலையென்றாலும் பரிசு பிடிக்கும் இல்லையா?<br />சாம்பார் பற்றி குறிப்பு எடுத்தேன். அத பாருங்க அப்பவே அவ்வளவு தகவல் எமக்கு,,,,,,,, பேசியாட்டியதும் எமக்கு தான் பரிசு என்ற எல்லோரும் பாராட்ட,,,,, எப்பவும் எமக்குத் தான்)<br />ஆனா முடிவு வேற மாதிரி,,,,,,,,,<br />எல்லாம் எங்க செட்டிங்க தான்.<br />நீண்ட நாளைக்கு பிறகு இப்போ இதே தலைப்பில் பிஎட் படிக்கும் போது பேசியது,,,,,<br />அதனால் எழுதலாம் என்று, ஆனால் அவர் அளவுக்கு நமக்கு ரசனையாக வராது என்பதால்,<br />தங்கள் தொகுப்பு அருமை.<br />வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25306586210388731752015-08-20T15:18:17.370+05:302015-08-20T15:18:17.370+05:30மிக்க நன்றி அனு தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி அனு தங்களின் கருத்திற்கு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19297617572367536742015-08-20T15:17:15.694+05:302015-08-20T15:17:15.694+05:30மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கு...சாம்பா...மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கு...சாம்பார் அலுத்துவிட்டதா...ஹ்ஹ்ஹஹஹ் சரி வேற என்ன போடலாம்...பார்க்கிறேன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55521019599767158962015-08-20T15:15:46.938+05:302015-08-20T15:15:46.938+05:30மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கு...மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74416721711574288132015-08-20T15:14:51.277+05:302015-08-20T15:14:51.277+05:30மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் வாழ்த்தி...மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33370927267284164372015-08-20T15:14:17.994+05:302015-08-20T15:14:17.994+05:30மிக்கநன்றி முஹம்மது னிஜாமுத்தீன் சகோ..தங்களின் கரு...மிக்கநன்றி முஹம்மது னிஜாமுத்தீன் சகோ..தங்களின் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65216814086693472332015-08-20T10:37:52.203+05:302015-08-20T10:37:52.203+05:30ஹஹ நகையுடன் கூடிய பின்னூட்டம் கதையுடன்...அறியாத கத...ஹஹ நகையுடன் கூடிய பின்னூட்டம் கதையுடன்...அறியாத கதை..உங்கள் கற்பனைதானே சொல்லுங்கள் சகோதரரே! அப்போ அவுங்க எல்லாம் சமஸ்க்ருதம்தான் பேசினாங்களா?! ஓ..வடக்குல்ல...ரைட்டோ....சாம்பார் புராணம் சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரரே....மிகவும் ரசித்தோம் உங்கள் சாம்பார் புராணத்தை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46357329117943904322015-08-20T10:34:00.285+05:302015-08-20T10:34:00.285+05:30மிக்க நன்றி தேனு! நீங்கள் எழுதுவதை விடவா நாங்கள் ...மிக்க நன்றி தேனு! நீங்கள் எழுதுவதை விடவா நாங்கள் எழுதுகின்றோம்....நீங்கள் நிறைய அருமையாக படைக்கின்றீர்கள்...உங்கள் கவிதைகள்..நாங்கள் வியப்பதுண்டு.அதுவும் 80 களிலேயே <br /><br />மிக்க நன்றி...தங்களின் கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44051089026552688522015-08-20T08:38:35.342+05:302015-08-20T08:38:35.342+05:30சாம்பாரின் தொன்மை தெரியதா? புராணத்துலயே இருக்குங்க...சாம்பாரின் தொன்மை தெரியதா? புராணத்துலயே இருக்குங்க.<br /><br />தமிழ் தெரியுமுல்ல தமிழ்.. அதான் பேசுறமே (சில பேர்).. தமிழ் மொழி இறைவனருளால வந்ததுனு கேள்விப்பட்டிருப்பீங்க. தமிழ் என்பது அமிழ்து என்பதன் திரிதிரி (திரும்பத் திரும்ப சொல்வது) என்றும் கேள்விப்பட்டிருப்பீங்க. அமுதினும் இனிய தமிழ் உருவான கதை இத்.<br /><br />அதாவது சிவன், பார்வதி, கணபதி, முருகன் எல்லாரும் பேமிலி டின்னருக்கு மீட் பண்ணினப்ப.. முருகன் கேட்டாராம்.."யப்பாவ். யப்போவ்.. கூப்பிடுறேன் இல்லே? நீங்கள்ளாம் சமஸ்க்ருதத்துலயே பேசுறீங்க.,. எனக்காக ஒரு மொழி வேணும்"னு சிணுங்கிக்கிட்டே சொன்னப்ப சிவன் தடுத்து "நோ நோ முருகா.. யுவர் மதர் டங் இஸ் வாட் யு ஹேவ் டு ஸ்பீக்" என்றார். முருகன் அடம்பிடிக்க.. சிவனுக்கு லேசாக பயம் வந்துவிட்டது. எங்கே மறுபடி கோவணத்தோடு கிளம்பிவிடுவானோ இளையவன் என்று. அப்போது முருகன் அருளினால் அங்கே ஒரு மணம் மிதந்து வந்தது. "ஆ! எத்தனை இனிய மணம்!" என்று சிவன் வியக்க.. "ஆமாம்.. நான் கூட நினைச்சேன்! அம்மா செய்யுற சாம்பாருக்கு எத்தனை மணம்!" என்று தொப்பையைத் தடவியபடி கணபதி வியக்க.. முருகனுக்குக் கோபம் வந்து "அட.. இது வேறே மணம். தமிழ்மணம்..அம்மா செய்யும் அமுதினும் இனியது" என்று சொல்லி மணத்தைக் கட்டி மொழியாக்கினார். அதுவே தமிழ் மொழியானது. ஆக, சாம்பார் தமிழ் மொழிக்கே முன்னோடி என்பதை இதனாலறிக.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29147544505503073382015-08-19T15:51:51.554+05:302015-08-19T15:51:51.554+05:30அஹா அருமையான சாம்பார். எத்தனை நாளானாலும் சூப்பரா இ...அஹா அருமையான சாம்பார். எத்தனை நாளானாலும் சூப்பரா இருக்கு. கீதாவின் கைப்பக்குவம் சூப்பர்.<br /><br />நானும் இதுபோல் சில விஷயங்களை எழுத நினைக்கும்போது பக்கத்தில் ஒரு லைப்ரரி இல்லையே என வருதியதுண்டு. தற்காலத்தில் நம்மிடம் இருக்கும் புத்தகங்கள் எல்லாம் கவிதை, கதை, கட்டுரைகளே. & மொழிபெயர்ப்பு நூல்கள் . எனவே ஆதாரங்களுடன் கொடுக்க இயலா நிலைமை.<br /><br />இருந்தத வைச்சு செய்த சாம்பார் அட்டகாசம் போங்க. அப்படியே முருகலா ரெண்டு தோசைமட்டும் அனுப்பிடுங்க. கீத்ஸ் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15527126581140629372015-08-19T13:42:08.486+05:302015-08-19T13:42:08.486+05:30குடம் புளிதான் நல்லது எங்கள் வீட்டில் பெரும்பாலும்...குடம் புளிதான் நல்லது எங்கள் வீட்டில் பெரும்பாலும் அதைத்தான் உபயோகப்படுத்துகின்றோம். ஆனால் நாம் பொதுவாக உபயோகப்படுத்தும் புளி நம்மூர் புளி இல்லையா? அப்படி என்றால் புளியமரத்தில் பேய் என்பதைச் சொல்லும் போது குடம் புளி மரம் குறிப்பிடப்படுவதில்லையே.<br /><br />நானும் கல்வெட்டுச் சமையல் குறிப்புகள் சேகரித்து வருகின்றேன். ஜேக்கப் எனும் சமையல் நிபுணர் கூட கல்வெட்டுச் சமையல் பற்றியும், நமது பாரம்பரிய தானியங்கள் உணவு வகைகள் பற்றியும் தொடர் எழுதிவந்த நினைவு 7, 8 வருடங்களுக்கு முன்....அவர் திடீரென மறைந்துவிட்டார்....<br /><br />பழந்தமிழர் உணவு முறை பற்றியும் புத்தகத்தில் வாசித்தேன். ஆனால் அதன் பின் நூலகம் செல்ல இயலாத நிலை. அதனால் அப்படியே நிற்கின்றது...<br /><br />நேரம் வாய்க்கும் போது...வாருங்கள் சகோ உங்கள் ரசமான பதிவுகளைக் காண ஆவலுடன் உள்ளோம்...<br /><br />மிக்க மிக்க நன்றி சகோ தங்களின் அழகான தகவலுடன் கூடிய பின்னூட்டத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2731594562747861082015-08-19T13:19:18.187+05:302015-08-19T13:19:18.187+05:30மன்னிக்கவும் சகோ.
நானும் சேர்ந்திருக்கும் சாம்பார...மன்னிக்கவும் சகோ.<br /><br />நானும் சேர்ந்திருக்கும் சாம்பார் மிகவும் ஆறியபிறகு வருகிறேன்.<br /><br />குடம்புளி என்னும் புளிதான் நம் மரபார்ந்த புளி. இன்று நாம் பயன்படுத்தும் புளி அயல்நாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதே!<br /><br />சாம்பார் பற்றி மட்டுமல்ல இன்னும் சில உணவு வகைகள் குறித்துச் சில குறிப்புகளைச் சேர்த்து வருகிறேன்.<br /><br />பதிவாகும் அளவிற்குப் போதுமானவை அல்ல அவை.<br /><br />சில தரவுகளும் தேடியபின் சாம்பார் பற்றி நிச்சயம் ரசமான கட்டுரையைத் தருகிறேன்.<br /><br />ஒரு பத்துநாள் பயிற்சி முகாமிற்கான ஆயத்தங்களால் தொடரவோ பல பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடவோ முடியவில்லை.<br /><br />பொறுத்தாற்றுங்கள்.<br /><br />உங்களின் அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11633114579218993642015-08-19T10:11:07.886+05:302015-08-19T10:11:07.886+05:30தினமும் செய்யும் சம்பாரின் வரலாறு ...ஆகா அருமை ......தினமும் செய்யும் சம்பாரின் வரலாறு ...ஆகா அருமை ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68354452560738210382015-08-19T08:26:52.224+05:302015-08-19T08:26:52.224+05:30க்ரேஸ் சம்பல் என்பது தேங்காய் சட்னி மட்டும் இல்லை,...க்ரேஸ் சம்பல் என்பது தேங்காய் சட்னி மட்டும் இல்லை, தேங்காயும் சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் புளி உப்பு சேர்த்தும் செய்யலாம். நீங்கள் சொல்லி இருக்கும் மீன் சம்பலும் உண்டு....நம்மூரில் நிறைய சட்னி வகைகள் உள்ளது போல் அதை அங்கு சம்பல் என்று சொல்லுகின்றார்கள். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64457367091263285022015-08-19T06:41:30.599+05:302015-08-19T06:41:30.599+05:30சுவையான பதிவு என்று சொல்லலாமா? சாம்பார் பற்றியதாச...சுவையான பதிவு என்று சொல்லலாமா? சாம்பார் பற்றியதாச்சே... வரவர சாம்பார் ருசி எனக்குக் கொஞ்சம் அலுத்திருக்கிறது. கொஞ்சம் இடைவெளி விட வேண்டும். எனவே இரண்டு நாட்களுக்கு நோ சாம்பார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11696383887171786072015-08-19T04:33:28.510+05:302015-08-19T04:33:28.510+05:30ஆராட்சி அழகாய்த்தான் இருக்கு சாம்பார் தமிழர் உடமை ...ஆராட்சி அழகாய்த்தான் இருக்கு சாம்பார் தமிழர் உடமை என்பதில் பெருமிதம்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30413513972524502332015-08-18T23:54:19.300+05:302015-08-18T23:54:19.300+05:30பதிவு சிறியதாக இருந்தாலும் நல்ல பகிர்வு...
கீதா மே...பதிவு சிறியதாக இருந்தாலும் நல்ல பகிர்வு...<br />கீதா மேடத்துக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72914604452107709612015-08-18T21:09:37.810+05:302015-08-18T21:09:37.810+05:30சாம்பார் போலவே சுவையாய்...
இருக்கிறது சாம்பார் பற்...சாம்பார் போலவே சுவையாய்...<br />இருக்கிறது சாம்பார் பற்றிய ஆராய்ச்சி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41993732990017617822015-08-18T20:49:14.656+05:302015-08-18T20:49:14.656+05:30எங்கள் சாம்பாரும் கருத்துரைகளும் ரசிக்க வைத்தமைக்க...எங்கள் சாம்பாரும் கருத்துரைகளும் ரசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23486846908212278922015-08-18T20:48:10.557+05:302015-08-18T20:48:10.557+05:30ஆம் சார்! விஜு அவர்கள் தான் இலக்கியத்தில் இருந்து...ஆம் சார்! விஜு அவர்கள் தான் இலக்கியத்தில் இருந்தும் சொல்லுவார். நீங்கள் சொல்லியதில் தவறு இல்லையே சார். நாங்களும் அதைத்தான் சொல்லி இருக்கின்றோம்...நாங்கள் இலக்கியத்தில் தேட முயற்சித்தோம். நூலகம் செல்ல முடியவில்லை...இணையத்தில் தேடியும் கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தேடிவிட்டு பதிவாக்கி இருக்கலாம்...ஆனால் ஏற்கனவே சாம்பார் செய்து அது பாதியில் கெட்டு பின்னர் செய்து அது கிடப்பிலிருக்க என்று ஒரு வழியாக சிறிதேனும் முடித்து வெளியிட நினைத்து வெளியிட்ட பதிவு சார்...<br /><br />மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69320603174021832642015-08-18T20:31:26.572+05:302015-08-18T20:31:26.572+05:30Thillaiakathu சாம்பாரும் கருத்துரைகளும் ரசிக்கவைத்...Thillaiakathu சாம்பாரும் கருத்துரைகளும் ரசிக்கவைத்தன... <br />பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13500237390893322602015-08-18T20:24:04.238+05:302015-08-18T20:24:04.238+05:30ஜோசப் விஜு அவர்கள் தோசை பற்றி பல இலக்கிய பாடல்களைக...ஜோசப் விஜு அவர்கள் தோசை பற்றி பல இலக்கிய பாடல்களைக் காட்டி எழுதினார். எனக்கு என்னவோ கான மயிலாட என்னும் பாட்டுதான் நினைவுக்கு வந்தது. உங்களுடைய தேடல் விக்கி வரையில்தான். ஆனால் விஜுவோ.....? தவறாக எண்ண வேண்டாம். எல்லோரும் போல் நானும் கருத்திட்டால் சுவைக்காதே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57435081831103829942015-08-18T19:04:04.111+05:302015-08-18T19:04:04.111+05:30ஹஹஹஹ்...தோசை விஜு அவர்கள் சுட்டது......அடடா இப்ப ச...ஹஹஹஹ்...தோசை விஜு அவர்கள் சுட்டது......அடடா இப்ப சுட்டது என்பதன் அர்த்தமே மாறிவிட்டதே...அதனால் விஜு அவர்கள் படைத்தது....சும்மா அதற்கு சாம்பார் அப்போதே விளம்பிட நினைத்து தாமதமாகிவிட்டது....<br /><br />தேடல் என்று பெரிதாகச் சொல்லுவதற்கில்லை க்ரேஸ்...நீங்கள், விஜு, சுரேஷ் எல்லாம் தமிழ் பாடல்கள் பற்றி எல்லாம் நிறைய எழுதுவதை வாசிக்கும் போது, கல்லூரிக் காலத்தில் எழுதியதும் ஆர்வமும் மேலெழுந்து விடுகின்றது அவ்வப்போது. அதன் விளைவே...உங்கள் எல்லோருக்கும் நாங்கள் நன்றி சொல்லவ் வேண்டும்...இதோ எங்கள் நன்றிகள்! <br /><br />மழையா? அட..சரி அப்போ நான் நீளம் குறைத்துப் பதிவு எழுதுவதை வழக்கமாக்கி விட்டால் மழை நின்று விடுமே...வராதே...அதனால் அவ்வப்போது சிறிய பதிவு என்றால் தான் மழை வருமோ...அஹஹஹ்ஹ. முயற்சி செய்கின்றேன்/றோம்<br />மிக்க நன்றி...க்ரேஸ்... Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com