tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2146501912375920511..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : திருநெல்வேலி - நாகர்கோவில் - (ஆரல்வாய்மொழிப் பகுதி) - 4 Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79319884426268804582022-01-25T15:48:32.419+05:302022-01-25T15:48:32.419+05:30மிக்க நன்றி கோமதிக்கா.
ஆரல்வாய்மொழியில் அம்மாவின்...மிக்க நன்றி கோமதிக்கா.<br /><br />ஆரல்வாய்மொழியில் அம்மாவின் உறவினர் இருந்தார்கள்.//<br /><br />அட! நீங்க சொல்லியிருக்கீங்களே உங்கள் அம்மா திருவனந்தப்புரத்தில் இருந்தார்கள் என்று. அப்போ நாகர்கொவில் பகுதிகளில் உறவினர்கள் இருந்திருப்பாங்க இல்லையா...<br /><br />நீங்களும் காற்றலையை எடுத்த் படங்களைப் போடுங்கள் அக்கா<br /><br />//ரயில் சத்தம் கேட்க்கும் மிக அருமை. ரயிலில் பயணித்துக் கொண்டே பார்ப்பது போலவே இருக்கிறது.//<br /><br />மிக்க நன்றி கோமதிக்கா..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35002769470341975202022-01-24T19:26:29.046+05:302022-01-24T19:26:29.046+05:30படங்களும், காணொளியும் மிக அருமையாக இருக்கிறது கீதா...படங்களும், காணொளியும் மிக அருமையாக இருக்கிறது கீதா.<br />பசுமை மிக நன்றாக இருக்கிறது.<br />ஆரல்வாய்மொழியில் அம்மாவின் உறவினர் இருந்தார்கள்.<br />மீண்டும் இந்த இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.<br /><br />நானும் காற்றலையை படங்கள் எடுத்து வைத்து இருக்கிறேன்.<br />காணொளி குதிரையில் போகும் பின்னனி இசையும் அருமை.<br />ரயில் சத்தம் கேட்க்கும் மிக அருமை. ரயிலில் பயணித்துக் கொண்டே பார்ப்பது போலவே இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54735391862787719892022-01-23T14:40:20.240+05:302022-01-23T14:40:20.240+05:30பார்க்கப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது.//
ஆமாம் வெ...பார்க்கப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது.//<br /><br />ஆமாம் வெங்கட்ஜி. மனதிற்கு இதமாகவும் இருக்கும். ரொம்பவே ரிலாக்சேஷன். ஊரில் இருந்தவரை எவ்வளவோ தடவை பார்த்திருக்கிறேன் ஆனால் அப்போதெல்லாம் காமேரா இல்லாததால் படம், காணொளி எதுவும் எடுக்க முடியாதே. இப்போது இருக்கும் போது எடுத்து வைத்துக் கொண்டு அப்புறம் இதை எல்லாம் பார்க்கும் போது மனம் ஒரு புத்துணர்ச்சி பெறும் இல்லையா அதான். <br /><br />அட! உங்கள் அலுவகத்தில் இப்பகுதியிலிருந்து ஒருவர் இருந்தாரா!<br /><br />மிக்க நன்றி வெங்கட்ஜி, ரசித்தமைக்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69862490920114469272022-01-23T14:09:29.863+05:302022-01-23T14:09:29.863+05:30படங்கள் காணொளிகள் தகவல்கள் என அனைத்துமே சிறப்பு. ப...படங்கள் காணொளிகள் தகவல்கள் என அனைத்துமே சிறப்பு. பார்க்கப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. ஆரல்வாய்மொழி பகுதியிலிருந்து ஒருவர் எங்கள் அலுவலகத்தில் இருந்தார். ஒன்றிரண்டு வருடங்களில் வேலையை விட்டு சென்று விட்டார். இங்கே இருந்த சமயத்தில் தங்கள் ஊர் குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டது இன்னமும் பசுமையாய் நினைவில்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72683590887367784542022-01-23T11:58:22.937+05:302022-01-23T11:58:22.937+05:30கமலாக்கா விவரங்கள் எல்லாம் நான் அந்தப் பகுதியில் இ...கமலாக்கா விவரங்கள் எல்லாம் நான் அந்தப் பகுதியில் இருந்ததால் கொஞ்சம் தெரியும். அங்கிருந்து இடம் பெயர்ந்த பின்னான மீதி இணையத்தில் சில பார்த்துக் கொண்டேன். ஊரிலும் தெரிந்துகொண்டேன். லேட்டஸ்ட் சில இதில் சொல்ல விட்டுப் போனவை அடுத்த பகுதியில் சொல்லவேண்டும் என்று நினைத்துள்ளேன் பார்ப்போம்.<br /><br />// ஆகா..உங்கள் கற்பனை குதிரையின் கைவண்ணத்தில் கலந்த காணொளி பதிவு ஏற்பாடுகளில் மூலமாக ஒரு குதிரையில் சவாரி செய்தபடி கண்ணுக்கினிய பசுமையை காணும் திருப்தி எனக்கும் கிடைத்தது.//<br /><br />ஹாஹாஹா வாங்க என்னோடு குதிரை சவாரில. <br /><br />தொடர்ந்து பயணிப்பதற்கு மிக்க நன்றி கமலாக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33956119930102864452022-01-23T11:48:33.352+05:302022-01-23T11:48:33.352+05:30மிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு
கீதாமிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45258491631970446612022-01-23T11:48:13.007+05:302022-01-23T11:48:13.007+05:30ஆமாம் அழகான பிரதேசம் டிடி
மிக்க நன்றி கருத்திற்கு...ஆமாம் அழகான பிரதேசம் டிடி<br /><br />மிக்க நன்றி கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19909714161935146522022-01-23T11:45:34.186+05:302022-01-23T11:45:34.186+05:30நன்றி ஸ்ரீராம்...சில விவரங்கள் பள்ளி கல்லூரி படித்...நன்றி ஸ்ரீராம்...சில விவரங்கள் பள்ளி கல்லூரி படித்த போது அறிந்தது. அப்புறம் இப்பதான் இணையம் இருக்கிறதே அதனால் தேடிய போது இப்படி அழகான வரைபடங்கள் கிடைத்தது உடனே சேர்த்துக் கொண்டேன்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78135404492162149672022-01-23T11:43:54.154+05:302022-01-23T11:43:54.154+05:30ஹாஹாஹாஹா ஸ்ரீராம் அந்தக் கற்பனைதானே என் மறதிக்கு அ...ஹாஹாஹாஹா ஸ்ரீராம் அந்தக் கற்பனைதானே என் மறதிக்கு அடிப்படைக் காரணமே!!!! அதுவும் கூடவே பழைய படங்கள் நினைவுக்கு வந்தது...கூடவே பாட்ட்டுப் பாடவா பாடம் கேட்கவா பாடலும்!!! <br /><br />குதிரையின் குளம்புச் சத்தம் அது அதில்தானே வரும் இல்லையா...<br /><br />நன்றி ஸ்ரீராம்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24135238190791987022022-01-23T09:30:02.088+05:302022-01-23T09:30:02.088+05:30ஆமாம் ஆரியங்காவு என்றால் ஐயப்பன் நினைவுக்கு வருவார...ஆமாம் ஆரியங்காவு என்றால் ஐயப்பன் நினைவுக்கு வருவார். அந்த வரியும் சொல்ல விட்டுப் போச்சு! <br /><br />தொல்லியல் துறை பல விஷயங்களில் மோசமாகத்தான் இயங்குகிறது. நமது வரலாற்றை நாம் பாதுகாப்பதில்லை.//<br /><br />அதே.<br /><br />மிக்க நன்றி ஸ்ரீராம்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74565455099220062862022-01-23T09:28:48.960+05:302022-01-23T09:28:48.960+05:30அவ்வையார் நடத்திய திருமணம் பாரி வேந்தன் மகள் திரும...அவ்வையார் நடத்திய திருமணம் பாரி வேந்தன் மகள் திருமணமாயிருக்கக் கூடும். அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அந்த அரச நண்பர் மரணம் அடைந்ததும் அவர் மகளை வளர்த்து திருமணம் செய்தாய்ப் படித்த நினைவு.//<br /><br />அட! இந்த வரலாறு தெரியும் தமிழ் வகுப்பில் கற்றது. என்றாலும் அந்தத் திருமணம் தான் இதுவாக இருக்குமோ?!! இது ஸ்ட்ரைக் ஆகவில்லை எழுதும் போது..இப்போது ரொம்பக் கவனம் சிதறுகிறது<br /><br />மிக்க நன்றி ஸ்ரீராம்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28444332124561329452022-01-23T09:25:18.605+05:302022-01-23T09:25:18.605+05:30ஜெகே அண்ணா அது கவனக் குறைவு என்பது இப்போது மீண்டும...ஜெகே அண்ணா அது கவனக் குறைவு என்பது இப்போது மீண்டும் வாசித்ததும் தெரிந்தது. ரெப்பட்டிஷன் மற்றும் சில வரிகள் கோர்வையாக இல்லாமல் மாறுபாடு. அது நான் மனதில் எழுத நினைக்கும் பாயின்ட் வந்ததும் இந்தத் தொடர் இருக்கும் வேர்டில் போட்டு வைத்துவிடுவேன். அது பாட்டிற்குத் தூங்கிக் கொண்டு இருக்கும்!!! பின்னர் பதிவு வெளியிட நினைத்து கருத்துகளை காப்பி பேஸ்ட் பண்ணி கோர்வையாகச் செய்யும் போது கவனம் குறைவில் ஆகிவிடுகிறது. இப்போது கொஞ்சம் சரி செய்திருக்கிறேன். <br /><br />மிக்க நன்றி <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51035372303300849242022-01-23T08:51:41.535+05:302022-01-23T08:51:41.535+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை. இன்றைய பதிவிலும், படங...வணக்கம் சகோதரி<br /><br />பதிவு அருமை. இன்றைய பதிவிலும், படங்களும், செய்திகளும் அவ்வளவு தெளிவாகவும், அழகாகவும் தந்திருக்கிறீர்கள். முதலிரண்டு கோபுர மலை படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. உண்மையிலேயே அந்த இடங்களை விட்டு நகரவே மனம் வராது. முப்பந்தலில் மும்மன்னர்களின் கதையை தெரிந்து கொண்டேன். நம் ஔவை பாட்டியை பற்றிய செய்திகளும் அறிந்து கொண்டேன்.<br /><br />ஆரல்வாய்மலையின் அழகுகள், அந்தப்பகுதியில் விபரங்கள் அனைத்துமே எனக்கு புதிது. கற்று கொண்டேன். நல்ல விளக்கமாக கூறியுள்ளீர்கள். நல்ல கதைகளுடன் விவரமான செய்திகளுடன் நீங்கள் ரயிலில் பச்சை பசேல் என்ற இடங்களையும், அழகான மலைகளையும் காண்பித்தவாறு அழைத்துச் செல்லும் போது மனதிற்கு எவ்வளவு இதமாக உள்ளது தெரியுமா? நன்றி சகோதரி. <br /><br />காற்றாலை படங்களும், காணொளிகளும் நன்றாக உள்ளது. குதிரையில் ஏறி பயணம் செய்தபடி, இயற்கையையும் கண்குளிர கண்டபடி.. ஆகா..உங்கள் கற்பனை குதிரையின் கைவண்ணத்தில் கலந்த காணொளி பதிவு ஏற்பாடுகளில் மூலமாக ஒரு குதிரையில் சவாரி செய்தபடி கண்ணுக்கினிய பசுமையை காணும் திருப்தி எனக்கும் கிடைத்தது. நானும் இதுவரை குதிரையேற்றம் சென்றதில்லை. இந்த பயணத்தை ரொம்பவே ரசித்து அனுபவித்தேன்.<br /><br />இனிமையான இந்தப் பயணத்தோடு தொடர்ந்து வருகிறேன் சகோதரி. நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32376324080336077962022-01-23T08:49:34.926+05:302022-01-23T08:49:34.926+05:30அருமை
அருமைஅருமை<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79518372874346590502022-01-23T07:48:12.297+05:302022-01-23T07:48:12.297+05:30ஆகா...! என்னே அழகு...!ஆகா...! என்னே அழகு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84121892303038019542022-01-23T06:32:04.759+05:302022-01-23T06:32:04.759+05:30பசுமையைக் காட்டும் படங்கள் அருமை. காணொளிகளும் இடத...பசுமையைக் காட்டும் படங்கள் அருமை. காணொளிகளும் இடத்தின் அழகைச் செப்புகின்றன! தேடிப்பிடித்து தந்திருக்கும் விவரங்களுக்கு ஒரு சபாஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40176791890355971152022-01-23T06:31:08.947+05:302022-01-23T06:31:08.947+05:30//கணவாய்/மலைகளுக்கு இடையில் உள்ள பாதையில் குதிரையி...//கணவாய்/மலைகளுக்கு இடையில் உள்ள பாதையில் குதிரையில் சென்றால் எப்படி இருக்கும்/<br /><br />நல்ல கற்பனை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3169667260526539072022-01-23T06:30:57.445+05:302022-01-23T06:30:57.445+05:30ஆரல்வாயமொழி பெயர் விளக்கம் சுவாரஸ்யம். ஆரியங்காவு...ஆரல்வாயமொழி பெயர் விளக்கம் சுவாரஸ்யம். ஆரியங்காவு என்றதும் அய்யப்பன் நினைவுக்கு வருகிறார். தொல்லியல் துறை பல விஷயங்களில் மோசமாகத்தான் இயங்குகிறது. நமது வரலாற்றை நாம் பாதுகாப்பதில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72819914318989520662022-01-23T06:30:45.532+05:302022-01-23T06:30:45.532+05:30முப்பந்தல் பெயர்க்க காரணம் சுவாரஸ்யம். அவ்வையார் ...முப்பந்தல் பெயர்க்க காரணம் சுவாரஸ்யம். அவ்வையார் நடத்திய திருமணம் பாரி வேந்தன் மகள் திருமணமாயிருக்கக் கூடும். அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அந்த அரச நண்பர் மரணம் அடைந்ததும் அவர் மகளை வளர்த்து திருமணம் செய்தாய்ப் படித்த நினைவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74718062355943677042022-01-23T05:07:40.027+05:302022-01-23T05:07:40.027+05:30இதை வைத்து திருட்டும் நடக்கும் (அடாவடியாக திருடர்க...இதை வைத்து திருட்டும் நடக்கும் (அடாவடியாக திருடர்கள் புகுந்து எதையாவது கழற்றிக்கொண்டு போய் நஷ்டம் ஏற்படுத்துவார்கள் இல்லை ப்ளாக்மெயில் பண்ணுவார்கள் என்று படித்திருக்கிறேன்)//<br /><br />ஓஹோ....புதிய விஷயம் எனக்கு. <br /><br />பேசாம நீங்க நெல்லையிலிருந்து நடந்து அல்லது பாசஞ்சரில் போயிருக்கலாம்.//<br /><br />ஹாஹாஹாஹாஹா...ஆனால் உண்மை நெல்லை எனக்கு இப்பகுதியில் தங்கி இன்னும் சில இடங்கள் பார்க்கும் ஆசை இருந்தது குறிப்பாகக் கடம்போடுவாழ்வில் 4 நாட்கள் தங்கியிருந்தும் முடியவில்லை. <br /><br />மிக்க நன்றி நெல்லை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67709105436186305612022-01-23T05:03:21.335+05:302022-01-23T05:03:21.335+05:30ஆனாலும் தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.//
ஹ...ஆனாலும் தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.//<br /><br />ஹைஃபைவ்! ஜெ கே அண்ணா. உண்மையாகவே எனக்கு இப்பதிவு மனதில் அத்தனை திருப்தி தரவில்லை. ஏதோ ஒரு குறை இருப்பதாகவே தோன்றிக் கொண்டு இருந்தது. ஆனால் அதைச் சரி செய்ய நினைத்தால் தொடர் அப்படியே நின்றுவிடும் அபாயம்!! ஹாஹாஹா...(அப்படித்தான் பல பதிவுகள் , கதைகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன!!!!) <br />சரியா சொல்லிட்டீங்க..<br /><br />ஆமாம் வரலாற்றுக் கதைகள் எதுவும் எது சரி, எது கட்டுக்கதை என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது. அதனால்தான் நான் படித்த காலத்தில் என் பெரிய மாமா வழி - அவர் ஆசிரியர் - தெரிந்து கொண்டது இன்னும் உண்டு என்றாலும் கூட எழுதவில்லை.<br /><br />//தமிழ்நாடு உருவாகியபோது கன்னியாகுமரி மாவட்டம் முன்னேறிய மாவட்டம் ஆக இருந்தது. ஆனால் அதற்கு பின் கவனிப்பார் இன்றி நலிந்து விட்டது.//<br /><br />ஆமாம். என் மாமா இதை அடிக்கடி சொல்லுவார். <br /><br />மிக்க நன்றி ஜெகே அண்ணா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49895983080645397342022-01-23T04:54:04.005+05:302022-01-23T04:54:04.005+05:30மிக்க நன்றி கில்லர்ஜி ரசித்தமைக்கு
கீதாமிக்க நன்றி கில்லர்ஜி ரசித்தமைக்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34441213488835227492022-01-23T04:53:36.142+05:302022-01-23T04:53:36.142+05:30ஆமாம் அம்மா காற்றாலைகள் பார்க்க பிரமிப்பாக இருக்கு...ஆமாம் அம்மா காற்றாலைகள் பார்க்க பிரமிப்பாக இருக்கும். <br /><br />//அன்பின் கீதாமா, உங்களுக்குள்ளே ஒரு புவி இயல் மற்றும் சரித்திர ஆசிரியர்<br />ஒளிந்திருக்கிறார்.//<br /><br />ஹாஹாஹா அம்மா எனக்கு வரலாறை விட புவியியல் பிடித்த விஷயம். ஏனென்றால் இயற்கை சார்ந்த விஷயம்...பிடித்த விஷயங்கள் நிறைய ஆனால் நான் எதிலும் உருப்படி இல்லை. உருப்படியாகச் செய்யும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அப்படியே ஓடியாகிவிட்டது!! <br /><br />ஆரல்வாய் மொழி தகவல்கள் எல்லாமே நான் படித்த காலத்தில் கேட்டதும், நெட்டில் பார்த்ததும் வைத்துதான். அதெல்லாம் சரியா என்பதும் தெரியாது அம்மா<br /><br />இந்த இடங்கள் முழுவதும்<br />வாயு குமாரன் இடமோ !என்றே தோன்றுகிறது.//<br /><br />ஹாஹாஹா ஆமாம் காற்று வீசும் பகுதிதான். <br /><br />உங்கள் உற்சாகம் மேலும் மேலும்<br />வளரட்டும்.//<br /><br />மிக்க நன்றி அம்மா கருத்திற்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71601970214567416222022-01-23T04:35:29.346+05:302022-01-23T04:35:29.346+05:30ஆமாம் மதுரை. ரொம்பவே சந்தோஷம் தரும் விஷயங்கள்.
ம...ஆமாம் மதுரை. ரொம்பவே சந்தோஷம் தரும் விஷயங்கள். <br /><br />மிக்க நன்றி மதுரை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76368067006500619272022-01-22T20:52:01.672+05:302022-01-22T20:52:01.672+05:30படங்கள் அழகு. பச்சைப்பசேல் என்ற நெல்லைப்பகுதி. கா...படங்கள் அழகு. பச்சைப்பசேல் என்ற நெல்லைப்பகுதி. காற்றாலைகள்லாம் பார்த்திருக்கிறேன். இதை வைத்து திருட்டும் நடக்கும் (அடாவடியாக திருடர்கள் புகுந்து எதையாவது கழற்றிக்கொண்டு போய் நஷ்டம் ஏற்படுத்துவார்கள் இல்லை ப்ளாக்மெயில் பண்ணுவார்கள் என்று படித்திருக்கிறேன்)<br /><br />பேசாம நீங்க நெல்லையிலிருந்து நடந்து அல்லது பாசஞ்சரில் போயிருக்கலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com