tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1936543839118936292..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : டிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32549496517818168622020-11-14T17:00:01.037+05:302020-11-14T17:00:01.037+05:30அன்பின் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...அன்பின் இனிய<br />தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26790315340551294412020-09-10T22:55:30.308+05:302020-09-10T22:55:30.308+05:30நல்ல விமர்சனம்;நூலறிமுகத்திற்கு நன்றி திரு.துளசிதர...நல்ல விமர்சனம்;நூலறிமுகத்திற்கு நன்றி திரு.துளசிதரன் !!<br /><br />கட்டுரையின் கடைசி பாராவில் வரும் கேள்வியுடன் பொருந்திப் போகின்றபடி மிக சமீபத்தில் படித்த ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது: <br /><br />பிரபல மலையாள கதாசிரியர் K.R. மீரா அவர்கள் , சக எழுத்தாளர் எஸ். ஹரிஷ் அவர்களின் படைப்புகளைப் பாராட்டி பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் மேற்கோள் காட்டிய, ஹரிஷ் எழுதிய ஒரு வாசகம்.... <br /><br />“பஸ் பிரயாணத்தின் போது ஒரு சாதாரண சுவாரசியத்துடன், புறக்காட்சிகளை பார்த்து ரசிக்கும்படி இருக்க முடியவில்லையெனில், வீடுகளும், மரங்களும், மனிதர்களும், எதனால் பின்னோக்கிச் செல்கின்றன என்று சிந்திக்க முடியவில்லையெனில், அந்த மனிதனுக்கு வாழ்ந்து சலித்து விட்டது என்றே அர்த்தம்!”<br /><br /> ''ബസ് യാത്രയ്ക്കിടെ കൗതുകത്തോടെ പുറത്തേക്കു നോക്കിയിരിക്കാന് കഴിയുന്നില്ലെങ്കില് എന്തുകൊണ്ടാണ് വീടുകളും മരങ്ങളും ആളുകളും പുറകോട്ടോടുന്നത് എന്നു ആലോചിക്കാന് പറ്റുന്നില്ലെങ്കില് ഒരാള് ജീവിച്ചു മടുത്തു എന്നാണ് അര്ത്ഥം. അയാള് പോത്തിന്റെ പുറത്തുവരുന്ന ഒരാളെ കാത്തിരിക്കുകയാണ്.'<br />Chandrakumarhttps://www.blogger.com/profile/10543983630449631670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70141790844257472732020-09-06T22:58:14.316+05:302020-09-06T22:58:14.316+05:30இப்ப எல்லாம் வாசிப்பு உணர்வு குறைந்துவிட்டது பொருள...இப்ப எல்லாம் வாசிப்பு உணர்வு குறைந்துவிட்டது பொருளாதார நெருக்கடியால்! தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28650126582373197542020-08-30T09:18:45.978+05:302020-08-30T09:18:45.978+05:30Annie Dillard-இன் புத்தகத்தை அறிமுகம் செய்திருப்பத...Annie Dillard-இன் புத்தகத்தை அறிமுகம் செய்திருப்பது நன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் வந்த அமெரிக்க non-fiction work. இதை இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள் என்பதே சந்தோஷத்திற்குரிய விஷயம். <br /><br />ஆனியின் வீடு அமைந்திருந்த இயற்கைச் சூழல், குறிப்பாக அந்த சிறு ஓடை அருகிலேயே அமைந்திருந்தது அவர் செய்த புண்ணியம். இயற்கையோடு ‘இருந்தால்’தானே ’கவனிக்க’முடியும்? அது அவருக்கு நடந்து, புத்தகமாகவும் வெளிவந்துவிட்டது அவரது சின்ன வயதிலேயே. பூலிட்சர் வாங்கியது 1975-ல் ! <br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37672270755243547292020-08-28T09:50:22.995+05:302020-08-28T09:50:22.995+05:30பெருநீர் நாவாய்ப்பூச்சி முதலாளி வர்க்கமாகவும், அந்...பெருநீர் நாவாய்ப்பூச்சி முதலாளி வர்க்கமாகவும், அந்த தவளை தொழிலாளி வர்க்கமாகவும். என் சிந்தையில் தோன்றுகிறது ... இயற்கையே இறைவன் என்பது உண்மை. "தக்கெனப் பிழைக்கும்" என்பது இயற்கையின் மகா தத்துவம்...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64540483267755659122020-08-25T14:01:53.990+05:302020-08-25T14:01:53.990+05:30காரணமில்லாமல் எந்த படைப்பும் நிகழ்த்தப்படவில்லை என...<br />காரணமில்லாமல் எந்த படைப்பும் நிகழ்த்தப்படவில்லை என்பது நிச்சயம். எளிமையான நிகழ்ச்சியின் மூலம் ஆழமான சத்தியத்தை உரைக்கும் அருமையான படைப்பு.<br /><br />"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், <br /><br /> நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, <br /><br /> அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!<br /><br /> அன்னவர்க்கே சரண் நாங்களே"<br /><br />பள்ளிக்கூட நாட்களில் படித்த கம்பனின் இறைவணக்க செய்யுளை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கும் மிக்க நன்றிகள்.<br /><br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28965911682610675082020-08-24T20:54:50.628+05:302020-08-24T20:54:50.628+05:30ஒரு வித்தியாசமான நூலை, வித்தியாசமாக அறிமுகம் செய்த...ஒரு வித்தியாசமான நூலை, வித்தியாசமாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். கடைசி கேள்வி அருமை!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65600189889377603512020-08-21T10:21:00.829+05:302020-08-21T10:21:00.829+05:30நல்லதொரு நூல் அறிமுகத்துக்கு அன்பு நன்றி!
பெருநீர...நல்லதொரு நூல் அறிமுகத்துக்கு அன்பு நன்றி!<br /><br />பெருநீர் நாவாய்ப்பூச்சி [ தமிழாக்கம் அருமை!] தவளையை உறிஞ்சியதைப்படித்த போது, மனிதர்கள் வாழ்வும் இப்படித்தானே ஒரு நிமிடத்தில் திடீரென்று சுருங்கி விடுகிறது, அதற்கும் எத்தனை ஆட்டம், துரோகம், மாசுபட்ட எண்ணங்கள், வஞ்சகங்கள் என்று தோன்றியது!<br />இறுதிக்கேள்வியும் அருமை! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91890580285871091522020-08-20T19:58:43.268+05:302020-08-20T19:58:43.268+05:30வணக்கம் சகோதரரே
நல்லதொரு நூல் அறிமுகம். அந்த தவளை...வணக்கம் சகோதரரே<br /><br />நல்லதொரு நூல் அறிமுகம். அந்த தவளையை முன்னுதாரணமாக காட்டி வாழ்கையின் இன்ப துன்பங்களை சமமாக பார்த்து, இயற்கையை இறைவனாக, வாழ்வில் வரும் எதையும் அந்த இறைவனின் கட்டளைகளாக எடுத்துக் கொண்டால் நம் மனம் அமைதியாக எதிலும் ஈடுபட்டு லயிக்கும் என்பதை அழகாகவும் ஆழமாகவும் எடுத்துக் கூறியுள்ளார் கதாசிரியர். பதிவு மிகவும் அருமையாக உள்ளது. இந்தப்பதிவுக்கு வர எனக்கு கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40308760788079504292020-08-20T13:31:12.741+05:302020-08-20T13:31:12.741+05:30அதிரா நீங்க வரப்ப நான் பிஸியாகிறேன். ஹா ஹா ஹா
இப்...அதிரா நீங்க வரப்ப நான் பிஸியாகிறேன். ஹா ஹா ஹா<br /><br />இப்ப வந்தாலும்..கொஞ்சம் கொஞ்சம் வேலை கூடி இன்னும் கொஞ்ச நாள் பிறகு கண்டிபாக ஒரு வாரமேனும் வர இயலாது போகும் அடுத்த மாதம்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86191163593512511512020-08-20T13:29:39.940+05:302020-08-20T13:29:39.940+05:30நூலின் அறிமுகம் என்பதை விட வாழ்வின் அறிமுகம் எனலாம...நூலின் அறிமுகம் என்பதை விட வாழ்வின் அறிமுகம் எனலாமோ? ஐயா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14714682491152936112020-08-20T13:28:55.499+05:302020-08-20T13:28:55.499+05:30இது பாடத்திட்டத்தில் நூல். இங்கு பகிர்ந்தால் நன்றா...இது பாடத்திட்டத்தில் நூல். இங்கு பகிர்ந்தால் நன்றாக இருக்குமே என்றும் வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் வாசிக்கலாமே என்றும் மொழிபெயர்த்துப் பதிவாக்கினேன், ஐயா. <br /><br />மிக்க நன்றி ஐயா வள்ளுவரின் வாக்கும் சொன்னமைக்கு<br /><br />நன்றி ஐயா உங்களின் கருத்திற்கு<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75191438497711186742020-08-20T13:26:19.004+05:302020-08-20T13:26:19.004+05:30நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி அதிரா....நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி அதிரா.<br /><br />//நாம் மனதில் நிறைய ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் வைத்திருப்பதனால் நமக்கு இப்படிச் சிந்திக்க மனம் இடம் கொடுப்பதில்லை, பொறுமையாக சிந்தனைக்கு நேரம் ஒதுக்கவும் முடிவதில்லை...//<br /><br />ஆசைகள் ஒருபுறம், கவலைகள் பொறுப்புகள் மறுபுறம். <br /><br />சில நாட்களாகக் காணவில்லையே. வேலைப் பளுவோ. <br /><br />வேலைப்பளுவிடையிலும் வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சகோதரி அதிரா<br /><br />துளசிதரன்<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74532613627357427802020-08-20T13:22:33.062+05:302020-08-20T13:22:33.062+05:30மிக்க நன்றி நண்பர் கரந்தையார் உங்கள் கருத்திற்கு
...மிக்க நன்றி நண்பர் கரந்தையார் உங்கள் கருத்திற்கு<br /><br />துளசிதரன்<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7033704719657410112020-08-20T13:20:14.126+05:302020-08-20T13:20:14.126+05:30பயணத்தின் நோக்கம் அறியாமல், விளையாட்டுத்தனமாக இருப...பயணத்தின் நோக்கம் அறியாமல், விளையாட்டுத்தனமாக இருப்பவர்கள்தாம் உலகில் அதீதப் பெரும்பான்மையினர்.//<br /><br />ஆம்! எப்பயணமாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றையும் ரசிக்கலாம். எல்லாமே இயற்கையின் படைப்பு எனும் போது நாம் அதன் முன் ஒன்றுமே இல்லை என்பதும் விளங்கும்.<br /><br />புத்தகம் சிந்திக்க வைக்கிறது//<br /><br />இது பாடத்திட்டத்தில் உள்ளது. இதை மொழி பெயர்த்துச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று தோன்றியதால் பதிவாக்கினேன். விருப்பமுள்ளவர்கள் வாசிக்கலாமே என்றும்.<br /><br />மிக்க நன்றி நெல்லைத் தமிழன் உங்கள் கருத்திற்கு<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65240867511767304862020-08-20T13:17:25.756+05:302020-08-20T13:17:25.756+05:30உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
...உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79255747599195160472020-08-20T13:15:55.416+05:302020-08-20T13:15:55.416+05:30உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி
துளசிதரன...உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56493375281005865602020-08-20T13:15:09.761+05:302020-08-20T13:15:09.761+05:30மிக அருமையான விரிவான கருத்துரை டிடி.
மிக்க நன்றி...மிக அருமையான விரிவான கருத்துரை டிடி. <br /><br />மிக்க நன்றி உங்களின் விரிவான விளக்கமான கருத்துரைக்கு<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51450852019184379102020-08-20T13:13:08.884+05:302020-08-20T13:13:08.884+05:30மிக அருமையான குறளையும் சொல்லிக் கருத்தையும் சொல்லி...மிக அருமையான குறளையும் சொல்லிக் கருத்தையும் சொல்லியிருக்கிறீர்கள் டிடி<br /><br />மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59105535996324507522020-08-20T13:10:27.914+05:302020-08-20T13:10:27.914+05:30உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம...உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76178873982708121732020-08-20T12:39:33.082+05:302020-08-20T12:39:33.082+05:30பலருக்கும் இந்த எண்ணம் வரலாம் இல்லையா சகோதரி
உங்க...பலருக்கும் இந்த எண்ணம் வரலாம் இல்லையா சகோதரி<br /><br />உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி அபயா அருணா<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17248931204313278822020-08-20T12:38:26.738+05:302020-08-20T12:38:26.738+05:30உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.
துளசித...உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60758246523074310562020-08-20T12:37:42.221+05:302020-08-20T12:37:42.221+05:30ஆமாம் அவரது கேள்வி நல்ல கேள்விதான். உங்கள் கேள்விக...ஆமாம் அவரது கேள்வி நல்ல கேள்விதான். உங்கள் கேள்விகளும் அபாரமாக இருக்கிறதே! <br /><br />மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65287741875501553322020-08-20T06:26:30.975+05:302020-08-20T06:26:30.975+05:30இது நூலின் அறிமுகமா? வாழ்வின் அறிமுகமா? ஒருநாளும் ...இது நூலின் அறிமுகமா? வாழ்வின் அறிமுகமா? ஒருநாளும் வாழ்வது அறியார் என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்?முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40233369678521915102020-08-20T05:17:51.666+05:302020-08-20T05:17:51.666+05:30இது நூலின் அறிமுகமா? வாழ்வின் அறிமுகமா? அருமையான ப...இது நூலின் அறிமுகமா? வாழ்வின் அறிமுகமா? அருமையான பதிவு. <br />ஒரு நாளும் வாழ்வது அறியார் என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்?முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.com