tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3377755390926527268..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பணம் வெற்றுக் காகிதமாகின்றதோ......???Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52449970583458982672014-07-17T14:30:21.773+05:302014-07-17T14:30:21.773+05:30மிக்க நன்றி சகோதரி! எங்களையும் ஒரு பொருட்டாக மதித...மிக்க நன்றி சகோதரி! எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து, தில்லைஅகத்தின் கிறுக்கல்களை அறிமுகப் படுத்தியதற்கு! பார்த்தோம், களித்தோம். கருத்தும் இட்டோம்....கூச்சத்தில்! <br /><br />தங்கள் அருமையான வலைச்சர பதிவுகள் எல்லாம் வாசித்தோம்! மிக்க நன்றி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67197955453515092482014-07-17T14:27:57.928+05:302014-07-17T14:27:57.928+05:30வாருங்கள் சகோதரி! வணக்கம்! தங்கள் முதல் வருகைக்க...வாருங்கள் சகோதரி! வணக்கம்! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! தங்கலையும் தொடர்கின்றோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89578372873597929762014-07-17T14:27:05.794+05:302014-07-17T14:27:05.794+05:30வாருங்கள் ஐயா! வணக்கம்! தங்கள் முதல் வருகைக்கும்...வாருங்கள் ஐயா! வணக்கம்! தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! நாங்களும் தொடர்கின்றோம் தங்களை! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35840139488666163282014-07-17T14:26:02.504+05:302014-07-17T14:26:02.504+05:30நிதர்சனமான உண்மைகள் தான் என்ன செய்ய கசக்கின்றதே! ...நிதர்சனமான உண்மைகள் தான் என்ன செய்ய கசக்கின்றதே! ஆம் அந்த முதியவளின் படம் மனதைப் பிசைகின்றது! போகிற போக்கைப் பார்த்தால் அப்படிப்பட்ட நிலைக்கு இன்னும் பலர் தள்ளப்படுவார்கள் என்ற புள்ளிவிவரம் பயமுறுத்துகின்றது! தலைவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்?<br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13495891433037508232014-07-17T14:23:41.920+05:302014-07-17T14:23:41.920+05:30அதச் சொல்லுங்க...எவ்வளவு பணம் கொண்டு போனாலும், வரு...அதச் சொல்லுங்க...எவ்வளவு பணம் கொண்டு போனாலும், வரும் பொது பென்னிலெஸ்ஸாகத்தான் வர வேண்டி உள்ளது! இத்தனைக்கும் ஆடம்பரப் பொருட்கள் வாங்காமலேயே!<br /><br />நன்றி சுரேஷ்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20169538595904831142014-07-17T14:22:28.134+05:302014-07-17T14:22:28.134+05:30போற போக்க பாத்தா சம்பளம் ஏறாம விலைவாசி மட்டும் ஏறி...போற போக்க பாத்தா சம்பளம் ஏறாம விலைவாசி மட்டும் ஏறிச்சுனா? என்னங்க பண்ணறது! <br /><br />மிக்க் நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24846959670854293212014-07-17T14:20:47.155+05:302014-07-17T14:20:47.155+05:30ஆமாம்!DD! உழவர்கள் வாழணும்! உழவர்கள் வாழ்ந்தாதான...ஆமாம்!DD! உழவர்கள் வாழணும்! உழவர்கள் வாழ்ந்தாதான் நாமும் வாழ முடியும்...இந்த உலகமே! ஆனால் மேல நாடுகளில் உழவர்கள் நன்றாக உள்ளார்கள்! இங்குதான் நாம் வேளாண்மை சார்ந்த நாடாக இருந்தாலும் நலிந்த நிலையில் உழவர்கள்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11526309679001337922014-07-17T14:16:48.029+05:302014-07-17T14:16:48.029+05:30சரிதான் நண்பரே! அங்கு மலேசியாவில் எப்படி? நிலவரம...சரிதான் நண்பரே! அங்கு மலேசியாவில் எப்படி? நிலவரம்? <br /><br />பேனாமுனைப் போராளி பார்த்து பின்னூட்டமும் இட்டாயிற்று! தம்பி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77513250804110730012014-07-17T14:15:38.899+05:302014-07-17T14:15:38.899+05:30சரியாகச் சொன்னீர்கள் சகோதரி! படு ப்ராக்டிக்கல்......சரியாகச் சொன்னீர்கள் சகோதரி! படு ப்ராக்டிக்கல்.....<br /><br />ரொம்ப யதார்த்தமான கருத்திற்கு மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4028661951061799462014-07-17T14:14:21.795+05:302014-07-17T14:14:21.795+05:30ஆமாம் சார் நாங்களும் இந்தச் செய்தி அறிந்தோம்...அதை...ஆமாம் சார் நாங்களும் இந்தச் செய்தி அறிந்தோம்...அதையும் பதிவுல சேர்க்கலாமானு கூட நினைச்சோம்...ஆனா அப்புறம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நீண்டுவிடும்னு நிறைய கட் ஷார்ட் பண்ணிட்டோம் சார். நிறைய பொருளாதார விஷயங்கள் சொல்ல நினைத்து, எழுதி கட் பண்ணி ,,,இப்படி....இனி படங்கள் ரொம்ப கொடுக்கறதுக்கு பதில எழுதிடலாம்னு தோணுது....<br /><br />ஆமாம் சார் அந்த நியூஸ் பாத்தப்ப எங்களுக்குத் தோணிச்சு அரிசிய பதுக்குவாங்க....ஓரளவு பதுக்கலாம் அதுவே பூச்சி அரிச்சு ஏதோ ஒரு வாடையுடன் பழைய அரிசியாத்தான் வரும் பதுக்கப்பட்டால்....அப்படி இருக்கும் போது வெங்காயத்தபதுக்கினா அது நாறிடாது?<br /><br />மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், தகவலுக்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20947945800285281542014-07-17T14:08:55.225+05:302014-07-17T14:08:55.225+05:30மிக்க நன்றி சார் உங்கள் கருத்தும் அதனுடன் வந்த தகவ...மிக்க நன்றி சார் உங்கள் கருத்தும் அதனுடன் வந்த தகவலும்....சே இந்தப் பாட்டு இந்தப் பதிவ எழுதும் போது இருவருக்குமே நினைவுக்கு வராமல் போச்சே...வரவு எட்டணா...செலவு பத்தணாவும் நினைவுக்கு வராமப் போச்சு......<br /><br />அந்தக் கவிஞர் , பாரதியார் எல்லோருமே நம்க்கு மூதாதையர் ஆகிப் போனவர்கள் இப்ப இருந்துருந்தா....நிஜமாவே ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதி சொன்னத அவர் புரட்சியாவே கிளப்பிருப்பாரு நொந்து போய்.....<br /><br />ரொம்ப நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91274808328995099182014-07-17T14:04:22.843+05:302014-07-17T14:04:22.843+05:30விவசாயிகளுக்கு இங்கு வாழ்க்கை இல்லை என்பதுதான் மிக...விவசாயிகளுக்கு இங்கு வாழ்க்கை இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமான ஒன்று! அவர்களது நிலம் எல்லாம் காங்க்ரீட் காடுகளாகி வருகின்ற அவல நிலை! <br /><br />தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சொக்கன் சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51875191279070535472014-07-17T14:01:28.750+05:302014-07-17T14:01:28.750+05:30ஆம் நண்பரே! இன்னும் வறுமை கூடிவிடுமோ என்ற ஆதங்கமு...ஆம் நண்பரே! இன்னும் வறுமை கூடிவிடுமோ என்ற ஆதங்கமும் வருகின்றது! <br /><br />கருத்திற்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69402997907146351682014-07-17T14:00:32.221+05:302014-07-17T14:00:32.221+05:30ஆமாங்க நம்ம காசு மதிப்பை இழந்து....வரவு எட்டணா செல...ஆமாங்க நம்ம காசு மதிப்பை இழந்து....வரவு எட்டணா செலவு பத்தணா என்றாகிப் போனது! <br /><br />கருத்திற்கு மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49712543522857950922014-07-17T13:58:48.532+05:302014-07-17T13:58:48.532+05:30தாங்கள் சொல்லுவது சரிதான் கில்லர் ஜி ஆனால் அரசியல்...தாங்கள் சொல்லுவது சரிதான் கில்லர் ஜி ஆனால் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றுவது வெட்ட வெளிச்சத்தில்தானே. இருட்டில் அல்லவே! எல்லமே அரசியல் எனும் போது, போராடாமல் இருப்பது பொது மக்கள்தான் எங்களையும் சேத்துத்தான்....<br /><br />கருத்திற்கு நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54694488777792549742014-07-16T21:41:49.089+05:302014-07-16T21:41:49.089+05:30சகா! தங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய...சகா! தங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். நேரம் வாய்க்கும்போது பார்க்கவும்//http://blogintamil.blogspot.in/2014/07/depth-in-writing-big-b.html?showComment=1405525733281#c2746730877402195880மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22782088007932684002014-07-16T14:49:29.341+05:302014-07-16T14:49:29.341+05:30வணக்கம் சகோதரரே!
வலைச்சரத்தில் இன்று உங்களைக் கண்...வணக்கம் சகோதரரே!<br /><br />வலைச்சரத்தில் இன்று உங்களைக் கண்டு தொடர வந்தேன்...<br /><br />விலைவாசி உயர்வு!<br />வீழ்ச்சிகண்ட மக்கள் வாழ்வு!<br /><br />சமுதாயச் சீர்கேடு வரை செல்லும். <br />அறியவேண்டிய அழுத்தமான பதிவு சகோதரரே!<br /><br />நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21046204787698859992014-07-16T01:16:19.167+05:302014-07-16T01:16:19.167+05:30
வணக்கம்!
தில்லையகம் கண்டேன்! செழுந்தமிழ் தந்தரும...<br />வணக்கம்!<br /><br />தில்லையகம் கண்டேன்! செழுந்தமிழ் தந்தரும்<br />முல்லையகம் கொண்டேன் முகிழ்த்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33974368319884233422014-07-15T22:05:42.528+05:302014-07-15T22:05:42.528+05:30நிதர்சனமான உண்மைகள்!
சமுதாய அவலங்கள் , அதற்கான கார...நிதர்சனமான உண்மைகள்!<br />சமுதாய அவலங்கள் , அதற்கான காரணங்களை அலசும் அற்புதமான பதிவு அய்யா!<br />அந்த முதியவளின் படம்தான் என்னவோ செய்து விட்டது......!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69196304893678257772014-07-15T20:28:50.024+05:302014-07-15T20:28:50.024+05:30மிகவும் அவசியமான ஒரு பதிவு! இப்போதெல்லாம் கடைக்கு ...மிகவும் அவசியமான ஒரு பதிவு! இப்போதெல்லாம் கடைக்கு போகவே பயமாக இருக்கிறது! இரண்டு மூன்று மளிகைப் பொருள் வாங்கினால் சாதாரணமாக ஐநூறு ரூபாயைத் தாண்டிவிடுகிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50997791292033077232014-07-15T19:32:50.482+05:302014-07-15T19:32:50.482+05:30உங்களுக்கே உரிமை இல்லன்னா எங்களுக்கு உரிமை உண்டா? ...உங்களுக்கே உரிமை இல்லன்னா எங்களுக்கு உரிமை உண்டா? போற போக்க பாத்தா எங்களுக்கும் சாப்பாடு கிடைக்காது போலருக்கே! ஏற்கனவே எங்க இனம் நிறைய ரோட்டுலதான்...எங்களுக்கும் ரேஷன் கடை உண்டா.....தங்களின் இப்பதிவில் வரும் நாய்களின் கேள்வி நியாயமானதே........நாளை நமக்கும் இந்த நிலை வரலாம் கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91038099068090944252014-07-15T07:41:09.929+05:302014-07-15T07:41:09.929+05:30உழவர் சந்தையும் சிறக்க வேண்டும்... உழவர்களும் சிறக...உழவர் சந்தையும் சிறக்க வேண்டும்... உழவர்களும் சிறக்க வேண்டும்... அது ஒன்றே சிறந்த முதல் வழி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29374841657817472262014-07-15T07:30:40.780+05:302014-07-15T07:30:40.780+05:30வணக்கம்
அண்ணா
வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும்...வணக்கம்<br />அண்ணா<br /> வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களின் துன்பங்களையும் மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் காலம் உணர்ந்து பதிவாகிய விதம் நன்று. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br />த.ம3வது வாக்கு<br /><a href="http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/07/blog-post_15.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி</a>: <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17339807401219060982014-07-15T07:01:41.250+05:302014-07-15T07:01:41.250+05:30நம்ம ஆளுங்க ரொம்ப பிரக்டிகல்னு தோணுது சகா! நம்ம நா...நம்ம ஆளுங்க ரொம்ப பிரக்டிகல்னு தோணுது சகா! நம்ம நாட்டில் போரட்டம்கிறதே ஒரு அரசில் தான். உண்மையான போராட்டத்திற்கு எங்க மதிப்பு இருக்கு. ஐரோமும், உதயகுமாரும் பண்ணாத போராட்டமா? நெட் ரிசல்ட் ஜீரோ:(( மக்களுக்கு புரிஞ்சுடிச்சு. இவனுங்கல்ட்ட கத்தி சாவுறதுக்கு, நாமளா பொழச்சுக்கலாம்னு நினைக்கிறாங்க :((<br />தம 2 மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45260069260083205762014-07-15T06:34:20.770+05:302014-07-15T06:34:20.770+05:30வெங்காயத்தின் விலையை உயர்த்தி, பா.ஜ.க.அரசை வீழ்த்த...வெங்காயத்தின் விலையை உயர்த்தி, பா.ஜ.க.அரசை வீழ்த்துவதற்காக, சரத் பவார், மகாராஷ்டிரத்தில் தன் கட்சியினரின் ஆதிக்கத்தில் உள்ள கூட்டுறவுக் கொள்முதல் நிலையங்களின் மூலம் சதி செய்துவருவதைக் கடந்த சில நாட்களாகத் தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன. விளைச்சல் பலமாக இருந்தும், கொள்முதல் செய்த வெங்காயம் பதுக்கிவைக்கப்படுகிறதாம். அதனால் வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கிறது. (2) மழை இந்த வருடம் குறைவாக இருக்கும் என்று தினசரி செய்திகள் வருவதால், எண்ணெய் வித்துக்கள் பதுக்கப்பட்டு வருகின்றன. எண்ணெயின் விலை எந்த அளவுக்கு ஏறும் என்பது எந்த சோதிடராலும் கணிக்க முடியாதநிலையில் உள்ளது. (3) மழையும் மின்சாரமும் இல்லாத தமிழகத்தில், காய்கறி விலை எப்போதுமே ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. (4) ஏழைகளுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் கடையில் கிடைத்துவிடுகிறது. ஒரே வீட்டில் இரண்டும் மூன்று ரேஷன்கார்டுகள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பாதிப்பில்லை. (5) நீங்கள் படம் வெளியிட்டிருப்பதுபோல், நாய்களும் நடுத்தர மக்களும்தான் பரிதாபத்துக்குரியவர்கள். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com