tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5836554980452694361..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : ஆவியுடன் நாங்கள் – “காதல் போயின் காதல்” அனுபவம்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53103054170727850882015-04-02T16:50:36.616+05:302015-04-02T16:50:36.616+05:30விளக்கத்துக்கு நன்றி ஐயா, அம்மணி!
//எதிர்மறை என்ற...விளக்கத்துக்கு நன்றி ஐயா, அம்மணி!<br /><br />//எதிர்மறை என்றால் நாம் சாதாரணமாக நினைப்பது போன்ற எதிர்மறை அல்ல. இந்தக் காலத்துப் பெண்களின், யுவதிகளின் மன எண்ணத்தில் அமைந்த யதார்த்தமான முடிவு... ... // - ஓ! அப்படியா! நான் பெண்களைத் தவறாகக் காட்டும் விதமான முடிவு என்று நினைத்தேன். நடைமுறை உண்மை நிலையை எடுத்துக்காட்டும்படியான முடிவு என்றால், அப்படி அமைக்கத் தயங்காதீர்கள் இனி என்பது ரசிகன் எனும் முறையில் என் பணிவன்பான வேண்டுகோள்! காரணம், வெள்ளித்திரை, சின்னத்திரை போன்ற வணிகச்சூழல்சார் துறைகளுக்குத்தாம் வெற்றி, தோல்வி ஆகியவை உண்டு. ஆகவே, அவற்றுக்குப் பொருளியல்சார்க் கட்டுப்பாடுகளும் உண்டு. குறும்படத்துறைக்கு அவை இல்லை. எனவே, புதிய முயற்சிகளையும் துணிச்சலான கதைசொல்லும் முயற்சிகளையும் அவர்கள்தாம் மேற்கொள்ள வேண்டும். அவர்களும் தயங்கினால் எப்படி? :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57878496721887784382015-04-02T08:44:15.457+05:302015-04-02T08:44:15.457+05:30நண்பரே! அது எதிர்மறை என்றால் நாம் சாதாரணமாக நினைப...நண்பரே! அது எதிர்மறை என்றால் நாம் சாதாரணமாக நினைப்பது போன்ற எதிர்மறை அல்ல. இந்தக் காலத்துப் பெண்களின், யுவதிகளின் மன எண்ணத்தில் அமைந்த யதார்த்தமான முடிவு. இப்போதைய காலகட்டத்திற்கு அது தவறல்ல யதார்த்தம் என்ற ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பலராலும் அது நிராகரிக்கப்பட்டதால்.....ஆம் இந்த முடிவு, மாற்றி அமைக்கப்பட்ட முடிவு மிகவும் உன்னதாமான முடிவுதான். ஆவி நிஜமாகவே பாராட்டப்பட வேண்டியவர். மற்றவர்களின் கருத்திற்கும் மனதைத் திறந்து வைத்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியவர். <br /><br />துளசி மட்டுமல்ல பலரும் (கீதாவைத் தவிர. ஏனென்றால் ஒரு மாறுபட்டக் கருத்தை, முடிவை இந்த சமுதாயம் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது என்பதால்....உண்மைய இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளத் தயங்குவதால்) அந்தக் கேள்வி எழுப்பியதாலும் முதல் முடிவு விருப்பப்படாததாலும், (அதில் கதாநாயகன் தான் காதலை நினைத்து அதிலேயே தன் வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது போல்) அது உண்மையான நிகழ்வாக இருந்தாலும், உண்மையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாலும், உண்மையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதே!! அதனால் இப்படியானது. எப்படியோ, படம் ஓரளவு நன்றாக வந்திருந்ததால்....சென்றடைந்தது.<br /><br />குறைகள் இருக்கின்றன என்பது எங்கள் குழுவினருக்கும் தெரிகின்றது. தவறுகளில் இருந்துதானே கற்றுக் கொள்கின்றோம். எனவே அதைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்கின்றோம். <br /><br />மிக்க மிக்க நன்றி நண்பரே! தங்களின் விரிவான கருத்திற்கு! இங்கு சற்றுத் தாமதமாகிவிட்டது. உங்களுக்குப் பதில் சொல்ல....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62374466627940693922015-04-01T19:17:26.426+05:302015-04-01T19:17:26.426+05:30நிச்சயமாக நண்பரே! இதுதானே ஆவிக்கு முதல் படம்! சர...நிச்சயமாக நண்பரே! இதுதானே ஆவிக்கு முதல் படம்! சரி செய்து கொள்வார். அடுத்த முறை சரியாக்குதலில் முயற்சிகள் தொடர்கின்றன.....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும், நல்ல ஆலோசனைக்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81294495276480714672015-04-01T19:15:21.736+05:302015-04-01T19:15:21.736+05:30ஹஹஹ்ஹஹ்! நண்பரே! வெள்ளித்திரை பாடகரா.....ம்ம்ம்ம...ஹஹஹ்ஹஹ்! நண்பரே! வெள்ளித்திரை பாடகரா.....ம்ம்ம்ம் உங்கள் வாக்கு பலித்தால் கசக்கவா போகின்றது!!! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34528708270441718852015-04-01T19:14:15.967+05:302015-04-01T19:14:15.967+05:30மிக்க நன்றி நண்பரே! ஆம் குறைகள் எங்கள் குழுவிற்கு...மிக்க நன்றி நண்பரே! ஆம் குறைகள் எங்கள் குழுவிற்குமே கண்ணில் பட்டதே! உண்மைதான்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61981588939085827592015-03-25T16:10:21.759+05:302015-03-25T16:10:21.759+05:30//நாயகி எதிர்மறை கோணத்தில் காட்டப்பட்டுள்ளது என்று...//நாயகி எதிர்மறை கோணத்தில் காட்டப்பட்டுள்ளது என்றும், அதன் முடிவு அவ்வளவு சரியாக இல்லை என்றும் துளசி நினைக்க, பின்னர் பலரும் அதே கருத்தைத் தெரிவிக்க, ஆவி சற்றே கதையை மாற்றி நாயகி ஒரு நல்ல நேர்மறை கதாபாத்திரமாக வடிவமைத்தார்// - அப்படியா!! பார்ப்பதற்கு அப்படித் தெரியவே இல்லை! படத்தின் தலைப்பும் அந்த முடிவும் சேர்ந்து, பார்ப்பதற்கு அதுதான் உண்மையான முடிவு என்பது போலத்தான் தோற்றமளித்தது. நாயகி எதிர்மறையானவராக இருந்திருந்தால் இந்தப் படத்தில் பாராட்டுவதற்கென ஒன்றுமே... ஒன்றுமே... இருந்திருக்காது. இன்றைய காலக்கட்டத்தில், பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல்களில் கூறப்படும் பெண்கள் பற்றிய கருத்தே அதுதானே? அதைப் போய் ஒரு குறும்படமாக எடுத்திருந்தால், உட்கார்ந்து பார்க்க அதில் புதிதாக என்ன இருக்கிறது? அப்படி இல்லாமல், கடைசியில் அந்தப் பெண்ணைத் தியாகியாகக் காட்டியதுதான், அந்த முடிவுதான் படத்தை எங்கேயோ கொண்டு போய்விட்டது. ஆக, இதை ஒரு படம் என ஏற்றுக் கொள்வதற்குண்டான தகுதியை ஏற்படுத்தியதே துளசி ஐயா, கீதா அம்மணி ஆகியோரின் அந்த முடிவு பற்றிய கேள்வியெழுப்பல்தான்; அதை மாற்ற வைத்த அவர்களின் முயற்சிதான். அதன் பின், அதை மிகக் கச்சிதமாக, கதையின் உண்மையான முடிவே அதுதான் எனத் தோன்றக்கூடிய அளவுக்கு எழுதிய ஆவி அவர்கள் பாராட்டுக்குரியவர்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73664641369509860292015-03-25T16:02:48.812+05:302015-03-25T16:02:48.812+05:30நான் இந்தப் படத்தை நம் சகா மைதிலி அவர்களின் 'ம...நான் இந்தப் படத்தை நம் சகா மைதிலி அவர்களின் 'மகிழ்நிறை' அவர்களின் தளத்தில் பார்த்தேன். அங்கு நான் தெரிவித்த அதே கருத்தையே இங்கும் தங்களிடம் நேரிடையாகக் கூற விரும்புகிறேன்.<br /><br />உண்மையிலேயே மிகவும் நல்ல கதை! திரைக்கதையும் நன்றாகவே இருக்கிறது. பாடலும் நன்று. ஆனால், நடிப்பிலும் இயக்கத்திலும் முதிர்ச்சியின்மை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அடுத்த முறை அதைச் சரி செய்து கொண்டால், இன்னும் இன்னும் அருமையான படைப்புகளைக் குழு வழங்கலாம்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74454120280742206292015-03-10T08:38:48.956+05:302015-03-10T08:38:48.956+05:30உங்களின் குறும்பட அனுபவம் சூப்பர். ஒரு குறும்படத்த...உங்களின் குறும்பட அனுபவம் சூப்பர். ஒரு குறும்படத்தில் இவ்வளவு அனுபவங்களா!!!!!<br />கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள். <br />விரைவில் சகோ கீதா வெள்ளித்திரை பாடகராக ஆவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். <br />இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58499387414777461332015-03-09T04:47:31.794+05:302015-03-09T04:47:31.794+05:30படம் முழுதாகப் பார்த்தேன் ... குறைகள் சொல்வது எளித...படம் முழுதாகப் பார்த்தேன் ... குறைகள் சொல்வது எளிது... எனவே.. ஹாட்ஸ் ஆப் டு டீம். நல்ல பதிவு தோழர் <br />தம + Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77081779753808418532015-03-08T15:58:48.203+05:302015-03-08T15:58:48.203+05:30மிக்க நன்றி வெங்கட் ஜி! தங்களின் கருத்திற்கும் வாழ...மிக்க நன்றி வெங்கட் ஜி! தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72928207275853257652015-03-08T15:57:39.604+05:302015-03-08T15:57:39.604+05:30மிக்க நன்றி ஐயா! ஆம் ஐயா குறும்படம் எடுப்பதற்கும்...மிக்க நன்றி ஐயா! ஆம் ஐயா குறும்படம் எடுப்பதற்கும் மிகச் சரியான திட்டமிடுதலும், உழைப்பும் மிக மிக அவசியம்! மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24440131184743301592015-03-08T15:55:57.336+05:302015-03-08T15:55:57.336+05:30ஆம் நண்பரெ! மிகச் சரியே! மிக்க நன்றி நண்பரே தங்க...ஆம் நண்பரெ! மிகச் சரியே! மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42229289188543694062015-03-08T15:55:10.214+05:302015-03-08T15:55:10.214+05:30மிக்க நன்றி நண்பரே! எல்லோரையும் முக்கியமாகக் கலைஞ...மிக்க நன்றி நண்பரே! எல்லோரையும் முக்கியமாகக் கலைஞர்களைப் பாராட்டியதற்கு! கீதாவின் நன்றிகளும்.<br /><br />அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51484930234813043942015-03-08T15:53:27.007+05:302015-03-08T15:53:27.007+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21480864662491425922015-03-08T15:53:03.935+05:302015-03-08T15:53:03.935+05:30மிக்க நன்றி சார்! தங்களின் வாழ்த்திற்கு!மிக்க நன்றி சார்! தங்களின் வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60963325123954419692015-03-08T15:52:35.656+05:302015-03-08T15:52:35.656+05:30மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கும் வாழ்த்...மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும். சிறுவன் ரஷித்தைப் பாராட்டியதற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47445819893092738012015-03-08T15:51:42.210+05:302015-03-08T15:51:42.210+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கும் வாழ்த்தி...மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68411231377546675922015-03-08T15:50:34.858+05:302015-03-08T15:50:34.858+05:30ஹஹஹஹஹ ஷைனிங்க் ஸ்டார் பற்றித்தான் முகநூலே பேசிக் க...ஹஹஹஹஹ ஷைனிங்க் ஸ்டார் பற்றித்தான் முகநூலே பேசிக் கொண்டிருக்கின்றதே! ஹஹாஹ் நாங்களும் சொல்லுகின்றோம் விரைவில்....(ஷைனிங்க் ஸ்டார் யோசிக்கின்றார்.....நம்மள வெச்சுக் காமெடி கீமடி எதுவும் இவிங்க செய்ய மாட்டாங்கல்லா....)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65246301690973086532015-03-08T15:49:05.445+05:302015-03-08T15:49:05.445+05:30ஆம்! நண்பரே! அவர் மிகவும் திறமை மிக்கவர். அவர் ...ஆம்! நண்பரே! அவர் மிகவும் திறமை மிக்கவர். அவர் இசை கற்றுக் கொண்டால் இன்னும் நிறைய செய்யலாம் என்று கீதா சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அவருக்குத்தான் நேரம் கிடைக்க வேண்டும்.....நிச்சயமாகக் கற்றுக் கொள்வார். <br /><br />கலைஞர்களைப்பற்றிச் சொல்ல நினைத்தோம் இதுவே பெரிதாகி விட்டதால் அப்படியே நிறுத்திக் கொண்டோம். <br />உங்கள் வேண்டு கோள் ஏற்கப்பட்டது. கண்டிப்பாகத் தொடர்கின்றோம். ஆனால் இரண்டு மூன்று பதிவுகளுக்குப் பிறகு ஓகேயா....<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31087580972952119272015-03-08T15:42:22.636+05:302015-03-08T15:42:22.636+05:30மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17359211346477387212015-03-08T12:53:56.818+05:302015-03-08T12:53:56.818+05:30குறும்படம் எடுக்கும்போது கிடைத்த அனுபவங்களை பகிர்ந...குறும்படம் எடுக்கும்போது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. <br /><br />படத்தில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88454488876262138162015-03-08T11:49:35.601+05:302015-03-08T11:49:35.601+05:30 விரிவான விளக்கமான பதிவால் அனைத்தையும் உணர்ந்தேன... விரிவான விளக்கமான பதிவால் அனைத்தையும் உணர்ந்தேன் குறும் படம் எடுக்கவே இவ்வளவு பாடா!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50725693226541284972015-03-08T07:27:11.912+05:302015-03-08T07:27:11.912+05:30மிக்க நன்றி ஐயா! தங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்...மிக்க நன்றி ஐயா! தங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46642783959505479472015-03-08T07:26:44.588+05:302015-03-08T07:26:44.588+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17397141762936965842015-03-08T07:26:17.536+05:302015-03-08T07:26:17.536+05:30மிக்க நன்றி நண்பரே! ஐயையோ ஏனப்பா உங்களுக்கு இப்படி...மிக்க நன்றி நண்பரே! ஐயையோ ஏனப்பா உங்களுக்கு இப்படியொரு விபரீத ஆசை!? ஹஹஹஹ் என்னை இப்படி எல்லாம் வம்புல மாட்டி விடறீங்களே! உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும் என்று எப்போதும் வாழ்த்துவோம் ஆனால் இந்தக் கனவு மட்டும் வேண்டவே வேண்டாம்...<br /><br />நிச்சயமாகக் கொடுக்கின்றோம்..நீங்கள் வாருங்கள் நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com