tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2998354456904227715..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : கலைவாணர் –நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்.எஸ்.கே பற்றி - வாசித்ததில் ரசித்தது! Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51980467370293802182015-09-11T18:51:35.732+05:302015-09-11T18:51:35.732+05:30உடன் பதிலுக்கும் வரவேற்புக்கும் எனது மனமார்ந்த நன்...உடன் பதிலுக்கும் வரவேற்புக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13891504627600397242015-09-11T16:53:36.865+05:302015-09-11T16:53:36.865+05:30கண்டிப்பாக இது போன்ற பதிவுகளும் எழுதுகின்றோம் சகோத...கண்டிப்பாக இது போன்ற பதிவுகளும் எழுதுகின்றோம் சகோதரி! தாங்கள் இப்படித் தேடி வாசித்து, ஊக்கமிக்க கருத்துகளையும் இடுவது எங்களுக்கு மேலும் ஊக்கமும், உற்சாகமும் தருகின்றது. உங்களைப் போன்றோர் தரும் கருத்துகள் வலிமை மிக்கவை. மோதிரக் கையால் குட்டு என்பார்களே அது போல. எனவே குறைகளையும் சுட்டிக் காட்டலாம் தாங்கள். என்னங்க இது கேள்வி? உங்களுக்கு இல்லாததா? எதற்கு அனுமதி கோர வேண்டும்....எப்போது வேண்டுமானாலும் வரலாம் வாசிக்கலாம்...தங்களுக்கு நேரம் அமையும் போதெல்லாம் சகோதரி...மிக்க மகிழ்ச்சி!<br /><br />மிக்க நன்றியும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66861162677736766682015-09-11T15:23:49.909+05:302015-09-11T15:23:49.909+05:30கலைவாணர் பற்றிய தகவல்கள் எனக்கும் புதிது. அவர் பாட...கலைவாணர் பற்றிய தகவல்கள் எனக்கும் புதிது. அவர் பாடல்கள் படங்கள் பார்த்திருக்கிறேன். அற்புதமான பாடல்கள் "எங்கே தேடுவன்" சிரிப்பு....இப்படி பல கருத்துள்ள பாடல்களை சொந்தக்குரலில் பாடி சிந்திக்க வைத்த மாமனிதர் பற்றிய சிறப்பான பகிர்வு. இது போன்ற பகிர்வுகளைத் தொடருங்கள். என்றாவது எல்லோரையும் சென்றடைய வாய்ப்பிருக்கிறது.<br /><br />நண்பர்களின் வலையில்தங்களின் பின்னூட்டம் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். கருத்துள்ளவையாகவும்இருக்கும். ஆதலால் நேரம் அமையும் போதெல்லாம் தங்கள் பகிர்வை படிக்க வருவேன். அனுமதி உண்டாங்க?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37064934414488118382013-12-31T08:20:30.452+05:302013-12-31T08:20:30.452+05:30வருக! தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும், பார...வருக! தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90233043195777867882013-12-31T06:50:34.921+05:302013-12-31T06:50:34.921+05:30நல்ல கட்டுரை.
கலைவாணர் பற்றிய செய்திகள் நன்று. ...நல்ல கட்டுரை. <br /><br />கலைவாணர் பற்றிய செய்திகள் நன்று. பாராட்டுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40147713527181487112013-12-30T23:33:42.914+05:302013-12-30T23:33:42.914+05:30வாங்க மலர் வண்ணன்! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!...வாங்க மலர் வண்ணன்! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! விவேக்! ம்ம்ம்ம் ஆமாம் முதலில் நாங்கள் போடணுமானு யோசிச்சோம்! ஆனா, கடைசில "சின்ன கலைவாணர்" அப்படினு சொல்றாங்களே ஒரு சில இடங்கள்ல "தத்துவ பித்தா" இருக்காறேனு போட்டுவிட்டோம்...உங்கள் comment ரசித்தோம்! சிரித்தோம்!<br /><br />என்னடா "தோம்" "சோம்" னு வருதேனு பார்க்கறீங்களா...நாங்க 2 பேர் எழுதறோம். துளசிதரன், கீதா (நண்பர்கள்) உங்களுக்கு அந்தக் குரங்கு பத்திக் கொடுத்தது, அந்தக் குரங்கு வாயால கடி வாங்கினதும் கீதா....<br /><br />நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80972493051025918662013-12-30T19:46:32.725+05:302013-12-30T19:46:32.725+05:30கலைவாணரைப் பற்றிய களஞ்சியங்கள் பல தலைமுறைகள் கடந்த...கலைவாணரைப் பற்றிய களஞ்சியங்கள் பல தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இப்பதிவில் நீங்கள் பகிர்ந்துள்ள சம்பவங்கள் இதுவரை நான் அறியாதது. தொடர்ந்து நடத்துங்கள்....<br />இப்பதிவில் விவேக்கோட படத்தை நீங்கள் தவிர்த்திருக்கலாம். சரியான அரைவேக்காடு சார் அந்த பீசு... ஒரு படத்துல பெரியாரும்பாரு, அடுத்த படத்துல ஷகிலாம்பாரு... நடிகனாக மட்டுமே பார்க்கப் பட வேண்டியவர் விவேக். மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55427770880044372292013-12-30T18:29:31.531+05:302013-12-30T18:29:31.531+05:30தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்ற...தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25610844590886516532013-12-30T18:28:34.840+05:302013-12-30T18:28:34.840+05:30கலைவாணர் நன்கு பாடக் கூடியவர், அவரது " அந்தக்...கலைவாணர் நன்கு பாடக் கூடியவர், அவரது " அந்தக் காலம் " பாடல் எம்மைப் போன்ற இளம்தலைமுறையினர் வரை ஈர்த்துள்ளதே.<br /><br />மிகச் சரியே! தொலைக்காட்சிகள் அவரைப் பற்றி பேசாதது குறையே!. <br /><br />தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35727755045237390102013-12-30T18:23:21.297+05:302013-12-30T18:23:21.297+05:30தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!!தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50875653300020344762013-12-30T18:22:17.108+05:302013-12-30T18:22:17.108+05:30தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி! நண்...தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி! நண்பரே!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76202206874397791162013-12-30T16:47:35.993+05:302013-12-30T16:47:35.993+05:30சுவையான குறிப்புகள். நன்றி!
revmuthal.comசுவையான குறிப்புகள். நன்றி!<br /><br />revmuthal.comRAMhttps://www.blogger.com/profile/16784572851131243374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86332176531936121202013-12-30T08:29:27.764+05:302013-12-30T08:29:27.764+05:30மிகவும் அருமையான பகிர்வு. கலைவாணர் நன்கு பாடக் கூட...மிகவும் அருமையான பகிர்வு. கலைவாணர் நன்கு பாடக் கூடியவர், அவரது " அந்தக் காலம் " பாடல் எம்மைப் போன்ற இளம்தலைமுறையினர் வரை ஈர்த்துள்ளதே. 1940-களில் வந்த எதோ ஒரு படம் பார்ப்பனராக நடிப்பார், அப்போது மனைவியோடு சண்டையிட்டு அவரை தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணோடு உறவாட நினைத்து இறுதியில் மனைவி விசயம் அறிந்து திரும்பி வர வசமாய் மாட்டிக் கொண்டு விழிப்பார். அந்தக்காலத்திலேயே நகைச்சுவையோடு பகுத்தறிவையும் விதைத்துள்ளார், லக்மிகாந்தன் கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்டு சின்னாப்பின்னம் ஆக்கப்பட்ட போதும் அதிலிருந்து மீண்டு வந்து ஜொலித்தார். ஏன் கலைவாணரைக் குறித்து இன்றுள்ள தொலைக்காட்சிகள் பெரிதும் காட்டாமல் விடுகின்றனவோ?! வருத்தமே. அடுத்த தலைமுறையினருக்கும் கலைவாணரின் சிறப்புக்களை எடுத்துரைக்க வேண்டும்.<br /><br />--- <a href="http://www.vivaranam.net" rel="nofollow">விவரணம்.</a> ---Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31058499244285032242013-12-30T07:19:15.863+05:302013-12-30T07:19:15.863+05:30சுவாரஸ்யமான சம்பவங்கள்... நன்றி... அவரின் துணிச்சல...சுவாரஸ்யமான சம்பவங்கள்... நன்றி... அவரின் துணிச்சல் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75337138450145445532013-12-30T05:40:43.272+05:302013-12-30T05:40:43.272+05:30பழைய சோறு பற்றிய செய்தி அருமை
த.ம.1பழைய சோறு பற்றிய செய்தி அருமை<br />த.ம.1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com