tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3009984401271682703..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : வரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகைப்) படங்கள் - 3Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67483985206823452802015-12-20T05:20:11.241+05:302015-12-20T05:20:11.241+05:30"மனித நேயத்தையும் மருத்துவ உலகின் பிரமிக்க வை..."மனித நேயத்தையும் மருத்துவ உலகின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சியையும், அன்பு ஆதரவு, கனிவு, கருணை போன்றவற்றிற்கு இன, மொழி, சாதி, மத பேதமில்லை" என்பதையும்<br /><br />"இல்லாமல் போன ஏரிகளையும், குளங்களையும், கால்வாய்களையும், ஆறுகளையும் உயிர்ப்பித்து இயற்கையோடு ஒன்றி வாழ உறுதி எடுப்போம்." <br />என்பதையும்<br /><br />இப்பதிவு வெளிப்படுத்தும் சிறந்த எண்ணங்களாகக் கருதுகிறேன்.<br />அருமையான தகவலைப் பகிரும் தங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39150612048229076582015-12-19T22:30:52.914+05:302015-12-19T22:30:52.914+05:30மிக்க நன்றி நண்பரே தங்கள் கடுத்திற்கும் வருகைக்கும...மிக்க நன்றி நண்பரே தங்கள் கடுத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45959070325611384222015-12-19T22:27:14.352+05:302015-12-19T22:27:14.352+05:30மிக்க நன்றி மலர் தங்களின் கருத்திற்கு...வருகைக்கும...மிக்க நன்றி மலர் தங்களின் கருத்திற்கு...வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27829276290443975092015-12-19T21:13:25.702+05:302015-12-19T21:13:25.702+05:30ஒவ்வொரு படமும் ஒரு பாடம்.....
படம் பற்றிய உங்கள...ஒவ்வொரு படமும் ஒரு பாடம்..... <br /><br />படம் பற்றிய உங்கள் கருத்துகளும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91154614039398536152015-12-19T11:03:55.684+05:302015-12-19T11:03:55.684+05:30மிக்க நன்றி ராஜா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும...மிக்க நன்றி ராஜா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68221719868721205442015-12-19T10:40:36.111+05:302015-12-19T10:40:36.111+05:30மிக்க நன்றி சுரேஷ் கருத்திற்கு, வருகைக்கும். வாருங...மிக்க நன்றி சுரேஷ் கருத்திற்கு, வருகைக்கும். வாருங்கள் மெதுவாக வந்து வாசித்துச் செல்லுங்கள். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64751549274038944902015-12-19T09:35:30.831+05:302015-12-19T09:35:30.831+05:30மிக்க நன்றி கில்லர்ஜி தங்களுக்குப் பதில் அளித்தது ...மிக்க நன்றி கில்லர்ஜி தங்களுக்குப் பதில் அளித்தது எப்படி எங்கு போனது என்று தெரியவில்லை. ஆமாம் 9/11 மிகப்பெரிய பயங்கரம். ஜோசஃபின் கைகள் இணைந்ததில் மதங்களும் இணைந்துள்ளனதான். <br /><br />அட உங்கள் அனுபவத்தையும் ஒரு பதிவாக எழுதலாமே ஜி. எழுதுங்கள்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82132385524649290912015-12-19T09:27:26.015+05:302015-12-19T09:27:26.015+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கும், பாராட...மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும். ஆம்! நிரந்தரத் தொடராகத் தரும் முயற்சியும் உண்டு. அவ்வப்போது. மிக்க நன்றி மீண்டும் உங்கள் ஊக்கத்திற்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72371427707627449872015-12-19T09:24:48.419+05:302015-12-19T09:24:48.419+05:30மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கும் வருகைக்கும். ...மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கும் வருகைக்கும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4480759643416836932015-12-18T19:08:43.265+05:302015-12-18T19:08:43.265+05:30ஆம் அத்தனைப் புகைப்படங்க்களும்
வரலாற்றுச் சின்னங்க...ஆம் அத்தனைப் புகைப்படங்க்களும்<br />வரலாற்றுச் சின்னங்கள்தான்<br />அறியாதன மிக அறிந்தோம்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6718413179584041232015-12-18T16:02:44.943+05:302015-12-18T16:02:44.943+05:30நல்ல பதிவு! வெறுமே உலகப் புகழ் பெற்ற படங்களை மட்டு...நல்ல பதிவு! வெறுமே உலகப் புகழ் பெற்ற படங்களை மட்டும் வரிசைப்படுத்தி விளக்கமளிக்காமல், அண்மையில் நடந்த நிகழ்வுகளையும் உள்ளிட்டுத் தனிப்பட்ட முறையில் படங்களை வெளியிட்ட விதம் அருமை! அதுவே இதன் தனித்தன்மையைக் காட்டுகிறது. இது ஒரு நிரந்தரத் தொடராக வந்து கொண்டே இருக்கட்டும்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79549350583083992482015-12-18T13:17:01.815+05:302015-12-18T13:17:01.815+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி தங்கல் வருகைக்கும் கருத்தி...மிக்க நன்றி ரூபன் தம்பி தங்கல் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21189040060880299732015-12-18T12:11:28.434+05:302015-12-18T12:11:28.434+05:30எழுதியுள்ள சொற்களைவிட புகைப்படங்கள் அதிகமான உணர்வு...எழுதியுள்ள சொற்களைவிட புகைப்படங்கள் அதிகமான உணர்வுகளை வெளிப்படுத்திவிட்டன. அனைவரையும் சிந்திக்கவைக்குமளவு அமைந்துள்ளது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71353987873097532782015-12-17T23:04:23.038+05:302015-12-17T23:04:23.038+05:30வணக்கம்
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகி...வணக்கம்<br />ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது... படிப்பவர்களை நிச்சயம் சிந்திக்கவைக்கும் பகிர்வுக்கு நன்றி த.ம 8<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25050798214765919892015-12-17T22:46:03.021+05:302015-12-17T22:46:03.021+05:30வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை;
ஏரி முன்னர் தூர் வ...வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை;<br />ஏரி முன்னர் தூர் வாராரது போலக் கெடும்மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15351939159168918922015-12-17T19:36:26.205+05:302015-12-17T19:36:26.205+05:30அனைத்தும் அருமையான புகைப்படங்கள் . தொகுப்புக்கு நன...அனைத்தும் அருமையான புகைப்படங்கள் . தொகுப்புக்கு நன்றி .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7224880937746561002015-12-17T18:49:58.536+05:302015-12-17T18:49:58.536+05:30புகைப்படங்கள் சிறந்த ஆவணங்கள்! அதன் பின்னே ஒளிந்தி...புகைப்படங்கள் சிறந்த ஆவணங்கள்! அதன் பின்னே ஒளிந்திருக்கும் வரலாறுகள் பிரமிப்பினை ஏற்படுத்தும்! அருமையான பதிவு! வாழ்த்துக்கள்! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86702402282738035612015-12-17T16:48:52.276+05:302015-12-17T16:48:52.276+05:30அமெரிக்க நிகழ்வு மறக்க முடியாத துயரம்
விபத்திலிரு...அமெரிக்க நிகழ்வு மறக்க முடியாத துயரம் <br />விபத்திலிருந்து மீண்ட சிலர் மனவியாதிக்கு ஆளாகி விடுகின்றார்கள் என்பது உண்மைதான் நானும் கூட 2010தில் மறுபிறவி எடுத்த உணர்வை பெற்றிருக்கின்றேன் ½ மணி நேரத்தில் மீண்டு உடனே என்னால் முடிந்த உதவிகளை செய்தேன் சில குழந்தைகளை உடனடியாக மீட்டேன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்<br /><br />வாழும் காலம் கொஞ்சமே இதை மனிதன் என்றுதான் உணரப் போகின்றானோ.... தெரியவில்லை.<br /><br />ஜோசப்பின் கைகள் அப்துல் ரஹிமின் உடம்பில் இணைத்த மருத்துவர் யாரோ... அவர் முனியசாமியாக இருந்தால் ? ? ? நன்றாக இருக்கும் காரணம் மதங்களின் சங்கமம்<br /><br />இந்த பேரிடரில் படித்த பாடம் மறக்ககூடாது<br />தமிழ் மணம் 7<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85236893633365943822015-12-17T16:14:35.937+05:302015-12-17T16:14:35.937+05:30ஸ்ரீராம் வேதனைச் செய்திகள் என்பதைப் படுகொலை செய்தா...ஸ்ரீராம் வேதனைச் செய்திகள் என்பதைப் படுகொலை செய்தாலும் மீண்டும் திருத்தி உயிர்ப்பித்துவிடலாம். ஆனால், இப்போது படுகொலைக்கு இணையான, வெள்ளத்தில் மிதந்த உயிர்களை அதற்குக் காரணமானவர்கள் மீட்டெடுக்க முடியுமா? குற்றவாளிக் கூண்டில் ஏறுவார்களா? பழி மழையின் மீது! மழையைத்தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72688728094829576472015-12-17T15:38:40.577+05:302015-12-17T15:38:40.577+05:30"வேதனைச் செய்திகளும்" வரியைப் படுகொலை செ..."வேதனைச் செய்திகளும்" வரியைப் படுகொலை செய்ததற்கு வருந்துகிறேன்.<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21363350285612559032015-12-17T15:34:16.955+05:302015-12-17T15:34:16.955+05:30மிக்க நன்றி அருணா சகோ தங்களின் கருத்திற்கும் வருகை...மிக்க நன்றி அருணா சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43803460781085844792015-12-17T15:32:47.304+05:302015-12-17T15:32:47.304+05:30மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கும் வருகைக...மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22779423873117718212015-12-17T15:31:33.937+05:302015-12-17T15:31:33.937+05:30மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கு. பாராட்டி...மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கு. பாராட்டிற்கும். நம் சமூகம் மாற வேண்டும் என்ற எண்ணத்தால்தான் நீங்கள் மற்றும் நம் பதிவர்கள் அனைவரும் எழுதிவருகின்றோம்...பார்ப்போம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41540897832668787002015-12-17T15:29:39.083+05:302015-12-17T15:29:39.083+05:30வாங்க கும்மாச்சி! ம்ம்ம் என்ன சொல்ல. தமிழகத்தின் த...வாங்க கும்மாச்சி! ம்ம்ம் என்ன சொல்ல. தமிழகத்தின் தலைவிதி மாறினால் நன்று...பார்ப்போம்..இனியாவது ஏதேனும் செய்து திருந்துகின்றார்களா என்று...உயர்நீதி மன்றம் ஆணையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அடையாறு, கூவம் ஆக்ரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்று...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86345116948949102122015-12-17T15:05:54.897+05:302015-12-17T15:05:54.897+05:30மிக்க நன்றி பகவான்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக...மிக்க நன்றி பகவான்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com