tag:blogger.com,1999:blog-8791227559428336284.post6271522773963099978..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 4Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60828469707916164792016-08-20T00:35:12.496+05:302016-08-20T00:35:12.496+05:30வணக்கம் ஐயா !
என்மனதின் ஆழத்தில் இருக்கின்ற வலியெ...வணக்கம் ஐயா !<br /><br />என்மனதின் ஆழத்தில் இருக்கின்ற வலியெல்லாம்<br />சொன்னவிடம் கண்டான்மா துடிதுடிக்கக் கண்ணுற்றேன்<br />கன்னலெனக் காப்பியங்கள் காலமறாக் கோயில்கள் <br />சின்மதிகள் கொண்டவரால் சிதைவடைதல் தான்தகுமோ ?<br /><br />மன்னவனோ பொன்பொருளில் மக்களுமோ நல்லிருளில் <br />தின்னவழி இன்றிங்கே திசைமாறிப் போவதனால் <br />இன்னுமோர் இறைபிறப்பு எடுத்திங்கே வந்தாலும்<br />அன்னத்தில் விடம்வைத்தே அன்றோடு கொல்வார்கள் !<br /><br />தங்கள் பதிவுகள் கண்டு மக்கள் சிந்தித்தால் வருங்காலம் சிறப்பாகும் வாழ்த்துகள் ஐயா வாழ்க நலம் !<br /><br />தம +1 <br /> <br /><br /> சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32128869576747902822016-08-18T16:28:45.166+05:302016-08-18T16:28:45.166+05:30சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ பின்பற்ற வேண்டிய க...சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவோம். அப்போது நாம் சில கருத்துகளை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தத்தளிப்போம் தான்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4683009958077337632016-08-16T16:14:21.519+05:302016-08-16T16:14:21.519+05:30ம்ம்ம்ம், உங்கள் தளத்தில் மெயில் ஆப்ஷன் கொடுத்திரு...ம்ம்ம்ம், உங்கள் தளத்தில் மெயில் ஆப்ஷன் கொடுத்திருந்தேன். ஆனால் எனக்கு உங்கள் பதிவுகள் எதுவும் வரவில்லை. எங்கள் ப்ளாக் மூலமே வந்தேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76888993631856702992016-08-16T16:13:44.161+05:302016-08-16T16:13:44.161+05:30இன்னும் விரிவாக அலசி இருக்கலாமோ? சைவம், வைணவம் கு...இன்னும் விரிவாக அலசி இருக்கலாமோ? சைவம், வைணவம் குறித்த கருத்துகளில் இன்னும் ஆழமான பார்வை இல்லையோ என்று தோன்றுகிறது. அதோடு பூணூல் போட்டுக் கொள்வது, அதிலும் வைசியர்கள் போடுவது பின்னால் வந்தது இல்லை. வர்ணாசிரமக் காலத்திலிருந்தே உள்ளது தான். நான்காம் வர்ணத்தவருக்கு மட்டும் தான் பூணூல் இல்லை. ஏனெனில் அவர்களின் பொறுப்பு அப்படி! அதிகமான பொறுப்புகளை ஏற்பவர்களால் உபநயனம், அனுஷ்டானங்கள் ஆகியவற்றைச் செய்யக் கஷ்டமாக இருக்கும் என்ற காரணத்தால் அவர்களுக்கு மட்டும் விதி விலக்கு. ஆனால் அவர்களிலும் தவம் செய்து பிரம்மனாக ஆனவர்கள் பலர் உண்டு. வால்மீகியே ஒரு சிறந்த உதாரணம்! வழக்கம் போலக் கடைசியில் எழுதி இருப்பதைத் தான் முதலில் படிச்சிருக்கேன். மற்றவற்றையும் படிக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88871345655869351292016-08-15T18:44:18.504+05:302016-08-15T18:44:18.504+05:30"இப்போது எல்லா மதத்திலும் பக்தியையும் இறை உணர..."இப்போது எல்லா மதத்திலும் பக்தியையும் இறை உணர்வையும் விட, உணவு, உடை, மொழி விழாக்கள், பூசைகள் போன்ற பக்திக்கும், மத கொள்கைகளுக்கும் அவ்வளவு அவசியம் இல்லாதவைகளுக்குத் தேவைக்கதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" - இது அருமையான வரிகள். மலையாள பிராமணர்கள் (நம்பூதிரிகள்) பற்றி நீங்கள் எழுதியவைகளில் உண்மை இருக்கிறது.<br /><br />சைவம், வைணவத்தைப் பற்றி நீங்கள் தெரிவித்த கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை. இது heavy subject.<br /><br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77381021554538380052016-08-14T10:31:13.762+05:302016-08-14T10:31:13.762+05:30இறைவழிபாடு என்பதானது தற்போது தாங்கள் கூறுவதுபோல பி...இறைவழிபாடு என்பதானது தற்போது தாங்கள் கூறுவதுபோல பிறிதொரு கண்ணோட்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-115185157071476642016-08-14T05:44:02.404+05:302016-08-14T05:44:02.404+05:30சகோ துளசி & கீதா,
மனதிலுள்ளவைகளைப் பகிர்ந்துக...சகோ துளசி & கீதா,<br /><br />மனதிலுள்ளவைகளைப் பகிர்ந்துகொண்ட பிறகு ஓரளவு நிம்மதி கிடைத்திருக்கும். <br /><br />குறும்பட அனுபவங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78346699142138833712016-08-13T18:52:07.629+05:302016-08-13T18:52:07.629+05:30நல்லதொரு தொடர். சைவம் - வைணவம் குறித்த உங்கள் எண்...நல்லதொரு தொடர். சைவம் - வைணவம் குறித்த உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டது நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59865218651971187162016-08-13T16:11:02.673+05:302016-08-13T16:11:02.673+05:30மதங்கள் குறித்த விரிவான பதிவு சிறப்பு! முந்தைய பகு...மதங்கள் குறித்த விரிவான பதிவு சிறப்பு! முந்தைய பகுதிகளை விரைவில் படிக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21755246451337811802016-08-13T13:21:14.058+05:302016-08-13T13:21:14.058+05:30அருமை அருமை
தங்கள் தேடல் பெரிது
சிறந்த கருத்துப் ப...அருமை அருமை<br />தங்கள் தேடல் பெரிது<br />சிறந்த கருத்துப் பகிர்வு<br />ஈற்றில்<br />அவையடக்கமாக<br />முடித்தமைக்குப் பாராட்டுகள்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85972039126808511692016-08-13T13:00:03.059+05:302016-08-13T13:00:03.059+05:30OK from MobileOK from MobileKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49909359352629490912016-08-13T12:48:28.184+05:302016-08-13T12:48:28.184+05:30மிக ஆழமாக அதே சமயத்தில் இறை நம்பிக்கையின் பல பரிம...மிக ஆழமாக அதே சமயத்தில் இறை நம்பிக்கையின் பல பரிமாணங்களையும் அவை எவ்வாறு மாறி உள்ளன என்பது பற்றியும் பல கோணங்களில் போட்டு அலசி இருக்கிறீர்கள் . கம்பி மேல் நடந்து விழாமல் மறு முனை வரை வந்து விட்டீர்கள் .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49976831083159354102016-08-13T12:02:20.215+05:302016-08-13T12:02:20.215+05:30எனக்கு என்னவோ நீங்கள் மறைமுகமாக சைவத்துக்கு வக்க...எனக்கு என்னவோ நீங்கள் மறைமுகமாக சைவத்துக்கு வக்காலத்துவாங்குகிறீர்களோ என்று தோன்றுகிறது எழுதிய செய்திகள் எல்லாமே மனிதன் மதங்களால் மதம் பெறுகிறான் என்பதையே குறிக்கிறது சைவமாவது வைணவமாவது எல்லாமே பிரிக்கும் சக்திகள் கொண்டவை எந்த மதமானாலும் சம்மதமே so long as they preach love. சைவர்கள் மட்டும் குறைந்தவர்களா எத்தனை சமணர்களைக் கழுவேற்றி இருப்பார்கள் ராமாயணம் மஹாபாரதம் எல்லாம் கதைகள், நல்ல சேதிகளைக் கதைகள் வாயிலாகக் கூறும் முயற்சி என்று அணுகினால் போதும் என்றே நினைக்கிறேன் நம் நாட்டில் மதங்கள் உய்ர்வு தாழ்வுக்கு அஸ்திவாரமிட உபயோகப் படுத்தப் படுகிறது அனுபவங்கள் நல்லெண்ணங்களுக்குத் துணை போகட்டும் வாழ்த்துகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86275170683228465552016-08-13T11:58:07.030+05:302016-08-13T11:58:07.030+05:30நிறைய விஷயங்கள்.. அமைதியாக சிந்தித்துக் கொண்டிருக்...நிறைய விஷயங்கள்.. அமைதியாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றது - மனம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17029917488576475092016-08-13T11:44:21.213+05:302016-08-13T11:44:21.213+05:30விரிவான விளக்கமான பகிர்வு...
அருமை... அருமை...விரிவான விளக்கமான பகிர்வு...<br />அருமை... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88006976817440838582016-08-13T11:33:22.621+05:302016-08-13T11:33:22.621+05:30கமல் சொன்னதால் பிரச்சினை வரவில்லை ,இல்லை என்றால் ர...கமல் சொன்னதால் பிரச்சினை வரவில்லை ,இல்லை என்றால் ரணகளமாக்கி இருப்பார்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75957556547646074252016-08-13T08:15:54.957+05:302016-08-13T08:15:54.957+05:30விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் என்று தெரிகி...விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் சொன்ன கமல் ஒரு வைணவர்தானே என்று சொல்வதும் தவறாகிவிடுமோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com