tag:blogger.com,1999:blog-8791227559428336284.post4515431754274448299..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : காலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம் Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-230842131093192282019-06-03T17:42:51.205+05:302019-06-03T17:42:51.205+05:30//இது கு. ராஜவேலு எழுதிய “காதல் தூங்குகிறது” என்ற ...//இது கு. ராஜவேலு எழுதிய “காதல் தூங்குகிறது” என்ற புதினத்தை நினைவுபடுத்துகிறது. //<br /><br />எவ்வளவு காலத்துக்கு முந்திய நாவல் இது?.. பழந்ததமிழ் எழுத்தாளர் கு. ராஜவேலு அவர்களின் நாவலை இந்த தெலுங்குப் பேராசிரியர் வாசித்தது மட்டுமில்லை, இவ்வளவு காலத்திற்குப் பிறகும் அந்தக் கதை சொல்லப்பட்ட முறையை இன்னும் நினைவில் வைத்திருக்கிறாரே என்பதும் இன்னொரு ஆச்சரியம். அவர் உங்கள் படைப்பை விமர்சித்து எழுதி இருப்பது பெரும் பேறே.<br /><br />உங்கள் படைப்பாற்றலுக்கு வாழ்த்துக்கள், துளசிதரன்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32915626861065175302019-05-25T08:02:22.175+05:302019-05-25T08:02:22.175+05:30அருமையான விமர்சனம்
வாழ்த்துகள் நண்பரேஅருமையான விமர்சனம்<br />வாழ்த்துகள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15017947570878847082019-05-24T14:34:06.352+05:302019-05-24T14:34:06.352+05:30மிக்க நன்றி டிடி கருத்திற்கு
துளசிதரன்மிக்க நன்றி டிடி கருத்திற்கு<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53100375282035437512019-05-24T14:33:41.196+05:302019-05-24T14:33:41.196+05:30ஒரு பொஸ்ட்டோ புத்தகமோ.. அதுக்கு கிடைக்கும் விமர்சன...ஒரு பொஸ்ட்டோ புத்தகமோ.. அதுக்கு கிடைக்கும் விமர்சனங்கள்தான் நம்மை இன்னும் மெருகேற்றும், இன்னும் எழுதும் ஆவலை உருவாக்கும்.//<br /><br />புதினம் என்றால் நாவல்/கதைப்புத்தகம். நானுமே வலையுலகு வந்தபிறகுதான் தெரிந்துகொண்டேன்.<br /><br />உண்மையே சகோதரி அதிரா. மிக்க நன்றி விரிவான கருத்திற்கு.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64134978460244370182019-05-24T14:31:41.958+05:302019-05-24T14:31:41.958+05:30கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
த...கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64552456456324936482019-05-24T14:28:27.092+05:302019-05-24T14:28:27.092+05:30மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கு
துளச...மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கு<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34392300769273295732019-05-24T14:28:00.425+05:302019-05-24T14:28:00.425+05:30கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.
துளசித...கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81877094990395291642019-05-24T14:24:49.021+05:302019-05-24T14:24:49.021+05:30கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி
துளசிதரன்கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50372483893976051742019-05-24T14:23:29.385+05:302019-05-24T14:23:29.385+05:30கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.
எந்த எதிர்மறை...கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.<br /><br />எந்த எதிர்மறைக் கருத்தும் அவர் சொல்லவில்லையே என்று எனக்கும் தோன்றியது.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67424137359305238752019-05-24T11:27:13.810+05:302019-05-24T11:27:13.810+05:30மதிப்பீடு அருமை...
வாழ்த்துகள்...மதிப்பீடு அருமை...<br /><br />வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6566019314710458972019-05-23T03:09:56.183+05:302019-05-23T03:09:56.183+05:30காலம் செய்த கோலமடி... அனைவரையும் ஈர்க்கும் தலைப்பு...காலம் செய்த கோலமடி... அனைவரையும் ஈர்க்கும் தலைப்பு... தலைப்பு மனதைக் கவர்ந்தால்தான் புத்தகம் படிக்கும் ஆசையே வரும் பலருக்கு.<br /><br />புதினம் என்றால் கதைப்புத்தகமோ..ஆவ்வ்வ்வ்.. நாம் புதினம் என்றால்.. ஒரு விசயம்...ஒரு புது விசயம்.. அதுவும் புதினம் என்றால் கொஞ்சம் சுவாரஸ்யமான விசயம் அப்படித்தான் .. கருத்து வைத்துப் பேசுவதுண்டு.<br /><br />அழகிய விமர்சனம்... ஒரு பொஸ்ட்டோ புத்தகமோ.. அதுக்கு கிடைக்கும் விமர்சனங்கள்தான் நம்மை இன்னும் மெருகேற்றும், இன்னும் எழுதும் ஆவலை உருவாக்கும்.<br /><br />வாழ்த்துக்கள் துளசி அண்ணன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88897796047803344632019-05-22T23:44:59.529+05:302019-05-22T23:44:59.529+05:30வணக்கம் சகோதரரே
அருமையான விமர்சனம். கதையின் சாராம...வணக்கம் சகோதரரே<br /><br />அருமையான விமர்சனம். கதையின் சாராம்சத்தை படித்துணர்வதற்கு மிகவும் ஏற்றதாக விமர்சனம் இருந்தது. கதையை அழகாய் விமர்சித்த பேராசிரியர் திரு. முனிரத்தினம் ஐயா அவர்களுக்கு நன்றிகள். கதையை செவ்வனே படைத்த தங்களுக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டுகளும். மேலும் பல புதினங்களை சிறப்பாக தாங்கள் உருவாக்க பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48248456969759313092019-05-22T15:07:03.316+05:302019-05-22T15:07:03.316+05:30நல்ல மதிப்பீடு. வாழ்த்துகள்.நல்ல மதிப்பீடு. வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76592461462390196692019-05-22T09:12:12.104+05:302019-05-22T09:12:12.104+05:30கதையை அழகாக விமர்சனம் செய்து இருக்கிறார் பேராசிரிய...கதையை அழகாக விமர்சனம் செய்து இருக்கிறார் பேராசிரியர் திரு. ஜெ. முனிரத்தினம் அவர்கள்.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24155063377049462892019-05-22T06:57:38.524+05:302019-05-22T06:57:38.524+05:30அழகிய விமர்சனம் படிக்க ரசனையாக இருந்தது. பேராசிரிய...அழகிய விமர்சனம் படிக்க ரசனையாக இருந்தது. பேராசிரியர் திரு. ஜெ. முனிரத்தினம் ஐயா அவர்களுக்கு நன்றியும்...<br /><br />ஆசிரியருக்கு எமது வாழ்த்துகளும்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44371662955889640652019-05-22T06:31:12.537+05:302019-05-22T06:31:12.537+05:30கதையை மிகவும் பாஸிட்டிவாக விமர்சித்திருக்கிறார் தி...கதையை மிகவும் பாஸிட்டிவாக விமர்சித்திருக்கிறார் திரு முனிரத்தினம் அவர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com