tag:blogger.com,1999:blog-8791227559428336284.post4433214091957884576..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : கண்ணுக்குத் தெரியாத கடவுளை அறிய, உணர, கட .....(உன்).....உள்ளே!!!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55823802213309464212014-06-24T22:38:50.900+05:302014-06-24T22:38:50.900+05:30மிக்க நன்றி வெங்கட் சார்! ஆம் ஆன்மீகம் வியாபரமாகவ...மிக்க நன்றி வெங்கட் சார்! ஆம் ஆன்மீகம் வியாபரமாகவும் ஆகிவிட்டது! அன்பு ஒன்றுதான் அதுவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு ஒன்று தான் நிச்சயம்....மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26385238868944061332014-06-21T14:25:32.075+05:302014-06-21T14:25:32.075+05:30அருமையான கட்டுரை.
ஆன்மீகம் விளம்பரமாக மட்டுமல்ல...அருமையான கட்டுரை. <br /><br />ஆன்மீகம் விளம்பரமாக மட்டுமல்ல அரசியலாகவும் மாறிவிட்டது...... <br /><br />அன்பே சிவம் - அன்பு மட்டுமே நிச்சயம்.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3550754316917251422014-06-18T22:24:13.015+05:302014-06-18T22:24:13.015+05:30ஆம் ஆவி தாங்கள் சொல்லி இருப்பது போல பிரித்து சொல்ல...ஆம் ஆவி தாங்கள் சொல்லி இருப்பது போல பிரித்து சொல்லி இருக்கலாம்தான்....ஆனால் இப்பொதெல்லாம் 2 பாகமாக இட்டால் வாசிப்பவர்கள் இருப்பார்களோ என்பதால் தான்.....ஏனென்றால் இதைப் போன்று கற்றல் குறைபாடு பற்றிய ஒரு இடுகை 3 பாகமாக வெளியிட்டோம்! முதல் பாகம் மட்டுமே வாசிக்கப்பட்டது....மற்றவை அவ்வளவாக போகவில்லை என்று தெரிந்து கொண்டோம்! அதனால் தான்........இனிமேல் இடுகை பெரிதானால் அவ்வறு செய்கின்றோம்!<br /><br />மிக்க நன்றி ஆவி! இறப்புக்குப் பின் தேடலில் உங்கள் உலகமும் வரும்....ஹாஹாஹாஹா...அதாங்க "ஆவி" உலகமும் வரும்........Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90064354422375260482014-06-18T22:19:18.888+05:302014-06-18T22:19:18.888+05:30ஆவி! மிக்க மிக்க நன்றி ஆவி! தங்கள் விரிவான கருத்...ஆவி! மிக்க மிக்க நன்றி ஆவி! தங்கள் விரிவான கருத்திற்கும், மிகுந்த கவனத்துடன் எங்களது பதிவுகலை வாசிப்பதற்கும், முதற்கண் எங்கல் நன்றி! மிகுந்த சந்தோஷமாகவும் இருக்கின்றது ஆவி! இது போன்ற அறிவு பூர்வமான, நல்ல கருத்து பரிமாற்றங்களுக்கும், அதைப் பற்றிய விளக்கங்களும், தேடல்களும்! இதை இதைத்தான் எதிர்பார்க்கின்றோம்! அதற்கும் மிக்க நன்றி!<br /><br />//பகுத்தறிவு-வாதிகளுக்கே பகுத்தறிவு என்றால் என்ன என்பதை பற்றிய அறிவு குறைவாகத் தான் உள்ளது. // மிக்க சரியே ஆவி! பார்க்கப் போனால் நாங்கள் இந்த இடுகையில் நாத்திகம் என்பதே இந்த உலகில் கிடையாது என்று சொல்லி இருந்தோம்! ஆன்மீகம் என்பது absolute term......நாத்திகம் என்பது relative term என்றும்...எங்கலைப் பொறுத்தவரை நாத்திகம் என்பது இல்லை என்பதை எடுத்துக்காட்டுடன் சொல்லி இருந்தோம்....பின்னர் அதை இன்னும் ஆழமாகச் சொல்ல வேண்டும் என்றும், இந்த இடுகையும் இன்னும் நீண்டு கொண்டே பொகும் என்றும் எடிட் செய்து விட்டோம்!<br /><br /><br />ஆம்! இறப்புக்குப் பின் தேடல் இதில் மிஸ்ஸிங் தான்! அறிவியல் திணறுகின்றதுதான்! அதையும் நம் சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதும் ல் அழகாக கொடுத்திருக்கின்றாற்!. அதை இதில் சேர்த்தால் இன்னும் இடுகை பெரிதாகிவிடும்....மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயங்ககளைப் பற்றி இதில் நாங்கள் சொல்லவில்லை! சேகரித்த விஷயங்கள் நிறைய ஆனால் நிறைய எடிட் செய்துதான் வெளியிட்டோம்! <br /><br />இறப்புக்குப் பின்....வருகின்றது! ஆவி! அதைப் பற்றியும் எழுதுகின்றோம்! அறிவியலும் கலந்துதான்! ...<br /><br />இன்டெர்னெட் பிரச்சினையும், இத்தனை நாள் ஐசியு வில் இருந்த லாப்டாப் உயிர் விட்டதாலும்......தங்கல் பின்னூட்டத்தை இடுவதற்கும் பதில் கொடுப்பதற்கும் தாமதித்து விட்டது! இன்னும் மற்ற வலைத்தளங்கள் செல்ல வில்லை! அதுவும் எப்போது என்று தெரியவில்லை!...<br /><br />ஸோ இன்னும் சில நாட்களில் உங்கல் கேள்விக்கான இடுகை வரும்! ஓகே?!<br /><br />அதே போன்று பதிவர் கோபாலன் சார் கேட்டிருக்கும் கேள்விக்கும் பதிலை ஒரு இடுகையாகவே கொடுக்கலாம் என்றிருக்கின்றோம்! அவரது கேள்வி நிஜமாகவே நல்ல சம்யோசிதமான கேள்வி! அதற்கும் விடை உண்டு! ஆனால் அது இடுகையாக வரும்!<br /><br />மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65273900488774289922014-06-16T21:00:21.060+05:302014-06-16T21:00:21.060+05:30மற்றொரு விஷயம் சொல்ல நினைத்தேன்.. இவ்வளவு விஷயங்கள...மற்றொரு விஷயம் சொல்ல நினைத்தேன்.. இவ்வளவு விஷயங்களை ஒரே மூச்சில் சொல்லாமல் கொஞ்சம் பிரித்து சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30365462992547837842014-06-16T20:58:38.041+05:302014-06-16T20:58:38.041+05:30துளசிதரன் சார், கீதா மேடம் இருவருக்கும் என் வாழ்த்...துளசிதரன் சார், கீதா மேடம் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் - இந்தக் கட்டுரையை எழுதி முடித்ததற்காக.. :)<br /> உங்க பதிவுகள பொதுவா ஒரு முறை படிக்கறதோட நிறுத்த மாட்டேன்.. இரண்டு மூன்று முறை படிப்பேன்.. புரியாமல் அல்ல.. நீங்க எப்படி ஒரு விஷயத்தை கொண்டு போறீங்க, அதுவும் அந்த கட்டுரையின் சுவாரஸ்யம் கெட்டுவிடாம ன்னு அப்சர்வ் பண்ணுறதுக்காக.. இதையும் அப்படித்தான் படித்தேன். சுமார் அரை மணி நேரம் எடுத்துக் கொண்டேன்.. (எனக்கும் பிடித்த சப்ஜெக்ட் அல்லவா..) இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதும் போது விஷயங்களை துண்டு துண்டாக சொல்லாம கோர்வையா சொல்றது தான் ரொம்ப முக்கியம். இதுல அது அழகா வந்திருக்கு. சூப்பர்.. ஆனா உள்ளே Content ல நான் எதிர்பார்த்த ஒண்ணு மிஸ்ஸிங்.. அது என்னன்னு கடைசில சொல்றேன்..<br /><br /> சூரியன், பிரபஞ்சத்தில் ஆரம்பித்து அறிவியல் வழி சென்று, இறை நம்பிக்கை/மூட நம்பிக்கை இவற்றுக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள தொடர்பு.. ஆன்மீகத்தை பற்றிய மக்களின் புரிதலும், கடவுளை பற்றி தப்பாக கற்பிக்கப்பட்ட/ கற்பித்துக் கொண்டிருக்கும் அவலங்களையும் சுட்டிக் காட்டி, திருமூலர், இராமகிருஷ்ணர் போன்ற (தத்துவ) ஞானிகளின் வாக்குகளை பகுத்தாய்ந்து, அதே விஷயங்களை அறிவியலில் Reference கொடுத்து பின் இறை/ஆன்மிகம் பற்றிய உங்க கருத்துகளை முடிவாய்/ தீர்வாய் சொல்லியிருக்கும் இந்தக் கட்டுரை நிச்சயம் ஒரு பொக்கிஷம். காரணம் பகுத்தறிவு-வாதிகளுக்கே பகுத்தறிவு என்றால் என்ன என்பதை பற்றிய அறிவு குறைவாகத் தான் உள்ளது. தவிர இன்றைய தலைமுறை அறிவியலை நம்பும் இளைஞர்களை கொண்டது. ஆதாரம் இல்லாத விஷயங்களை அசால்டாக ஒதுக்கி விட்டு போய்விடுவார்கள்.. எனவே உங்க கட்டுரைய ஆன்மீகவாதி படிச்சாலும் சரி, பகுத்தறிவு வாதி படிச்சாலும் சரி, அறிவியல் சார்ந்திருக்கும் ஒருவர் படிச்சாலும் சரி ஒரே மாதிரி தான் புரிதல் இருக்கும் என்பது என் திண்ணம்.. <br /><br /> <br /><br /> இறப்புக்கு பின் என்ன என்ற தேடல் மிஸ்ஸிங்.. இன்றும் இதற்கு விடை சொல்ல அறிவியல் திணறுகிறதே!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85672296429254547842014-06-16T12:31:30.802+05:302014-06-16T12:31:30.802+05:30எல்லா நண்பர்களுக்கும், இணையத் தொடர்பில் பிரச்சினை ...எல்லா நண்பர்களுக்கும், இணையத் தொடர்பில் பிரச்சினை இருந்ததால் தங்கள் இன்னூட்டத்தை வெளியிடவும், கருத்து தெரிவிக்கவும் தாமதாமாகிவிட்டது! மட்டுமல்ல எங்கள் கணினியும் பழுதடைந்துவிட்டது! எனவே தங்கள் வலைப் பக்கத்திற்கு வருவதிலும், பின்னூட்டம் இடுவதிலும் சற்று தாமதம் ஏற்படலாம். தயவு செய்து மன்னிக்கவும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13685023862011574662014-06-16T12:28:45.780+05:302014-06-16T12:28:45.780+05:30மிக்க நன்றி சகோதரி! தங்கள் அன்பான வாழ்த்திற்கு!மிக்க நன்றி சகோதரி! தங்கள் அன்பான வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49416786302700290982014-06-16T12:28:04.076+05:302014-06-16T12:28:04.076+05:30வாருங்கள் கோபாலன் சார்! தங்கள் சந்தேஹம் சரியானதே!...வாருங்கள் கோபாலன் சார்! தங்கள் சந்தேஹம் சரியானதே! ஆனால், இறைவன் அருளுக்கும் அதற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை! உலகில் நடக்கும் சம்பவங்களுக்கும் அதற்கும்! ஆதிகால மனிதன் முதலில், விவசாயம் தொடங்கும் முன் அவனது சாப்பாடு மிருகங்களை வேட்டையாடித்தான்! ஏன், ஒரு கால கட்டத்தில் வேள்விகள் செய்த அந்தணர்கள் கூட அசைவம் உண்டிருக்கின்றார்கள்! அப்படிப்பார்த்தால், சைவம் என்று கூறிக் கொள்ள முடியாது! ஏனென்றால் நாம் சாப்பிடும் மாத்திரை மருந்துகளிலிருந்து, உடுக்கும் உடை (பட்டு என்று எல்லோருமே உடுக்கின்றார்களே) பால், தேன், எல்லாமே அடங்கும் அதில்! அதனால் தான் இப்போது அமெரிக்க போன்ற நாடுகளில், வேகன் என்று ஒரு சாரார் தேன், பால் பால் சம்பந்தப்ப்பட்ட உணவுகள் எதையும் உண்பதில்லை! WHO கூட சென்ற வருடம் இனி மருந்து மாத்திரைகள் எல்லமே தாவர சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்! விலங்குகள் சம்பந்தப் படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது என்று மாத்திரைகளில் கூட பச்சைப் புள்ளி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்! நிற்க இதற்கும் இறையருளுக்கும் சம்பந்தம் இல்லை! இதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் தனியாக ஒரு இடுகை அவசியம்! நமது நண்பர்கள் பாவம்! <br />தாங்கள் எங்கள் கட்டுரையை ஆழ்ந்து படித்தற்கு மிக்க நன்றி! தங்கள் சமயோசிதமான சந்தேகத்தை வெளிப்படுத்தி ஒரு இடுகைக்கு வழி வகுத்ததற்கும்மிக்க நன்றி! யோசிக்கின்றோம்! இல்லை தாங்களே ஒரு இடுகை போடலாமே! நாங்களும் ஆர்வமாக இருக்கின்றோம்!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17528339870138986082014-06-16T12:14:09.771+05:302014-06-16T12:14:09.771+05:30மன்னித்து விடுங்கள் சகோதரி! எல்லோருமே இதை வாதித்த...மன்னித்து விடுங்கள் சகோதரி! எல்லோருமே இதை வாதித்தவர்கல் எல்லோருமே! ஒரு கட்டுரையின் சில கருத்துக்களை முன் வைக்கும் போது, அதுவும், பல காலமாய், பலர் மனதிலும், அதுவும், நம்புபவர்களின் மனதில் கூட கஷ்டம் வரும் போது எழும் சந்தேகமான ஒரு விஷயத்திற்கு கருத்துக்கள் முன் வைக்கும் போது அறிவியல் பூர்வமாகவும், ஆன்மீக பக்கத்திலிருந்து சொல்ல வேண்டி வந்ததால் பெரிதாதியது! <br /><br />anway மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38500167544403676122014-06-16T12:09:49.109+05:302014-06-16T12:09:49.109+05:30நன்றி!நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14561154734666266072014-06-16T12:09:32.368+05:302014-06-16T12:09:32.368+05:30ஆன்மீகம் இன்று ஆடம்பரம், விளம்பரம் மிக்கதாக ஆகிவிட...ஆன்மீகம் இன்று ஆடம்பரம், விளம்பரம் மிக்கதாக ஆகிவிட்டது! அது ஆன்மீகமே அல்ல! நண்பரே! <br /><br />தங்கள் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி கரந்தையாரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30382410003807436832014-06-16T12:03:42.524+05:302014-06-16T12:03:42.524+05:30நன்றி ! நன்றி!நன்றி ! நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19853522047360951532014-06-16T12:03:14.724+05:302014-06-16T12:03:14.724+05:30ஹாஹாஹா......மிகவும் நீளம்தான் நண்பரே! ஆசிரமமா? ஐய...ஹாஹாஹா......மிகவும் நீளம்தான் நண்பரே! ஆசிரமமா? ஐயோ! என்ன நண்பரே எங்களையும் நித்தி லிஸ்டில் சேர்த்துவிட்டீர்கள்!!!!! அந்த வகை ஆன்மீகத்தில் எங்களுக்கு அதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை! உடன்பாடும் கிடையாது!<br />தங்கள் கருத்தை மிகவும் ரசித்தோம்! <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29438883649882727122014-06-16T12:00:34.603+05:302014-06-16T12:00:34.603+05:30மிக்க நன்றி சுரேஷ்! தாங்கள் "கோ"யிலில் (...மிக்க நன்றி சுரேஷ்! தாங்கள் "கோ"யிலில் (உலகிற்கே அரசன் குடியிருக்கும் இல்லத்தில்) அந்த இறைவனுக்கு அன்புடன் தொண்டாற்றுவதால், தாங்கள் இக்கருத்தை மிகவும் நன்றாக உள்வாங்கியிருப்பீர்கள்!<br /><br />மிக்க நன்றி! நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81032248840528696422014-06-16T11:57:41.759+05:302014-06-16T11:57:41.759+05:30ஆம் எல்லா மதங்களும் அதைத்தான் சொல்லுகின்றன! ஆனால்...ஆம் எல்லா மதங்களும் அதைத்தான் சொல்லுகின்றன! ஆனால், மனிதன் தான் மதத்தில் ஏறி ஆடுகின்றான்! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8895873041671813312014-06-16T11:56:04.030+05:302014-06-16T11:56:04.030+05:30மிக்க நன்றி DD! தங்கள் பாராட்டிற்கு, கருத்திற்கு! ...மிக்க நன்றி DD! தங்கள் பாராட்டிற்கு, கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83241650281017911692014-06-16T11:52:03.519+05:302014-06-16T11:52:03.519+05:30மிக்க மிக்க நன்றி சகோதரி! ஆன்மீகத்தில் ஆழ்ந்து, ஆன...மிக்க மிக்க நன்றி சகோதரி! ஆன்மீகத்தில் ஆழ்ந்து, ஆன்மீகக் கவிதைகளை அற்புதமாக, அழகாக, மனம் கவரும் வகையில் எழுதும் தங்களது அகத்தையே, எங்கள் கட்டுரைத் தொட்டிருப்பது எங்கள் மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றது!<br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63705056458815590012014-06-16T11:47:25.256+05:302014-06-16T11:47:25.256+05:30வாங்க வக்கீல் சார்! மிக மிக நன்றி சார்! தங்கள் &...வாங்க வக்கீல் சார்! மிக மிக நன்றி சார்! தங்கள் "அருமை" என்ற கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31047349936067217312014-06-16T11:45:16.590+05:302014-06-16T11:45:16.590+05:30நன்றி!நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12464348625118300502014-06-16T11:44:59.201+05:302014-06-16T11:44:59.201+05:30மிக்க நன்றி ரமணி சார்! தங்களு வருகைக்கும், பாராட்...மிக்க நன்றி ரமணி சார்! தங்களு வருகைக்கும், பாராட்டுகளுக்கும், கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60099990826648543202014-06-16T11:43:52.594+05:302014-06-16T11:43:52.594+05:30நன்றி!நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42120680287627097102014-06-16T11:43:23.430+05:302014-06-16T11:43:23.430+05:30ஆம்! தம்பி! ஆன்ம நேயத்துடன், மனித நேயம் இணையும் ப...ஆம்! தம்பி! ஆன்ம நேயத்துடன், மனித நேயம் இணையும் போது பல அற்புதங்கள் விளைகின்றன!<br />மிக்க நன்றி தம்பி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72311561378126856852014-06-16T11:41:36.860+05:302014-06-16T11:41:36.860+05:30ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி! சூரியனைப் பற்றி ஆரம்பத்...ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி! சூரியனைப் பற்றி ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டோமே! <br />திரும்முலரையும் படியுங்கள், போகர் 7000 என்னும் நூல் அது மிகவும் பழந்தமிழில் இருக்கும்! ஒரு அற்புதமான நூல். அதையும் வாசிக்கப் பாருங்கள்! கிடைப்பது மிகவும் அரிது! நாங்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருக்கின்றோம் அனுப்பித் தருகின்றோம்!..<br /><br />அது போன்று, திருவாசகம் முடிந்தால் படிக்கப் பாருங்கள்! அதிலும் உடற் கூறுகள், விஞ்ஞானம் பற்றி பல செய்திகள் உள்ளன!<br /><br />மிக்க நன்றி!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69783751752076783642014-06-16T11:36:43.155+05:302014-06-16T11:36:43.155+05:30ஹாஹாஹா! ....என்ன செய்ய சில கட்டுரைகள் என்று வரும்ப...ஹாஹாஹா! ....என்ன செய்ய சில கட்டுரைகள் என்று வரும்பொது சில கருத்துக்கள் சொல்லிச் செல்ல வேண்டி உள்ளதால்...அப்படி ஆகிப் போகின்றது!<br /><br />ஹப்பா இறுதிப் பாரா அது தானே முக்கியம்...அது தங்களுக்ப் பிடித்ததே! அதுவே போதும்! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com