tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3052520759722813316..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : கடவுள் ஏன் கல்லானார்? 2................இந்தக் கல்லில் தங்கள் தலையால் முட்டிக் கஷ்டங்களைத் தீர்த்துவிட நினைப்பவர்களைக் காணாது இருக்கத்தானோ?! Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57318263321855004472015-07-27T16:24:04.196+05:302015-07-27T16:24:04.196+05:30 கல்வெட்டுக்களிலும், ஓலைகளிலும் எழுதப்பட்ட எல்லாவற... கல்வெட்டுக்களிலும், ஓலைகளிலும் எழுதப்பட்ட எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பக்கூடாது என்பதும்தான். அவற்றில் பலதும்,<br />சமூகத்தை எளிதாக ஏமாற்றும் திறனுடைய சிலர், தம் குடும்பத்தாரும், இனத்தாரும் சுகமாய் வாழ அவர்களுக்குச் சாதகமாக அவர்களே எழுதி வைத்த புரணங்களும், உப புராணங்களும்,<br />ஸ்ம்ருதிகளும், ஆகமங்களும், வேத வியாக்யானங்களும் தான். இத்தகைய இடைச் செருகள்களில்தான் சாதி விவஸ்தையும், பிராமணர்களுக்கு பசு, பொன், மற்றும் பூமி தானம் செய்தால்<br />விஷ்ணு பகவான் வைகுண்ட பதவி தருவார் போன்றவை எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே நம் முன்னோர்கள் இப்படி சொன்னதாகச் சொல்லப்படுவதில் எது பொது நலம் கருதி<br />சொன்னது, எது சுயநலம் கருதி சொன்னது என ஆய்வு செய்து அறிந்து அதில் பொது நலம் கருதி சொன்னதை மட்டும் உட்கொள்ளவேண்டும்.////<br /><br />நீங்கள் சொன்னது 100% உண்மை!<br />இது போன்றதொரு விழிப்புணர்வு ஏர்படுத்தும் கருத்துக்கள் <br />என்னை சமயம் கிடைக்கும்போது தங்களின் பழைய பதிவுகளை வாசிக்க தூண்டுகிறது.<br />அந்த வரிசையில் பல கட்டூரைகள் உங்கலோடது எனக்கு பிடிச்சிருக்கு.<br />துலசி சார் மற்றும் கீதா மேடம்!<br />வாழ்த்துக்கள்!Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77409209608097095822015-06-05T09:59:10.882+05:302015-06-05T09:59:10.882+05:30வலைச்சர அறிமுகம் பார்த்து உங்க பக்கம் வந்து படித...வலைச்சர அறிமுகம் பார்த்து உங்க பக்கம் வந்து படித்து ரசித்து பின்னூட்டம் போடுறேன் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க "எப்பொருள் யார் யார் வாய் கேடபினும். "பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16007002280206660892015-06-05T07:03:07.169+05:302015-06-05T07:03:07.169+05:30அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் தி...அன்புடையீர்! வணக்கம்!<br />இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள். <br /><br />வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form<br /><br /> திரு. துளஸிதரன் V. தில்லையக்காது அவர்கள் <br />வலைத்தளம்: Thillaiakathu Chronicles<br /><br />http://thillaiakathuchronicles.blogspot.com/2015/04/Teakwood-Museum-Nilambur-Kerala.html<br /><br />தேக்குமர அருங்காட்சியகம் – நிலம்பூர் – கேரளா<br /><br />http://thillaiakathuchronicles.blogspot.com/2013/12/superstitions.html<br /><br />கடவுள் ஏன் கல்லானார்?<br /><br /><br />http://thillaiakathuchronicles.blogspot.com/2014/12/What-Is-Education-Learning.html<br /><br />கற்க கசடற .... கற்பிக்கவும் கசடற<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31438072318915044892013-12-14T10:26:40.851+05:302013-12-14T10:26:40.851+05:30மிக்க நன்றி உங்கள் வருகைக்கும்! கருத்திற்கும்! DD...மிக்க நன்றி உங்கள் வருகைக்கும்! கருத்திற்கும்! DD அவர்களே!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53709739073095454782013-12-13T09:30:06.371+05:302013-12-13T09:30:06.371+05:30குறளோடு சரியாகச் சொன்னீர்கள்...
வாழ்த்துக்கள்...குறளோடு சரியாகச் சொன்னீர்கள்...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42874636528368166252013-12-13T08:05:37.000+05:302013-12-13T08:05:37.000+05:30வாருங்கள் காமக்கிழத்தன் அவர்களே! இந்த உண்மைகள் தான...வாருங்கள் காமக்கிழத்தன் அவர்களே! இந்த உண்மைகள் தான் நம் நாடு இன்னும் அறிவியல் தளத்தில் சென்று சர்வதேச அளவில் முன்னிறுத்த முடியாமல் போக இருக்கும் தடைகள்! என்ன செய்ய? அரியணைக்குப் போட்டி போடுபவர்கள் இதைப் பற்றிச் சிந்தித்தால் நல்லது!! மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44825669030392297372013-12-13T08:01:32.826+05:302013-12-13T08:01:32.826+05:30நன்றி நண்பரே! நீங்கள் எங்களைத் தொடர்ந்து வாசித்து,...நன்றி நண்பரே! நீங்கள் எங்களைத் தொடர்ந்து வாசித்து, த.ம. இட்டு ஊக்கப்படுத்துவதறகு மிக மிக நன்றி!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81756117407719953112013-12-13T07:59:46.550+05:302013-12-13T07:59:46.550+05:30நல்ல செறிவுள்ளக் கருத்து!! உங்கள் வருகைக்கும், நல்...நல்ல செறிவுள்ளக் கருத்து!! உங்கள் வருகைக்கும், நல்ல கருத்திற்கும், வாழ்த்திற்கும், மிக்க நன்றி! த.ம. இட்டு ஊக்கத்திற்கும் தான்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51329815665559363692013-12-13T07:57:09.535+05:302013-12-13T07:57:09.535+05:30"வேடிக்கை மனிதர்கள் வியாபார தந்திரங்கள்"..."வேடிக்கை மனிதர்கள் வியாபார தந்திரங்கள்" சரியாகச் சொன்னீர்கள் கவியாழி! மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25564947744362368192013-12-13T07:21:35.597+05:302013-12-13T07:21:35.597+05:30 //இறைவனின் “ப்ரைவட் செக்ரட்டெரிகள்’ என்று சொல்லித... //இறைவனின் “ப்ரைவட் செக்ரட்டெரிகள்’ என்று சொல்லித் திரியும் கபட பக்தர்களையும் நாம் தத்துவம் பேசித் திருத்த முடியாது. அவர்களிடம் சிக்கி சீரழியக் கூடாது என்று பொது மக்களை எச்சரிக்கத்தான் முடியும்//<br /><br />உண்மை...உண்மை. காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39594706771127698862013-12-13T06:14:39.146+05:302013-12-13T06:14:39.146+05:30வணக்கம்
பல ஆதரங்களுடன் பதிவை எழுதியுள்ளீர்கள் பதிவ...வணக்கம்<br />பல ஆதரங்களுடன் பதிவை எழுதியுள்ளீர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்...த.ம .வாக்கு3<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90819272467252050172013-12-13T05:50:00.345+05:302013-12-13T05:50:00.345+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43495635403526687872013-12-13T05:49:38.847+05:302013-12-13T05:49:38.847+05:30அருமையாகச் சொன்னீர்கள்
உருவ வழிபாடு கூடாது என்ற
பு...அருமையாகச் சொன்னீர்கள்<br />உருவ வழிபாடு கூடாது என்ற<br />புத்தனையே உருவப்படுத்தி<br />கோவிலாக்கிக் கொண்டாடும் சமூகத்தில்<br />கற்கள் எல்லாம் சாமியாவது இயல்புதானே<br />அருமையான தெளிவூட்டும் பகிர்வுக்கு<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59657879411267254302013-12-13T03:59:00.215+05:302013-12-13T03:59:00.215+05:30வரும் தலைமுறைக்கு ‘விழிப்புணர்வு’ உண்டாக்கக் குழித... வரும் தலைமுறைக்கு ‘விழிப்புணர்வு’ உண்டாக்கக் குழித்திடப்பட்ட "முட்டுக்கல்லும்" இறைவன் ஆனதுதான். //வேடிக்கை மனிதர்கள் வியாபார தந்திரங்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com