tag:blogger.com,1999:blog-8791227559428336284.post4387092165416545569..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 3Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27307790554447736242018-03-21T15:58:08.153+05:302018-03-21T15:58:08.153+05:30புகைப்படங்கள் அருமை. வர்ணனை கச்சிதம்.
புகைப்படங்கள் அருமை. வர்ணனை கச்சிதம். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65680093334620895182018-03-19T16:02:38.754+05:302018-03-19T16:02:38.754+05:30அழகான மலையேற்றப் பாதை. நீரோடைகள். குரங்கின் சேட்டை...அழகான மலையேற்றப் பாதை. நீரோடைகள். குரங்கின் சேட்டைகள். அருமையான வர்ணனை. நான் நினைவில் கொண்டது இந்தச் செய்யுளைத்தான். திருவண்ணாமலையிலுள்ள ஒரு சிவன் கோவிலில் பதிவு செய்த கல்வெட்டுச் செய்யுள்:<br /><br />நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில் <br />வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன் <br />வகையும் குரங்கும் விசைய முந்தீட்டிய <br />ஆடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன் <br />(http://know-your-heritage.blogspot.in/2017/02/naviram-hills-parvathamalai-and.html)<br /><br />என்று பர்வதமலையின் இயற்கை வளத்தைக் குறிக்கிறது.<br />iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16607152149216047342018-03-19T15:24:14.092+05:302018-03-19T15:24:14.092+05:30அழகான மலையேற்றப் பாதை. நீரோடைகள். குரங்கின் சேட்டை...அழகான மலையேற்றப் பாதை. நீரோடைகள். குரங்கின் சேட்டைகள். அருமையான வர்ணனை. நான் நினைவில் கொண்டது இந்தச் செய்யுளைத்தான். திருவண்ணாமலையிலுள்ள ஒரு சிவன் கோவிலில் பதிவு செய்த கல்வெட்டுச் செய்யுள்:<br /><br />நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில் <br />வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன் <br />வகையும் குரங்கும் விசைய முந்தீட்டிய <br />ஆடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன் <br />(http://know-your-heritage.blogspot.in/2017/02/naviram-hills-parvathamalai-and.html)<br /><br />என்று பர்வதமலையின் இயற்கை வளத்தைக் குறிக்கிறது.<br />iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78429529894363902172018-03-17T07:21:33.612+05:302018-03-17T07:21:33.612+05:30பர்வத மலை பயணப் பதிவு மிக அருமை. எனக்கு மலை ஏற்றம்...பர்வத மலை பயணப் பதிவு மிக அருமை. எனக்கு மலை ஏற்றம் மிகவும் பிடிக்கும். பதிவுக்கழகு படங்கள்; அட்டகாசம். காடுவாழ் உயிரினங்களுக்கு நாம் உணவளித்து அவற்றின் முயற்சியை மழுங்கச் செய்தல் கூடாது என்பது என் கருத்து. அவற்றுக்குத் தண்ணீர் வசதி அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22449551425890476562018-02-19T11:40:00.642+05:302018-02-19T11:40:00.642+05:30மெள்ள இப்போதுதான் படித்தேன். சிரமங்கள் இருந்தாலு...மெள்ள இப்போதுதான் படித்தேன். சிரமங்கள் இருந்தாலும் போகவேண்டும் என்ற ஆவல் பலத்தைக் கொடுக்கிறது. எவ்வளவு விஷயங்கள்? நிறைய விஷயங்கள் அறியமுடிந்தது. படங்களே இன்னும் கூடுதலான விஷயங்களை மனதில் தோன்ற வைக்கிறது. ஆர்வம், விஷயக்கோர்வை மிகவும் நன்றாக உள்ளது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24041116642385280722018-02-17T05:43:34.898+05:302018-02-17T05:43:34.898+05:30வெங்கட்ஜி மிக்க நன்றி! அட! அய்யர் மலை! ஒரு இடம் தெ...வெங்கட்ஜி மிக்க நன்றி! அட! அய்யர் மலை! ஒரு இடம் தெரிந்து கொண்டாச்சு...நெட்டில் பார்த்துவிட்டேன் ஜி...உங்க ஊர் சைடுதான் போல...அது போல பச்சைமலையும் உள்ளது லிஸ்டில்...<br /><br />நீங்களும் இந்த இடம் செல்லுங்கள் ஜி. ஆனால் டிசம்பரில் செல்லுங்கள். குளிர் நாளில்...<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12884767899066016792018-02-16T22:06:30.340+05:302018-02-16T22:06:30.340+05:30அழகான படங்கள். இந்த இடம் பார்க்கும்போது அய்யர் மலை...அழகான படங்கள். இந்த இடம் பார்க்கும்போது அய்யர் மலை சென்ற நினைவு எனக்குள்..... அங்கே கூட நிறைய படிகள். ஆனால் இது போன்ற கடினம் கிடையாது. சென்று வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11482029612290675462018-02-16T21:20:14.906+05:302018-02-16T21:20:14.906+05:30மிக்க நன்றி அனு கருத்திற்கு. கொஞ்சம் கடினமாகத்தான்...மிக்க நன்றி அனு கருத்திற்கு. கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் ஏறி இறங்கியதும் ஏதொ சாதனை போல இருந்தது...முடிந்தால் வயதாவதற்குள் சென்று வந்துவிடுங்கள் அனு!! குழந்தைகளும் மிகவும் எஞ்சாய் செய்வார்கள்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13278588294005017342018-02-16T21:10:07.478+05:302018-02-16T21:10:07.478+05:30ஆமாம் வல்லிம்மா சின்ன வயதில் ஓரளவிற்கு ஏறும் திடம்...ஆமாம் வல்லிம்மா சின்ன வயதில் ஓரளவிற்கு ஏறும் திடம் இருந்தால் ஏறலாம்...மிக்க நன்றி வல்லிம்மா...கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71879115634892425062018-02-16T21:08:57.891+05:302018-02-16T21:08:57.891+05:30மிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு. முதலில் கொஞ்சம...மிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு. முதலில் கொஞ்சம் படிகள் உண்டு. அடுத்து இறுதியில் கொஞ்சம்...ஆம் மறக்க இயலாத பயணமேThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5058983152756204622018-02-16T20:49:51.297+05:302018-02-16T20:49:51.297+05:30நெல்லை மலை ஏறும் போது சாப்பிடக் கூடாது. அதாவது குற...நெல்லை மலை ஏறும் போது சாப்பிடக் கூடாது. அதாவது குறைந்தது 3 மணி நேரம் அவகாசம் தேவை. ஃபுல்லாகச் சாப்பிடாமல் போகணும். கையில் இனிப்பு மிட்டாய்கள் வைத்துக் கொள்ளலாம் நாவறட்சி இல்லாமல் இருக்கும். வாழைப்பழம் வைத்துக் கொண்டால் நல்லது. முயற்சி செய்து பாருங்கள்...வெயிலில் மட்டும் ஏறக் கூடாது. எங்கள் குழுவும் சரி நானும் ஏறவே மாட்டோம்..நான் குளிரைக் கூடத் தாங்கிவிடுவேன். வெயில் என்றால் நிறையவே தயக்கம் உண்டு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71179996399618811692018-02-16T20:45:06.318+05:302018-02-16T20:45:06.318+05:30மிக்க நன்றி துரை செல்வராஜு அண்ணா தங்களின் கருத்திற...மிக்க நன்றி துரை செல்வராஜு அண்ணா தங்களின் கருத்திற்கு. பதில் கொடுக்கத் தாமதம். <br /><br />குரங்குகளுக்கு அங்கு அவற்றிற்கான கனிகள் இருப்பதாகத்தெரியவில்லை. எல்லாம் கடைகளில்,அல்லது மக்கள் கொடுப்பது கோயில் என்று பிழைக்கின்றன. வாழ்வதற்கு மரங்கள் இருக்கின்றன அந்த மட்டும் கொஞ்சம் நிம்மதி.<br /><br />எல்லாம் அவன் செயல் ஆம் அண்ணா.<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80759223774768793122018-02-16T20:43:02.680+05:302018-02-16T20:43:02.680+05:30ஆமாம் நேசன் எங்களுக்கும் நேரில் அதைக் கண்ட போது மன...ஆமாம் நேசன் எங்களுக்கும் நேரில் அதைக் கண்ட போது மனது ரொம்ப வேதனை அடைந்தது. பாவமாக இருந்தது மட்டுமல்ல அது அம்மா குரங்கார் தன் பிள்ளையுடன் வேறு இருந்தார். பாவம்..ஆனால் ஏதேனும் போட்டால் அப்புறம் நிறைய முன்னோர்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்களே என்று போடமால் விட்டோம்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-672860393813408002018-02-16T20:41:27.208+05:302018-02-16T20:41:27.208+05:30நேசன் நிச்சயமாகப் போய் வாருங்கள்...ஓ ஆனால் உங்களுக...நேசன் நிச்சயமாகப் போய் வாருங்கள்...ஓ ஆனால் உங்களுக்கு விசா கிடைப்பது இப்போ சிரமமாக இருக்கிறது இல்லையா? வாய்ப்பு கண்டிப்பாகக் கிடைக்கும் நேசன்.//.குரங்காருடன் எடுத்த பேட்டியை விரைவில் பகிருங்கள்)))// ஹா ஹா ஹா ஹா ஹா...பகிர முயற்சி செய்கிறேன்..<br /><br />.மிக்க நன்றி கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1228007252972324362018-02-14T09:24:55.813+05:302018-02-14T09:24:55.813+05:30பிரம்மாண்டமான பயணம்....
ஆம் கீதாக்கா பெரிய மஹால்க...பிரம்மாண்டமான பயணம்....<br /><br />ஆம் கீதாக்கா பெரிய மஹால்களை பார்ப்பதை விட இது கடினம் ..அதிலும் அந்த பாறைகளில் ஏறுவது என்பது வியப்பே...<br /><br />மிக அருமை அக்கா..<br /><br />அருமையான படங்கள்...<br /><br />நந்தி வடிவ பாறை மிக அழகு....<br /><br /><br />பார்க்க பார்க்க பரவசம்...செல்லும் ஆசையை உங்கள் வார்த்தைகள் தூண்டுகின்றன..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58966313321895449592018-02-14T07:31:25.360+05:302018-02-14T07:31:25.360+05:30அருமையான சாதனை. வர்ணனியும் படங்களும்.
கூட வந்தே க...அருமையான சாதனை. வர்ணனியும் படங்களும். <br />கூட வந்தே களைத்துவிட்டேன். சிறிய வயதில் போக வேண்டிய இடம். மகிழ்ச்சிமா. தொடர்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41972215744428646072018-02-13T20:14:34.911+05:302018-02-13T20:14:34.911+05:30புகைப்படங்கள் அருமை
ஆனால் படிகளே இல்லாமல் ஏறுவதைப்...புகைப்படங்கள் அருமை<br />ஆனால் படிகளே இல்லாமல் ஏறுவதைப் பார்த்தாலே மூச்சு வாங்குகிறது<br />மறக்க இயலாத பயணம்தான்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26661247199549477522018-02-13T13:27:57.844+05:302018-02-13T13:27:57.844+05:30தட்டாம்பூச்சியை தும்பின்னு சொல்றீங்களா? தும்பின்ன...தட்டாம்பூச்சியை தும்பின்னு சொல்றீங்களா? தும்பின்னா அது வண்டாச்சே. (கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி ஞாபகம் வருதா? அதுக்கு வசனம், 'தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டே.. நீ கண்ட மலர்களுள்.....)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38406220266030036792018-02-13T12:09:01.701+05:302018-02-13T12:09:01.701+05:30திருப்பதி மலைமேல் ஏறும்போது, ப்ரெஷர் (குறைவா அதிகம...திருப்பதி மலைமேல் ஏறும்போது, ப்ரெஷர் (குறைவா அதிகமான்னு சொல்லத் தெரியலை) பாதி வழியில் எனெர்ஜி போய் 10-15 நிமிஷம் உட்கார்ந்துடுவேன் (கடந்த மூன்று தடவை இப்படியாச்சு. கடைசியா போனபோது என் பையனுடன் சென்றதால், பயம் வந்துவிட்டது). கோல்கொண்டா கோட்டை பார்க்க, நல்லாச் சாப்பிட்டுட்டு, 12 மணி வெயில்ல மலை ஏறினதுலயும் ரொம்ப கஷ்டமாயிடுத்து. அதனால் இந்த மாதிரி மலை ஏத்தம் கொஞ்சம் கஷ்டம்தான்னு தோணுது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37634899926991268842018-02-13T08:38:19.447+05:302018-02-13T08:38:19.447+05:30அழகான படங்களுடன் விரிவான தகவல்கள்...
அவ்வளவு பெரிய...அழகான படங்களுடன் விரிவான தகவல்கள்...<br />அவ்வளவு பெரிய காட்டின் குரங்குகளுக்கு ஏற்ற கனிவகைகள் கிடைக்கவில்லை போலிருக்கின்றது..<br /><br />கோயிலுக்கு வருவபவர்களை நம்பித்தான் அவைகளும் இருக்கின்றன போலும்..<br /><br />எல்லாம் சிவன் செயல்... வாழ்க நலம்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59611898496111363352018-02-13T07:00:10.933+05:302018-02-13T07:00:10.933+05:30ஹா ஹா ஹா ஸ்ரீராம் வாங்க அப்படி வாங்க வழிக்கு!!! அத...ஹா ஹா ஹா ஸ்ரீராம் வாங்க அப்படி வாங்க வழிக்கு!!! அதிரா!!!! செய்தி கேட்டீங்......க......ளா...ஆஆஆஅ...ஸ்ரீராம் தும்பியைப் பார்த்து.......ட்ட்ட்ட்டா....ர்!!! அவர் கண்ணுக்கும் தெரிந்து விட்டதாஆஆஆஆஆஆஆஆம்....இந்தச் செய்தியை பரப்பிடுவோம்...ஹா ஹா ஹாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28252591606282913682018-02-13T05:38:59.996+05:302018-02-13T05:38:59.996+05:30(மானத்தை வாங்கறாங்களே...)
ஆ... நானும் பார்த்த...(மானத்தை வாங்கறாங்களே...) <br /><br />ஆ... நானும் பார்த்து விட்டேன் தும்பியை.... என் கண்ணுக்கும் தெரிந்து விட்டது...<br /><br />அவ்வ்வ்வ்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60498032385928846092018-02-13T05:23:58.248+05:302018-02-13T05:23:58.248+05:30ஸ்ரீராமுக்கு மறதி உண்டு!! அதனால "கண்ணாடி போட்...ஸ்ரீராமுக்கு மறதி உண்டு!! அதனால "கண்ணாடி போட்டுப் பார்த்தும்" அப்படின்றத சேர்க்க மறந்துட்டாரோ...போட்டுப் பார்த்தும் தும்பி தெரியலை தம்பி!!ஹா ஹா ஹா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21858857992988679692018-02-13T02:08:20.278+05:302018-02-13T02:08:20.278+05:30குரங்கார் யாசகம் கேட்கும் காட்சி மனதை நெருடுகின்றத...குரங்கார் யாசகம் கேட்கும் காட்சி மனதை நெருடுகின்றது!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27102450893791552812018-02-13T02:06:57.155+05:302018-02-13T02:06:57.155+05:30பதிவு படிக்கப்படிக்க பர்வத மலைக்கு ஒரு முறை நிச்சய...பதிவு படிக்கப்படிக்க பர்வத மலைக்கு ஒரு முறை நிச்சயம் போகவேண்டும் என்ற உணர்வு உந்திச்செல்கின்றது! குரங்காருடன் எடுத்த பேட்டியை விரைவில் பகிருங்கள்))) தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com