tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2516876391425647911..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : சட்டம் சுடுகிறதே! கைவிட்டு விடும்போல் தெரிகிறதே!!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51209930030756831452014-04-25T10:49:38.605+05:302014-04-25T10:49:38.605+05:30ஓட்டையை அடைக்க ஒரு சட்டம் தேவையில்லை; ஓட்டை போடுபவ...ஓட்டையை அடைக்க ஒரு சட்டம் தேவையில்லை; ஓட்டை போடுபவர்களை நடுத்தெருவில் நிறுத்திச் சாட்டையால் விளாசினால் போதும். <br /><br />இது நம் காலத்தில் நடக்கப்போவதில்லை.<br /><br />அயோக்கியர்கள் திருந்த வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட நல்ல பதிவு. பாராட்டுகள்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24115010245355532972013-11-10T13:26:18.683+05:302013-11-10T13:26:18.683+05:30நீங்கள் சொல்வதென்னவோ சரிதான்! நாம காணாம போயிட்டோம்...நீங்கள் சொல்வதென்னவோ சரிதான்! நாம காணாம போயிட்டோம்னு வையுங்க அப்புறம் நம்மைத் தேட அந்தக் காணாமப் போன சட்டம் தேவையாகிடுமே!!! இப்படிபட்ட நிலைமை நீடித்தால் இந்திய மக்கள் எல்லோருமே காணாமல் போய் விடுவார்கள். இப்போதுள்ள தலைமுறை நம் நாட்டை விட்டுப் போவதற்கு இதுவும் ஒரு காரணம்தான். பகவான் ஜி!!! உங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி பகவான் ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9200404667892266002013-11-10T13:23:35.988+05:302013-11-10T13:23:35.988+05:30நீங்கள் சொல்வதென்னவோ சரிதான்! நாம காணாம போயிட்டோம்...நீங்கள் சொல்வதென்னவோ சரிதான்! நாம காணாம போயிட்டோம்னு வையுங்க அப்புறம் நம்மைத் தேட அந்தக் காணாமப் போன சட்டம் தேவையாகிடுமே!!! இப்படிபட்ட நிலைமை நீடித்தால் இந்திய மக்கள் எல்லோருமே காணாமல் போய் விடுவார்கள். இப்போதுள்ள தலைமுறை நம் நாட்டை விட்டுப் போவதற்கு இதுவும் ஒரு காரணம்தான். பகவான் ஜி!!! உங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி பகவான் ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41178267455636354792013-11-10T10:51:09.202+05:302013-11-10T10:51:09.202+05:30முதலில் உங்கள் முதல் வருகைக்கும், முதல் கருத்துக்க...முதலில் உங்கள் முதல் வருகைக்கும், முதல் கருத்துக்கும் மிக்க நன்றி, நண்பரே! <br />நீங்கள் சொல்வது மிகச் சரி! நீதிக்கு நாம் தலை வணங்கினோம்னு வையுங்க, அவ்வளவுதான் எவனாவது அறுவா, கத்தி தூக்கிகிட்டு வந்து, வணங்கும்போது குனியும் தலைய வெட்டிகிட்டு போயிடுவாங்க ஸார்..அந்த நீதிய யாரு விலை கொடுத்து வாங்கைருக்காங்கனுதான் ..தேடுங்க...தேடிகிட்டே இருங்கனு.....மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13492737420337915832013-11-09T23:14:24.495+05:302013-11-09T23:14:24.495+05:30# தேடுங்க! தேடிப் பாருங்க! தேடிக்கிட்டே............# தேடுங்க! தேடிப் பாருங்க! தேடிக்கிட்டே........... இருங்க!!!!!...#தேடினால் நாம்தான் காணாமல் போக வேண்டியிருக்கும் !<br />இதை சொலவது ...சிரிங்க ..சிரிங்க ...சிரிச்சுகிட்டே இருங்கன்னு சொல்லும் ஜோக்காளி !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45802152154587378352013-11-09T22:18:29.455+05:302013-11-09T22:18:29.455+05:30நீதிக்கு தலை வணங்குவதா ? இப்பொழுதெல்லாம் நீதியே வி...நீதிக்கு தலை வணங்குவதா ? இப்பொழுதெல்லாம் நீதியே விலை கொடுத்து வாங்கப்படுகின்றது. BABAhttps://www.blogger.com/profile/07049392255887906014noreply@blogger.com