tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2946687868356471570..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : ஆயிரம் கண்களால் காக்கின்றேன் நான் உனைThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56299099089786569382015-09-22T19:12:09.999+05:302015-09-22T19:12:09.999+05:30மிக்க நன்றி கஸ்தூரி! உங்கள் கோபம் நியாயமானதே ! அன...மிக்க நன்றி கஸ்தூரி! உங்கள் கோபம் நியாயமானதே ! அன்பின் வெளிப்பாடல்லவா...ஆம் அன்று எனக்குப் போக வேண்டிய சூழல்...இனி தவிர்த்துவிடுவேன் தோழரே! மிக்க மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46547091274409761012015-09-21T20:03:12.957+05:302015-09-21T20:03:12.957+05:30படித்தவுடன் சட்டென தோன்றியதை அப்படியே எழுதி விட்டே...படித்தவுடன் சட்டென தோன்றியதை அப்படியே எழுதி விட்டேன்..<br />புரிதலுக்கு நன்றி...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65058058747512430822015-09-20T16:07:55.474+05:302015-09-20T16:07:55.474+05:30உங்கள் மீது கடும் கோபம்தான் எனக்கு
வெகு சிலருக்கு ...உங்கள் மீது கடும் கோபம்தான் எனக்கு<br />வெகு சிலருக்கு இருசக்கர வாகனம் ஓட்டும்பொழுது தூக்கம் வரும் <br />எனது அறந்தை நண்பர் ஒருவர் இதபோல நிகழ்வதைத் தவிர்க்க புதுகை பேருந்து நிலையத்திற்குள் புகுந்து அகப்படும் யாரவது ஒருவரை இலவசமாகவே அறந்தை அழைத்துச் செல்வார். <br /><br />நூற்றி என்பது கி.மீ என்பது சலிப்பூட்டும் பைகிங் அனுபவம். சலிப்பு களைப்பைத் தூண்ட தூக்கம் நிகழ்கிறது...<br /><br />எந்த சாமி புண்ணியமோ நீங்கள் பிழைத்தது..<br />எல்லோரும் எதோ ஒரு தருணத்தில் எடுக்கும் அவசர முடிவுகளைத் தான் நீங்களும் எடுத்துள்ளீர்... <br /><br />இனி தவிர்க்கவும் <br />இரு சக்கர வாகனம் என்றாலும் ஓட்டுனரை அமர்திக்கொள்ளவும் <br />பிரார்த்தனைகள் தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26192337854046108282015-09-20T08:52:24.647+05:302015-09-20T08:52:24.647+05:30அன்றொரு நாள்
"ஓட்டுனர் தூங்கினால்
எல்லோரும் ...அன்றொரு நாள்<br />"ஓட்டுனர் தூங்கினால் <br />எல்லோரும் சாவோமே!<br />பயணிகள் தூங்கினால் <br />எல்லோரும் நலமே!" என<br />பேருந்திலே படித்தேன்!<br />இன்றைய நாள்<br />தங்கள் தளத்தைப் படித்ததும்<br />இருருளி ஓட்டுவோரும் தூங்கினால்<br />இருருளி உடன் ஆள்களும் சாவு தான்<br />என்றறிகிறேன் - ஆயினும்<br />கடவுளும் தலைக்காப்பு அணிகலனும்<br />எவரையும் காப்பாற்றும் தான்<br />ஆனால் - அது<br />ஓட்டுவோரின் வேக எல்லையைப் பொறுத்தே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10346695465840886692015-09-19T21:45:45.328+05:302015-09-19T21:45:45.328+05:30மிக்க நன்றி நண்பர் கரந்தையாரே தங்களின் கருத்திற்கு...மிக்க நன்றி நண்பர் கரந்தையாரே தங்களின் கருத்திற்கும் !Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81468773708916197272015-09-19T21:44:57.896+05:302015-09-19T21:44:57.896+05:30உங்களின் அனுபவம் கண்டு பிரமித்துவிட்டோம். உயிர் த...உங்களின் அனுபவம் கண்டு பிரமித்துவிட்டோம். உயிர் தப்பியது நிஜமாகவே நாதனின் அருள்தன். தங்கள் அனுபவத்தை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. நானும் எச்சரிக்கையுடன் இருப்பேன் சகோதரி. மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56656416580062376742015-09-19T21:43:13.765+05:302015-09-19T21:43:13.765+05:30இல்லை சகோ வார இறுதியில்தான் வீட்டிற்குப் பயணம். ம...இல்லை சகோ வார இறுதியில்தான் வீட்டிற்குப் பயணம். மீண்டும் வார தொடக்கத்தில் பள்ளிக்குப் பயணம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36359337094829110342015-09-19T21:42:02.401+05:302015-09-19T21:42:02.401+05:30மிக்க நன்றி க்ரேஸ் சகோ/...தங்களின் அன்பிற்கும் அக்...மிக்க நன்றி க்ரேஸ் சகோ/...தங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும். உங்கள் பெட்டியில் கொடுத்த அதே பதிலதான்/..<br />மிக்க நன்றி சகோஈ!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23743437033241843982015-09-19T21:40:22.164+05:302015-09-19T21:40:22.164+05:30சாரி மகேஷ்! இதில் நமக்குச் சாதகம் என்றோ, எதிர் என...சாரி மகேஷ்! இதில் நமக்குச் சாதகம் என்றோ, எதிர் என்றோ அல்ல. இதில் எது நடந்திருந்தாலும் அது இறைவனின் இச்சை என்றுதான் கொள்வோம். காப்பாற்றினால் இறைவன் என்றோ. இல்லை என்றால் இறைவன் இல்லை என்றோ அல்ல. அப்படி எதிராக நடந்திருந்தாலும் சரி இப்போதும் சரி தவறு எனதுதான் என்று எனக்கு நன்றாகத் தெரியும். எது நடந்தாலும் நான் இறைவனுக்கு நன்றி சொல்லுவது வழக்கம். அது எதிர்மறையாக இருந்தாலும். இதுவும் அவரால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி. எனது செயலுக்கு, முட்டாள்தனமான மூளைக்கு...<br /><br />பல கேள்விகளுக்கு விடை இல்லை மகேஷ். அறிவியலில் கூட. அட்லாண்டிக் கடலின் மேலே ஒரு ஏரியாவில் தொடர்பு என்பதே கிடையாது....விமானம் பறந்தால். அது பெர்முடா அல்ல வேறு ஒரு இடம்...இன்னும் அறிவியல் அதற்கு பதில் சொல்லவில்லை. அதே போல அண்டார்ட்டிக்காவில் ஒரு மையப்பகுதி யில் என்ன நடக்கின்றது என்பது இதுவரை மனிதருக்குப் புலப்படாத ஒன்று. ஆனால் ஏதோ ஒன்று நடப்பதாகச் சொல்லப்படுகின்றது சமீபத்தில் ஒரு விஞ்ஞானி கட்டுரை எழுதியுள்ளார்.<br />சுனாமி வருவது எதனால்? தெரியும் இரு ப்ளேட்டுகள் உராய்வதால்..ஏன்ன் உராய்கிறது? இன்னும் பதில் இல்லை சரியான..<br /><br />ஒரு உயிர் உருவாகும்சமயம் யாருக்கேனும் தெரியுமா? அறிவியல் எவ்வள்வோ முஅன்றும் இன்னும் பதில் இல்லை.......<br /><br />எங்கள் இருவருக்கும் மூட நம்பிக்கைகள் கிடையாது. ஆனால் இறை உணர்வும் நம்பிக்கை அருளில் நம்பிக்கை உண்டு. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87471436200253683612015-09-19T21:31:13.259+05:302015-09-19T21:31:13.259+05:30ஆம் வெங்கட்ஜி! கவனமாக இருப்பேன். இப்போது நான் நலம...ஆம் வெங்கட்ஜி! கவனமாக இருப்பேன். இப்போது நான் நலமுடன் தான் இருக்கின்றேன்...ஜி! இனி அப்படி ஓட்ட மாட்டேன். மிக்க நன்றி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72055018157558024462015-09-19T21:29:58.719+05:302015-09-19T21:29:58.719+05:30உங்கள் கோபம் நியாயமானதே மலர்வண்ணன். இது மற்றவர்கள...உங்கள் கோபம் நியாயமானதே மலர்வண்ணன். இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்குமே என்று தான் பகிர்ந்தேன். முதலில் எழுத தயக்கம் இருந்ததுதான்....மிகவும் யோசித்த பிறகுதான் எழுதினேன். இனி அவ்வாறு நடக்காது. உடம்பு ஒத்துழைக்க வில்லை மூளை வேலை செய்யாததால்தான் அந்தப் பிழை. மட்டுமல்ல போக வேண்டிய சூழல் உருவாகியது. இனி அப்படி நடக்காது...நான் நலமே....மிக்க நன்றி மல்ர் தங்களின் கோபத்தினூடே வெளியான அந்த அன்பிற்கு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10784570518397863912015-09-19T21:09:04.775+05:302015-09-19T21:09:04.775+05:30தொடராது சகோதரி சித்ரா.....உங்கள் கோபம் நியாயமானதே....தொடராது சகோதரி சித்ரா.....உங்கள் கோபம் நியாயமானதே....தங்களின் அக்கரைக்கும், அன்பிற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54235694842054202502015-09-19T21:03:21.457+05:302015-09-19T21:03:21.457+05:30கண்டிப்பாக ஏற்றுக் கொள்கின்றேன் நண்பரே! மிக்க நன்...கண்டிப்பாக ஏற்றுக் கொள்கின்றேன் நண்பரே! மிக்க நன்றி !Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27760297103417527062015-09-19T20:43:51.796+05:302015-09-19T20:43:51.796+05:30சகோ துளசி & கீதா,
டிரைவரை நம்பாமல் இறைவனை நம்...சகோ துளசி & கீதா,<br /><br />டிரைவரை நம்பாமல் இறைவனை நம்பும் கதைதான். பதிவிலிருந்து இது தொடர்கதையாக இருப்பதுபோல் தெரிகிறது. இனியும் இது தொடர வேண்டாமே. தகுந்த ஓய்வுடன், நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே வண்டியைத் தொடுங்க ..... ஏகப்பட்ட கர்ர்ர்ர்ர்ருடன் சித்ரா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22986613189725223102015-09-19T18:37:48.909+05:302015-09-19T18:37:48.909+05:30பரபரப்பு இல்லையென்றால் பதபதப்புக்கு அவசியமில்லை.என...பரபரப்பு இல்லையென்றால் பதபதப்புக்கு அவசியமில்லை.என்று . நண்பர் ஒருவர் எனக்குச்சொன்னார்........அதேதான்..தங்களுக்கும்..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42565475773236355732015-09-19T12:50:51.670+05:302015-09-19T12:50:51.670+05:30உண்மைதான் கில்லர்ஜி! இருப்பேன் கவனமாக இருப்பேன் இ...உண்மைதான் கில்லர்ஜி! இருப்பேன் கவனமாக இருப்பேன் இம்முறைதான் என் தவறு. எச்சரிக்கை மணி...கவனத்துடன் ஓட்டுவேன் ஓய்வெடுத்து....மிக்க நன்றி ஜிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20115227216771779882015-09-19T12:39:49.376+05:302015-09-19T12:39:49.376+05:30மிக்க நன்றி சகோததரி அனுராதா...கவனமாக இருப்பேன்...ம...மிக்க நன்றி சகோததரி அனுராதா...கவனமாக இருப்பேன்...மிக்க நன்றி..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80307123401727921072015-09-19T12:35:03.195+05:302015-09-19T12:35:03.195+05:30உங்கள் கோபம் நியாயமானதே! தவறு இல்லை. என் மீதுதான...உங்கள் கோபம் நியாயமானதே! தவறு இல்லை. என் மீதுதான் தவறு. இனி நிச்சயமாக கவனத்துடன் ஓட்டுவேன். மிக்க நன்றி சகோதரி சசிகலா....தங்கள் அக்கறைக்கும் அன்பிற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7601545834429607362015-09-19T12:26:12.693+05:302015-09-19T12:26:12.693+05:30மிக்க நன்றி சகோதரி இளமதி...உங்களுக்கு நேர்ந்த துன்...மிக்க நன்றி சகோதரி இளமதி...உங்களுக்கு நேர்ந்த துன்பத்தை விடவா உண்மைதான் நம்மை மீறி துக்கம் செல்லும் போது, எல்லையை விட்டு செல்லும் போது என்னதான் இறை நம்பிக்கை உணர்வு இருந்தாலும் துக்கம் நம்மை வாட்டத்தான் செய்யும் அதையும் மீறி.. எல்லாவற்றிற்கும் காரணம் உண்டுதான் ஆனால் காரணங்கள் ஒரு சிலதை மட்டும் ஆராயலாம் எல்லாம் ஆராய முடியாதே....தங்களுக்கு இறையருள் முழுவதும் கிடைக்க வேண்டி நாங்கள் பிரார்த்திக்கின்றோம் சகோதரி!<br /><br />மிக்க மிக்க நன்றி தங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22822982814086625212015-09-19T12:16:25.403+05:302015-09-19T12:16:25.403+05:30இல்லை சார்...இனி கவனமாக இருப்பேன்...நண்பர்கள் சகோத...இல்லை சார்...இனி கவனமாக இருப்பேன்...நண்பர்கள் சகோதரிகள் இத்தனை பேரின் அன்பும் என்னைக் கட்டிப் போட்டுவிடது உங்கள் எல்லோருக்காகவும் கவனமாக இருப்பேன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68018589965172811762015-09-19T11:57:51.499+05:302015-09-19T11:57:51.499+05:30நான் நன்றாகவே இருக்கிறேன் சார்! நம்பிக்கைதான் ஆனா...நான் நன்றாகவே இருக்கிறேன் சார்! நம்பிக்கைதான் ஆனால் எச்சரிக்கைதான். இனி நிச்சயமாக கவனத்துடன் ஓட்டுவேன் சார்...பல வருடங்களாக ஓட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன்...<br /><br />மிக்க நன்றி ஜிஎம்பி சார்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49961129191774778522015-09-19T11:48:55.120+05:302015-09-19T11:48:55.120+05:30நான் நன்றாகவே இருக்கிறேன் சார்! நம்பிக்கைதான் ஆனா...நான் நன்றாகவே இருக்கிறேன் சார்! நம்பிக்கைதான் ஆனால் எச்சரிக்கைதான். இனி நிச்சயமாக கவனத்துடன் ஓட்டுவேன் சார்...பல வருடங்களாக ஓட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன்...<br /><br />மிக்க நன்றி ஜிஎம்பி சார்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53095506576002055242015-09-19T11:45:46.820+05:302015-09-19T11:45:46.820+05:30ஓ!
ஆமாம் ஐயா! சரிதான்..ஐயா இனி கவனமாக இருக்கவேண...ஓ! <br /><br />ஆமாம் ஐயா! சரிதான்..ஐயா இனி கவனமாக இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன் ஐயா....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55305287514018418422015-09-19T11:41:21.327+05:302015-09-19T11:41:21.327+05:30அன்புள்ள அய்யா,
இது மிக மிகச் சிறிய விபத்து அன்று...அன்புள்ள அய்யா,<br /><br />இது மிக மிகச் சிறிய விபத்து அன்று. தங்களின் வண்டி இடதுபுற பின் பக்கம் பார்க்கும் கண்ணாடி, கண்டெய்னரின் இடது ஓரத்தில் தட்டியதால் இத்தோடு போனது. கண்டெய்னரில் தங்கள் வண்டி பின்புறமாக மோதி இருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும். நல்ல வேளை...!<br /><br />விபத்து நடந்ததற்குப் பிறகுதான் இவ்வாறு சென்றிருக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது. சிறிய தவறு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். நான் இன்னும் ஒரு கையால்தான் தட்டச்சு செய்ய முடிகிறது. இதுவே பழகிவிட்டது.<br /><br />நான்கூட ஒரு முறை நண்பரிடம் மாருதி 800 இரவலாகப் பெற்று... ஒரு வாரகாலத்திற்கு தேவைப்பட்டது என்பதற்காகத் திருச்சியிலிருந்து மணப்பாறைக்குக் காரை தனியாக ஓட்டிக்கொண்டு வருகிறேன்... நீண்ட தூரமும் இல்லை... 40 கி.மீ. தொலைவுதான்... மதியவேளை...உண்டமயக்கம் உறக்க வர.. லேசாக கண்கள் மூட முயற்சிக்க... சைடு தடுப்புச் சுவருக்கு கார் செல்ல...சுதாரித்துக் கொண்டு... ‘கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறோம்... கவனமாகச் செல்‘ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்தேன்.<br /><br />‘இதயங்கள் சங்கமம்’ நான் எழுதி இயக்கி கலைஞராக நடித்த நாடகம் பள்ளியிலே இரவு முழுக்க தங்கி ஒலிப்பதிவு செய்து... அடுத்த நாள் பள்ளியில் வேலை செய்து... அன்றைய இரவு 11 மணிக்கு மேல் பேருந்தில் மணவைக்கு வீட்டிற்கு வர திண்டுக்கல் வண்டியில் அமர்ந்தேன். அமர்ந்தவுடன் அயர்ந்து தூங்கிவிட்டேன். கண்டக்டர் என்னைத் தட்டி எழுப்பி‘எங்கே போகனும்?’ என்று கேட்க ‘ மணப்பாறை’ என்றேன். அவர் ஒரு மாதரி விழித்தார்... நான்தான் வண்டி மாறி ஏறிவிட்டோமோ? என்று சற்று கலக்கம் அடைந்தேன். வண்டி ‘திண்டுக்கல்<br />வண்டி‘ என்றார். வண்டி மாறி ஏறவில்லை என்று எண்ணி நிம்மதி அடைந்தேன். ‘சார்... வண்டி மணப்பாறை தாண்டி போயிட்டு இருக்கிறது என்றார். ’அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்கிறேன் என்றேன். ‘ இரவு நேரத்தில் இங்கெல்லாம் வண்டி நிற்காது... வையம்பட்டியில் இறக்கி விடுகிறேன்’ என்று இறக்கி விட்டுச் சென்றார். ‘டிக்கெட் எடுத்தமா?’ என்று பாக்கெட்டைப் பார்த்தால்... டிக்கெட் இல்லை. அதன் பிறகு அங்கிருந்து ஒரு பேருந்தில் வீடு வந்து சேர்ந்தேன். இரவு மணி 1.00.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12389340758358592662015-09-19T09:54:01.758+05:302015-09-19T09:54:01.758+05:30மிக்க நன்றி சகோதரி மைதிலி.....தங்களின் அன்பிற்கும்...மிக்க நன்றி சகோதரி மைதிலி.....தங்களின் அன்பிற்கும் கஸ்தூரியின் அட்வைஸ்....யெஸ் மிக மிகச் சரியே....நிச்சயமாக கவனத்துடன் இருப்பேன் இனி...<br /><br />மிக்க மிக்க நன்றி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com