tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2365678416082668357..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : எட்டையப்புரத்தானும்....நாங்கள் ரசித்த துணுக்கும், கவிதையும்.....Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16916395499158050002015-06-21T14:41:02.259+05:302015-06-21T14:41:02.259+05:30நல்ல தொகுப்பு
வாழ்த்துகள்
கடவுளை அழவிடும் ஒரு தே...நல்ல தொகுப்பு <br />வாழ்த்துகள் <br />கடவுளை அழவிடும் ஒரு தேசத்தின் குடிமகன் என்கிற முறையில் ... வாழ்த்து தெரிவித்தேன் <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74879156661308559132015-06-16T17:42:15.950+05:302015-06-16T17:42:15.950+05:30//இந்தத் துணுக்குகள் எல்லாம் ஒவ்வொரு பக்கத்திலும் ...//இந்தத் துணுக்குகள் எல்லாம் ஒவ்வொரு பக்கத்திலும் பக்கவாட்டில் சிறிது சிறிதாக பெட்டிக்குள் இருந்தன....தனியாக இல்லை// - ஆம்! அதுதான் பழைய பாணி. 90-க்குப் பின் இப்படிப்பட்ட நறுக்குச் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றை மொத்தமாக ஒரே பக்கத்தில் வெளியிட்டு விடுவதுதான் பாணி (trend). அதுவும் கல்கி அந்தப் பழைய பாணியை வெகு காலத்துக்குக் கடைப்பிடித்து வந்தார்கள்; மிக அண்மையில்தான் மாற்றிக் கொண்டார்கள்.<br /><br />//அதற்கு முன் எங்கள் வீட்டில் எந்தப் புத்தகமும் வாங்கித் தரமாட்டார்கள் பாடபுத்தகங்களைத் தவிர....பொருளாதார நெருக்கடி..கிராம்த்தில்.....நானாக அவர்களுக்குத் தெரியாமல் நூலகம், பக்கத்து வீடுகளில் வாசித்தவைதான்// - ஆம்! அந்தக் காலத்தில் அப்படித்தானே!<br /><br />//இங்கும் வீட்டிலும் பல வெளியில் சென்றுவிட்டன. இருப்பவைகளில் இருந்து எடுத்து வந்துதான் வாசித்தது// - அடடா!!<br /><br />//அடுத்த முறை படங்கள் புகைப்படம் எடுத்து வெளியிட முயற்சிக்கின்றேன்// - நல்லது. காத்திருக்கிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40163061298187179792015-06-16T17:13:30.047+05:302015-06-16T17:13:30.047+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53247596538873887242015-06-16T17:12:45.888+05:302015-06-16T17:12:45.888+05:30இதில் என்ன வென்றால் இந்தத் துணுக்குகள் எல்லாம் ஒவ்...இதில் என்ன வென்றால் இந்தத் துணுக்குகள் எல்லாம் ஒவ்வொரு பக்கத்திலும் பக்கவாட்டில் சிறிது சிறிதாக பெட்டிக்குள் இருந்தன....தனியாக இல்லை. ஏதேனும் கட்டுரைகள் தொகுப்பு, புதினங்களின் தொகுப்பு என்று. ஆம் கல்கி மட்டுமல்ல பழைய இதழ்கள் எல்லாமே மிகவும் அருமைதான். ஆனால் எங்கள் மாமனார் வீட்டில் வாங்கியதைத்தான் நான் சேர்த்தது. அவரும்....அதற்கு முன் எங்கள் வீட்டில் எந்தப் புத்தகமும் வாங்கித் தரமாட்டார்கள் பாடபுத்தகங்களைத் தவிர....பொருளாதார நெருக்கடி..கிராம்த்தில்.....நானாக அவர்களுக்குத் தெரியாமல் நூலகம், பக்கத்து வீடுகளில் வாசித்தவைதான். <br /><br />தங்களது ஆதங்கமும் புரிகின்றது. இங்கும் வீட்டிலும் பல வெளியில் சென்றுவிட்டன. இருப்பவைகளில் இருந்து எடுத்து வந்துதான் வாசித்தது, <br /><br />இம்முறை புகைப்படக் கருவி உயிரழந்திருந்தது.....அடுத்த முறை படங்கள் புகைப்படம் எடுத்து வெளியிட முயற்சிக்கின்றேன். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82304502143091152382015-06-16T17:01:27.807+05:302015-06-16T17:01:27.807+05:30மிக்க நன்றி சித்ரா! அதெல்லாம் மன முதிர்ச்சி எல்லா...மிக்க நன்றி சித்ரா! அதெல்லாம் மன முதிர்ச்சி எல்லாம் இல்லை....சும்மா சைக்கிள் கேப்ல...ஹஹஹ் ம்ம் பதிவுகள் எழுதி முடிக்க முயற்சிக்கின்றேன்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54762552906582204422015-06-16T16:57:37.867+05:302015-06-16T16:57:37.867+05:30ஹஹஹ் அட!
மிக்க நன்றி ஜி!ஹஹஹ் அட! <br /><br />மிக்க நன்றி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59769366973725379732015-06-16T16:56:45.530+05:302015-06-16T16:56:45.530+05:30நிச்சயமாக சார்! இன்னும் வரும் அவ்வப்போது! மிக்க ந...நிச்சயமாக சார்! இன்னும் வரும் அவ்வப்போது! மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57155949018105704882015-06-16T15:23:47.366+05:302015-06-16T15:23:47.366+05:30சரிதான் சுரேஷ்! மிக்க நன்றி..இன்னும் வரும்....சரிதான் சுரேஷ்! மிக்க நன்றி..இன்னும் வரும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49795457100773807672015-06-16T15:22:58.677+05:302015-06-16T15:22:58.677+05:30மிக்க நன்றி ஏஞ்சலின்.....நானும் கூட நிறைய வைத்திரு...மிக்க நன்றி ஏஞ்சலின்.....நானும் கூட நிறைய வைத்திருக்கிறேன்...இப்போது கணினியில் ஃபைலாக ....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11481383066409313772015-06-16T15:00:26.703+05:302015-06-16T15:00:26.703+05:30நானும் இதழ்களைச் சேகரிக்கும் வழக்கம் உள்ளவன்தான். ...நானும் இதழ்களைச் சேகரிக்கும் வழக்கம் உள்ளவன்தான். ஆகையால், ரசித்துப் படித்தேன். ஆனால், இப்படி வெறும் எழுத்துக்களாக இல்லாமல் அந்தந்த இதழ்ளின் படங்களையும் ஒன்றிரண்டாவது வெளியிட்டிருந்தால் பழைய பொத்தகத்தைப் படிக்கும் அந்த உணர்வு கமகமவெனக் கிடைத்திருக்கும்.<br /><br />கல்கி மட்டுமில்லை, பழைய இதழ்கள் எல்லாமே படிக்கப் படிக்கத் திகட்டாத எழுத்துக் கருவூலங்கள்தாம். முன்பெல்லாம் இதழ்களைப் பகுதிவாரியாகக் கிழித்தெடுத்துத் தனித் தனிப் பொத்தகங்களாகச் செய்து வைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் அதற்கு நேரம் கிடைக்காமையால் எல்லாம் ஆண்டுக்கணக்கில் அப்படியே தூங்குகின்றன. வேறு வழியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைக் காலி செய்யத் தொடங்கி விட்டேன் மிகுந்த வருத்தத்துடன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31279523181088409882015-06-16T08:59:49.411+05:302015-06-16T08:59:49.411+05:30கீதா,
எல்லாத் துணுக்குகளையும் ரசித்தேன்.
உங்களின...கீதா,<br /><br />எல்லாத் துணுக்குகளையும் ரசித்தேன்.<br /><br />உங்களின் மனமுதிர்ச்சியை நினைத்து சந்தோஷமாக உள்ளது. உண்மையும் அதுதானே ! அந்தத் தனிப் பதிவுகளையும் படிக்க ஆவல் !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76989507077572990292015-06-15T17:44:30.668+05:302015-06-15T17:44:30.668+05:30பத்துமுறை வெல்லும் ஐயர் பூரிக்க மாட்டார். பத்து ம...பத்துமுறை வெல்லும் ஐயர் பூரிக்க மாட்டார். பத்து முறை தோற்று ஒரு முறை வென்றாலும் போதும், பாரதிக்கு மகிழ்ச்சி வெள்ளமாகப் பொங்கிடுமாம்<br /><br /> இதே நிலை எனக்கும், மலையாள நண்பரொருவருக்கும் அடிக்கடி ஏற்படும். சீட்டு விளையாட்டில்<br />நான் ஐயர், நண்பர் பாரதிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39720628542720252782015-06-14T21:36:51.960+05:302015-06-14T21:36:51.960+05:30தோண்டத் தோண்ட ஊறுமாம் மணற்கேணி...! இன்னும் தோண்டு...தோண்டத் தோண்ட ஊறுமாம் மணற்கேணி...! இன்னும் தோண்டுங்கள்....சுவையான பதிவு! - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74803667682177604772015-06-14T21:01:27.728+05:302015-06-14T21:01:27.728+05:30சுவையான துணுக்குகள்! பழமைக்கு என்றுமே மவுசு அதிகம்...சுவையான துணுக்குகள்! பழமைக்கு என்றுமே மவுசு அதிகம்தான்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68975697379326000392015-06-14T20:44:38.070+05:302015-06-14T20:44:38.070+05:30அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்டவை எல்லாம் ரத்தினங்...அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்டவை எல்லாம் ரத்தினங்கள் !<br />//கடவுள் அழுதபடி அந்த இடத்தை விட்டு மறைகிறார்.//<br />அது அவருக்கு காலம் காலமா தொடரும் <br /><br />நானும் வைச்சிருக்கேன் :) அகழ்வாராய்ச்சியில் ஒன்லி சமையல் குறிப்பு புக்ஸ் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75093862613365920022015-06-14T17:35:28.888+05:302015-06-14T17:35:28.888+05:30மிக்க நன்றி சகோதரரே தங்களின் ரசனைக்கும் கருத்திற்க...மிக்க நன்றி சகோதரரே தங்களின் ரசனைக்கும் கருத்திற்கும்! வாக்கிற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46488551592649594762015-06-14T17:34:51.644+05:302015-06-14T17:34:51.644+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி தங்கலின் ரசனைக்கும் கருத்த...மிக்க நன்றி ரூபன் தம்பி தங்கலின் ரசனைக்கும் கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70889070024298509792015-06-14T17:34:25.558+05:302015-06-14T17:34:25.558+05:30மிக்க நன்றி சார்! தங்கள் கருத்திற்கு...மிக்க நன்றி சார்! தங்கள் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78852103938179799702015-06-14T17:34:00.733+05:302015-06-14T17:34:00.733+05:30முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே! <br /><br />இலவசக் கல்வி என்பதே கோல்மால்தானே நண்பரே! அதிலும் விஷம் ஊடுருவி நிற்கின்றதே. இலவசம் என்பதற்கு மதிப்பு என்பதே இல்லாமல் போனது. கிடையாது. அங்குதான் தவறுகள் அதிகம் நடக்கின்றது. விஷக் கல்வி கேட்கவே வேண்டாம்....நம் நாடு என்று கல்வியில் முன்னேற்றம் அடைகின்றதோ அன்றுதான் வளர்ந்த நாடாகும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53592147700445631662015-06-14T17:30:45.909+05:302015-06-14T17:30:45.909+05:30உண்மைதான் சார்! நாம் அதைப் பின்பற்றத்தான் வேண்டும...உண்மைதான் சார்! நாம் அதைப் பின்பற்றத்தான் வேண்டும் ஆனால் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையானோர் பின்பற்றுவதில்லை என்பது நிதர்சனம். <br /><br />மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58628667373726714322015-06-14T17:29:25.110+05:302015-06-14T17:29:25.110+05:30ஆம் ஐயா! தாங்கள் சொல்லியிருக்கும் தகவலை நாங்களும் ...ஆம் ஐயா! தாங்கள் சொல்லியிருக்கும் தகவலை நாங்களும் அறிந்தோம். மிக மிகக் கேவலமான ஒன்று! எத்தனை காலமானாலும் இந்தக் கருத்துகள் உண்மையாகிவிடுமோ என்ற ஆதங்கமும் கூடவே எழத்தான் செய்கின்றது<br />மிக்க நன்றி ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4492801348116906572015-06-14T17:27:43.480+05:302015-06-14T17:27:43.480+05:30ஆம்! மிக மிக உண்மையே நண்பரே! தங்கள் கருத்து! அத...ஆம்! மிக மிக உண்மையே நண்பரே! தங்கள் கருத்து! அதைப் பற்றி நாம் எத்தனைதான் எழுதினாலும் அது கடலில் கரைத்தப் பெருங்காயம் போல்தான். பணத்திற்குதான் மதிப்பு என்பது எங்கள் அனுபவமும் கூட நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54774622323724954532015-06-14T16:26:27.017+05:302015-06-14T16:26:27.017+05:30அனைத்தையும் ரசித்தேன் சகோதரியாரே
நன்றி
தம +1அனைத்தையும் ரசித்தேன் சகோதரியாரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67302945574733017472015-06-14T14:18:51.855+05:302015-06-14T14:18:51.855+05:30வணக்கம்
அண்ணா
சொல்லிய விடயம் கவிதை அனைத்தும் அருமை...வணக்கம்<br />அண்ணா<br />சொல்லிய விடயம் கவிதை அனைத்தும் அருமை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39402094544556549632015-06-14T13:08:44.348+05:302015-06-14T13:08:44.348+05:30தோண்டி எடுத்த வைரக்கற்கள்தோண்டி எடுத்த வைரக்கற்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com