tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5498604702828054699..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : கோர்ட்டுக்குப் போகும் குரு, சிஷ்ய உறவுகள்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82944706181279034242014-11-06T22:54:54.055+05:302014-11-06T22:54:54.055+05:30அன்புள்ள அய்யா,
நன்றி. அன்புள்ள அய்யா,<br /> <br /> நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9526072091734023182014-11-06T22:48:42.774+05:302014-11-06T22:48:42.774+05:30ஐயா தாங்கள் சொல்லி இருக்கும் கருத்து மிகச் சரியே! ...ஐயா தாங்கள் சொல்லி இருக்கும் கருத்து மிகச் சரியே! <br /><br />நாம் வாங்கிய அடி இன்னும் மறக்காமல் மனதில் ஆழப் பதிந்து இருக்கின்ற . பொழுது.. நாம் அடிகொடுப்பது தவறுதானே..<br /><br />தவறென்று தெரிந்தும் செய்வது தப்புத்தானே!// ஆம் கண்டிப்பாதத் தவறுதான். <br /><br />நம் பள்ளிப் பிள்ளைகள் ...நம் பெற்றெடுக்காத நம் பிள்ளைகள் ஆகும்!// ஆம் நம் பிள்ளைகள்தான். எனவே அவர்களை அன்புடன் தான் திருத்த வேண்டும்.<br /><br />தங்கள் மாணவர்கள் குழுவாக ஏழை மாணவர்களுக்கு உதவுவது குறித்து மட்டற்ற்மகசியாக இருகின்றது. <br /><br />மாணவர்களை ஒழுக்கமுடையவர்காளக ஆக்குவதற்கு மிகவும் சிரமம்பட வேண்டியிருக்கிறது.//<br />உண்மையே! மிகவும் கடினமான செயல் ஆகும். <br /><br />மிக்க ந்ன்றி தங்கள் விரிவான அழகான பின்னூட்டத்திற்கு<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2302749630565141912014-11-06T22:36:38.424+05:302014-11-06T22:36:38.424+05:30தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்ற...தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! மிக அருமையான கருத்து! நண்பரே! தாங்களும் ஆசிரியர் எனப்தை அறிய மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது! <br /><br />கண்ணதாசனின் வரிகள் அருமை அதை இங்கு மேற்கோள் காட்டி தங்கள் அனுபாத்துடன் அழகான பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி! <br /><br />னிச்ச்யமாக எண்ணப் பறவைக்கு வருகின்றோம். தங்களையும் தொடர்கின்றோம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42258118833642763582014-11-06T20:58:22.851+05:302014-11-06T20:58:22.851+05:30அன்புள்ள அய்யா,
...அன்புள்ள அய்யா,<br /> <br /> ‘ கோர்ட்டுக்குப் போகும் குரு, சிஷ்ய உறவுகள்‘ ஓர் அலசல் கட்டுரையைப் படித்தேன். காலத்துக்கேற்ப நாம் மாறிக்கொள்ளத்தான் வேண்டும். <br /><br /> கடந்த வருடம் ஆரிக்ஃபின் தாய் கொடுத்த புகாரை பரிசோதித்தத் தமிழ்நாடு மனித உரிமைக் கழகம், ராம் கௌரிக்கு ரூ 1,000 அபராதம் விதித்திருந்தது. ஆனால், ஆரிக்ஃபின் தாயான மெஹருனிசா, ஆசிரியைக்கு அந்த அபராதமும், தண்டனையும் போதாது என்று தீர்மானித்ததால், வழக்கை உயர்நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்று 1,000 த்தை 50,000 ஆக்கி விட்டார். இதை ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.<br /><br /> மாணவர்களை அடிப்பது மனித உரிமை மீறிய செயலாகக் கருதப்பட்டு ...பள்ளியில் பிரம்பெடுத்து அடிப்பததோ...தண்டனை கொடுப்பததோ தடைசெய்யப்பட்டு இருப்பதை அறிந்து ஆசிரியர்கள் செயல்படவேண்டியது தங்களது கடமையும் ஆகும்.<br /><br /> நாம் வாங்கிய அடி இன்னும் மறக்காமல் மனதில் ஆழப் பதிந்து இருக்கின்ற . பொழுது.. நாம் அடிகொடுப்பது தவறுதானே..<br /> <br /> தவறென்று தெரிந்தும் செய்வது தப்புத்தானே!<br /><br /> தற்பொழுது படைப்பாற்றல் கல்வி வந்துவிட்டது...<br /> படிப்பாற்றல் கல்வி சென்றுவிட்டது....<br /> ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...<br /> வகுப்பில் படிக்காமலே<br /> தேர்ச்சி அடைவது என்றாகிவிட்டது!<br /> <br /> மாணவர்களை ஒழுக்கமுடையவர்காளக ஆக்குவதற்கு மிகவும் சிரமம்பட வேண்டியிருக்கிறது.<br /> <br /> பள்ளி மாணவர்களை, நம் பெற்றெடுத்த பிள்ளையானல்... அந்த பிள்ளையிடம் எவ்வாறு நடந்து கொள்வோமோ அதுபோல நடந்து கொள்ள வேண்டும் என்பது எனது எண்ணம். நம பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது என்றால் எவ்வாறு நடந்து கொள்வோமோ அவ்வாறு நடந்து கொண்டால் நலமாக இருக்கும்.<br /><br /> இளம் நாற்றுக்களை நம் பள்ளி வயல்களில் நட்டுச்செல்கையில் ...நாம் அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டுமே தவிர...அதை வெடுக்கெனப் பிடுங்கி எறிந்து விடக் கூடாதல்லவா?<br /><br /> நாம் மாணவர்களிடம் அன்பாகப் பழகினால்...அதன் மதிப்பே தனிதான்.<br />அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?<br /><br /> என்னிடம் பயின்ற மாணவர்களில் ஒரு பத்துப்பேர் சேர்ந்து ...சென்னையில் ஒரு வங்கியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் செல்வன் பாஸ்கர் என்பவர் தலைமையில அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடாந்து பள்ளிக்கு வந்து ஏழை மாணவர்களுக்கு ரூபாய் பத்தாயிரத்திற்கும் மேலாக கொடுத்துப் படிப்பதற்குக் கருணையுடன் உதவி செய்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br /> நம் பள்ளிப் பிள்ளைகள் ...நம் பெற்றெடுக்காத நம் பிள்ளைகள் ஆகும்!<br /><br /> நன்றி.<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19984171412998940252014-11-06T18:43:49.184+05:302014-11-06T18:43:49.184+05:30அய்யா! காலத்திற்கேற்ற பதிவு..! மிகத் தாமதமாக வருகி...அய்யா! காலத்திற்கேற்ற பதிவு..! மிகத் தாமதமாக வருகிறேன்.<br />நானும் ஓர் ஆசிரியன் என்பதால்,என் நினைவுகளும் எங்கெங்கோ சென்றன.நான் வாங்கிய அடிகளும்,அதற்காக ஆசிரியரை நான் மனதுக்குள் திட்டியதும் காட்சியாகத் தோன்றுகின்றன.<br />எத்தனை மாணவர்கள் நம்மைத் திட்டியிருப்பார்கள் என நினைக்கும்போது,கொஞ்சம் வலிக்கிறது.<br />"மாற்றம் என்பது மானிடத் தத்துவம்!<br /> மாறாதிருக்க நான் வனவிலங்கல்ல!"..கண்ணதாசன் வரிகள் எத்தனை அற்புதமானவை..!<br />நல்ல பதிவு.!<br />என் "எண்ணப் பறவை"க்கு வாருங்கள்!..நன்றி!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77420736173294221692014-11-06T18:07:37.010+05:302014-11-06T18:07:37.010+05:30ஐயோ! பயங்கர வலியாக இருந்திருக்குமே! எங்கள் வகுப்...ஐயோ! பயங்கர வலியாக இருந்திருக்குமே! எங்கள் வகுப்பிலும் உண்டு அந்தக் கால கட்டத்தில். இப்போது அப்படியெல்லாம் இல்லை. காலம் மாறிவிட்டதே! மிக்க நன்றி தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-504446464227849232014-11-06T16:36:22.095+05:302014-11-06T16:36:22.095+05:30முதலில் உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மி...முதலில் உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! <br /><br />மிக மிக அருமையான விரிவான தங்கள் அனுபவத்துடன் ஆன தங்கள் மன ஆதங்கமும் பின்னூட்டமாக....கொடுத்ததற்கு மிக்க நன்றி! தாங்கள் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் உண்மைதான்! யார் வீட்டுப் பிள்ளையோ என்று நினைக்காமல் அவர்களை அன்புடன் திருத்த முயற்சிக்கின்றீர்களே! பாராட்டுக்கள் அதுதானே ஆசிரியரின் இலக்கணமே! ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் பல மாணவர்கள் இல்லையே! <br /><br />மிக மிக நல்ல ஆழமானக் கருத்துக்களைச் சொன்னதற்கு மிக்க நன்றி! தங்களையும் தொடர்கின்றோம் இனி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85194610084370412042014-11-06T16:29:26.636+05:302014-11-06T16:29:26.636+05:30ஆம்! ஆசானே! வலுவான கருத்துக்கள், விளக்கமான கருத்த...ஆம்! ஆசானே! வலுவான கருத்துக்கள், விளக்கமான கருத்துக்கள், உதாரணங்களுடன். அத்தனையும் சரியே! என்னிடமிருந்து என்ன பாடம் அப்படிக் கற்றீர்கள் என்று தெரியவில்லை! என்ன செய்ய இந்தக் கால கட்டத்தில் ஆசிரியர்களாகிய நாம் மாறித்தான் ஆக வேண்டியுள்ளது. புனிதங்களைப் பேசிப் பயனில்லைதான். உ.வெ.சாவை வாசிக்க வேண்டும்.<br /><br />ஆர். கே நாராயணனும் கூட நினைவுக்கு வருகின்றார். <br /><br />மிக மிக நன்றி! தங்கள் பின்னூட்டங்களும் கூட குறித்துக் கொள்ள வேண்டியவையாக அருமையாக இருக்கின்றன! நன்றி ஆசானே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14551924868502444532014-11-06T11:36:18.534+05:302014-11-06T11:36:18.534+05:30வந்துவிட்டது! ஆசானே! அதற்கு பதில் அளிக்கின்றோம்.வந்துவிட்டது! ஆசானே! அதற்கு பதில் அளிக்கின்றோம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86105959433711650662014-11-06T11:35:13.026+05:302014-11-06T11:35:13.026+05:30இப்படி அடி வாங்கியதுண்டு. எனக்கு வாய்த்த ஒரு ஆசிர...இப்படி அடி வாங்கியதுண்டு. எனக்கு வாய்த்த ஒரு ஆசிரியர் பிரம்பினால் கை விரல்களில் அடிப்பார் - அதுவும் உள்ளங்கையில் அல்ல புறங்கையில் - மூட்டுகளில் பட்டு ஒரு பிராண அவஸ்தை!<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41378270023787771002014-11-05T23:39:37.016+05:302014-11-05T23:39:37.016+05:30ஆசானே!
பின்னூட்டம் ஒன்றிட்டேன் வந்ததா?ஆசானே!<br />பின்னூட்டம் ஒன்றிட்டேன் வந்ததா?ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16438730693427420582014-11-05T23:26:04.052+05:302014-11-05T23:26:04.052+05:30இப்போதைய மாணவர்களின் மனநிலையே வேறு மாதிரி உள்ளது.இ...இப்போதைய மாணவர்களின் மனநிலையே வேறு மாதிரி உள்ளது.இவர்களுக்கு ஆசிரியரை விட கூகுளும்,டெலிவிஷனும் நிறைய கற்றுக் கொடுப்பதாக நினைக்கிறார்கள்.எழுத்தறிவித்தவனை இறைவனாக நினைத்த காலம் மலையேறி விட்டது.அவர்கள் நம்மிடம் பேசும் போது சார், மேடம் என்று அழைப்பது குறைந்து கொண்டே வருகிறது.யாரோ பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் பேசுவது போல் உள்ளது.தவறு செய்தாலும் அதை heroism ஆக நினைக்கின்றனர்.பற்றாக்குறைக்கு fashion என்ற பெயரில் அவர்கள் யூனிபார்மைக் கூட வேறு மாதிரியாக அணிகின்றனர்.இன்று காலை board exam ல் invigilator ஆக பணியாற்றினேன்.அப்போது ஒரு மாணவன் தேர்வு அறையை விட்டு வெளியேரும் முன்பே கழுத்தில் உள்ள id card ஐ கழட்டினான்.அதைத் தட்டிக் கேட்ட எங்கள் கல்லூரி விரிவுரையாளரை முறைத்தான்.என்ன செய்வது?அவர்களுக்கு தப்பானவற்றைக் கற்றுக் கொடுப்பதற்க்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது.இவ்வுளவு விஷயத்தையும் மீறி நம்மை அவர்கள் மனதி நல்ல ஒரு ஆசிரியராக நிற்பதற்கு நமக்கு தான் பொறுமை வேண்டும்.இதை விட என்னுடைய வேதனை என்னவென்றால் சரி பாதி மாணவர்கள் டீனேஜிலேயே தப்பான பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர்.இதை யார் பிள்ளையோ எப்படியோ போகட்டும் என்று என்னால் விட முடியவில்லை.அன்பாலேயே திருத்த முயற்சித்துக் கொண்டே இருக்கின்றேன்.<br /> எதுவாக இருந்தாலு பொறுமை காத்து கல்வியை அன்புடன் கலந்து இன்றைய உலக நடப்புகளை விவாதித்து ,அவர்கள் தவறு செய்தாலும் அப்போது கோபம் வந்தாலும் அதை மறந்து மன்னித்து நல்வழிப்படுத்துபவரே சிறந்த ஆசிரியர். anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-597875536093082242014-11-05T22:09:49.395+05:302014-11-05T22:09:49.395+05:30மிக்க நன்றி ஐயா!தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற...மிக்க நன்றி ஐயா!தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும். நாங்களும் தொடர்கின்றோம் தங்களை! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14370419719483402014-11-05T22:09:11.967+05:302014-11-05T22:09:11.967+05:30ஆமாம் சுரேஷ்! சில சமயம் அது போல் வரம்பு மீறியய்து...ஆமாம் சுரேஷ்! சில சமயம் அது போல் வரம்பு மீறியய்து உண்டு..இப்போது நானும் மாறி விட்டேன். ஆம் கடும் சொல் கூட கூற முடியாது! <br /><br />நாங்களும் மாறிவிட்டோம். மிக்க நன்றி சுரேஷ் நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15887538018439260452014-11-05T22:07:22.851+05:302014-11-05T22:07:22.851+05:30சார், தங்கள் அனுபவப் பகிர்வு அருமை! பிரம்படி இப்ப...சார், தங்கள் அனுபவப் பகிர்வு அருமை! பிரம்படி இப்போதும் தொடர்கின்றதே! அதே உள்ளங்கையில்,,கால்களில் ,....இப்படி....ஆனால் இப்போதெல்லாம் அடிக்க முடியாது சார். <br /><br />மிக்க நன்றி சார். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16529624039711186622014-11-05T22:04:46.125+05:302014-11-05T22:04:46.125+05:30அது அந்தக் காலம் நண்பரே! இந்தக் காலம் அப்படி அல்ல...அது அந்தக் காலம் நண்பரே! இந்தக் காலம் அப்படி அல்ல.....நாங்கள் ஆசிரியர்கள் தண்டிக்கப் படுவோம்...நீங்கள் சொல்லுவதும் சரியாகத்தான் இருக்கின்றது. கோர்ட் என்று போகமல் மாற்று வழியை யோசிக்கலாம் தான்..மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26266776735533769552014-11-05T22:03:06.725+05:302014-11-05T22:03:06.725+05:30மிக்க நன்றி தோழரே! நீங்களும் நம்ம கட்சிதானா!? ஹப...மிக்க நன்றி தோழரே! நீங்களும் நம்ம கட்சிதானா!? ஹப்பா நம்ம கட்சிக்கும் ஆள் இருக்கின்றது! என்னைப் போல் நீங்களும் உணரும் சம்பவம் நடந்திருக்கின்றதே! உங்கள் சுயவிமர்சனமும் என்னுடையது போல்தான்....கிட்டத்தட்ட....அதான் நாம் இப்போ மாற்விட்டோமே....சமாதானப் படுவோம்....<br /><br />மிக்க நன்றி தோழரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26568232480189513762014-11-05T22:00:29.936+05:302014-11-05T22:00:29.936+05:30மிக்க நன்றி மகேஷ்! நானும் மாணவனாக இருந்த போது அடி...மிக்க நன்றி மகேஷ்! நானும் மாணவனாக இருந்த போது அடி வாங்கியவன் தானே! அது என் மனதையும் வருத்தியிள்ளதே! உங்கள் வருத்தம் நியாயமானதே! <br /><br />மாறிவிட்டேன்(டோம்) மிக்க நன்றி மகேஷ்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46495026724719794472014-11-05T21:59:04.048+05:302014-11-05T21:59:04.048+05:30மிக்க நன்றி நஹ்ண்பரே!மிக்க நன்றி நஹ்ண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75629631532075249172014-11-05T21:58:35.289+05:302014-11-05T21:58:35.289+05:30நண்பரே தங்கள் கருத்துக்கல் மிகவும் சரியே! நல்லதற்...நண்பரே தங்கள் கருத்துக்கல் மிகவும் சரியே! நல்லதற்காகச் செய்தாலும் சில சமயம் தவறாகி விடுகின்றது. இப்போது மாணவர்களை ஊடகங்கள் மிகவும் பாதிக்கின்றன. கட்டுப்படுத்துவது என்பது பல சம்யங்களில் கடினமாகத்தான் இருக்கின்றது. தாங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் சரியே! ஆசிரியர்கள் பலர் வருந்துவதும் தெரிகின்றது. இருந்தாலும் அன்பால் திருத்த முடியும் என்ற நம்பிக்கையில் காலம் நகருகின்றது...மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73689381604168045762014-11-05T20:04:09.363+05:302014-11-05T20:04:09.363+05:30அடப் பாவமே! பிறந்த நாள் அன்று செம அடியா?!! அது ச...அடப் பாவமே! பிறந்த நாள் அன்று செம அடியா?!! அது சரி 2 பக்கம் மட்டுமே சொல்லியிருந்தால் ... என்ன தவறா? அதில் எல்லா பாயிண்டுகளும் வந்து விட்டால் தவறில்லையே! பாவம்...நண்பரே! நீங்கள்...மிகவும் வலித்திருக்குமே! அதன் தாக்கம் இப்போதும் நினைவில் இருப்பது....ஐயோ நான் அடித்ததும் அப்படித்தான் இருந்து இருக்கும் போல இல்லையா அந்த சுரேஷுக்கு?! ...ம்ம் நான் திருந்திவிட்டேன்......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66207235990140520172014-11-05T20:00:27.322+05:302014-11-05T20:00:27.322+05:30ஹாஹஹாஹஹ! நண்பரே! ம்ம்ம் கோபம் எப்போதாவதுதான் வரு...ஹாஹஹாஹஹ! நண்பரே! ம்ம்ம் கோபம் எப்போதாவதுதான் வரும்! வராது என்று இல்லை! மனித்ன் என்றால் கோபம் வரத்தானே செய்யும் சில சமய்ங்களில்...அதுவும் வரம்புக்கு மீறிப் போகும் போது....உண்மைதான் ஆசிரியர்கள் வேண்டுமேன்று அடிப்பதில்லைதான். இருந்தாலும்....<br /><br />ஓ! அங்குள்ள பள்ளிகளின் முறையைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! இங்கும் கூட ஏதோ சில பள்ளிகளில் அதாவது தனியார் பள்ளிகளில் இருப்பதாகத் தெரிகின்றது! உலகமயமாக்கல்??!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79524092364086975262014-11-05T19:56:43.411+05:302014-11-05T19:56:43.411+05:30இப்போதும் கண் மண் தெரியாமல் அடிக்கும் பள்ளிகள் இரு...இப்போதும் கண் மண் தெரியாமல் அடிக்கும் பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் வெளியில் வந்தால் இது போன்ற தண்டனைகள் அளிக்கப்படலாம்.<br /><br />னீங்கள் சொல்லி இருக்கும் இருட்டறை தண்டனை நல்லதல்லவே! மிக்க நன்றி தங்களை இந்தப் பதிவு தங்கள் பள்ளி நாட்களுக்குக் கொண்டு சென்றது என்பதற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25235015861772373332014-11-05T19:47:26.892+05:302014-11-05T19:47:26.892+05:30உ.வே. சா . அவர்களின் என் சரித்திரம் அந்தக்காலக் கல...உ.வே. சா . அவர்களின் என் சரித்திரம் அந்தக்காலக் கல்வி மரபில் என்னென்ன விதமான தண்டனைகள் கொடுக்கப் பட்டன என்று நாம் அறிந்து கொள்ள ஆதாரம்.<br />சட்டாம் பிள்ளையின் அட்டூழியங்கள்.. பழம் பெற்ற கதை என சுவைபட விரியும் அதன் கதை.<br />அந்நாட்களில் அது போன்ற தண்டனைகள் வெகுயியல்பாக உட்செரிக்கப்பட்டிருந்தன.<br />சமுதாயத்தில் அது பற்றிய ஒரு மாற்றுப்பார்வையில்லை.<br />ஏன் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே தான் தன் ஆசிரியரிடம் வாங்கி குட்டுகள் தனான் தன்னை முன்னேற்றத்துக் காரணம் எனக் குறிப்பிடுவார்.<br />ஆசிரியரிடம் வகுப்பில் அடிபடுபவன் போலிஸில் பின்னாளில் அடிபடமாட்டான் என்றார் என் ஆசான் ஒருவர்.<br />கண்ணை மட்டும் விட்டிட்டு தோலை உரிச்சிடுங்க என்று பெற்றோர் சொல்லிச் சென்ற காலத்தில் இருந்துதான் நம் தலைமுறை வந்திருக்கிறது.<br />எந்த அதற்காக எந்த ஆசிரியரும் யார் தோலையும் உரித்ததில்லை.<br />காலம் மாறிவிட்டது,<br />அன்று ஆசிரியர் அமர்ந்திருக்க மாணவர்கள் நின்று கல்வி கற்ற காலம்.<br />இன்று மாணவர் அமர ஆசிரியர் நிற்கும் காலம்.<br />நீதிமன்றங்களிலும் காவல்நிலையங்களிலும் நிற்பதையும் சேர்த்துத்தான் சோல்கிறேன்.<br />நான் வகுப்பில் கடுமையானவன்.<br />சில பாடங்களை உங்களிடத்தும் தோழர் மதுவிடத்தும் கற்று நடைமுறைப்படுத்தி வருகிறேன்.<br />உங்கள் அனுபவம் என்னைக் கைவிட்டு விடாது என்கிற நம்பிக்கையுடன்!<br />காலங்களுடன் நாமும் மாறக் கற்றுக் கொள்ள வேண்டும்.<br />பணியைத தொழிலாகவும்,<br />சேவையை வணிகமாகவும்<br />மாற்றிப் பார்க்கும் இந்தக் காலக்கட்டத்தில் <br />நம் தொழிலின் புனிதங்களை நாம் மட்டும் பேசிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.<br />வழக்கம் போல அருமையான பதிவு ஆசானே!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12826834181386880592014-11-05T19:42:20.416+05:302014-11-05T19:42:20.416+05:30ஓ! அனுபவம் நன்றாக இருக்கின்றதே! ஹோம்வ்ரொக் பள்ளி...ஓ! அனுபவம் நன்றாக இருக்கின்றதே! ஹோம்வ்ரொக் பள்ளி வொர்க்காக! நல்ல முறை! அதை இங்கும் பள்ளிகளில் பின்பற்றலாம்! <br /><br />மிகச் சரியே சகோதரி! ஆரிஃப் விஷ்யம் கொஞ்சம் ஓவரோ என்று கூடத் தோன்றத்தான் செய்தது முதலில். பின்னர் எனது அனுபவமும் நினைவுக்கு வந்து அந்த கோணத்தில் சிந்தித்ததில் வந்த பதிவுதான் இது.<br /><br />மிக்க நன்றி ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேசுவது! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com