tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1820293349514256440..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பாபு டாக்டர் - பகுதி 2 Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16548526775338935462021-12-19T11:36:08.814+05:302021-12-19T11:36:08.814+05:30இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று...இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று!!!<br /><br />உடல் தானம் செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஒரு ஈமச்சடங்கிற்கு நான் சென்றிருந்த போது அந்த உடல் வைக்கப்பட்ட இடம் , மற்றும் ஒருவர் சொன்ன தகவல் இது. அது சந்தேகத்தை உருவாக்கியது. இறந்த நபர் உடல் தானம் விருப்பத்துடன் செய்வதற்குக் கையொப்பம் இட்டிருந்தாரா என்பதும் தெரியவில்லை. அதனால் வந்த சந்தேகம். அதைத்தான் இந்தக் கதையில் பயன்படுத்திக் கொண்டேன். சுருளிச்சாமி வாயிலாக. ஒவ்வொருவருக்கும் ஒரு சரித்திரம். ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் பல நிகழ்வுகள் நமக்கு ஏற்படாத போது அது புதிதாகவும், படிப்பினையாகவும் புது அறிவையும், புரிதலையும் ஏற்படுத்துகிறதுதான்.<br /><br />நீங்கள் சொல்லியிருப்பது போல் உடல் தானம் மிக மிக நல்லது. ஆனால் விருப்பத்துடன் இருக்க வேண்டும். <br /><br />மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு உங்கள் கருத்திற்கு<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79955295055592375992021-12-16T22:23:56.506+05:302021-12-16T22:23:56.506+05:30//“நாம சாப்பிடற ஒவ்வொரு சோத்திலயும் நம்ம பேரு எழுத...//“நாம சாப்பிடற ஒவ்வொரு சோத்திலயும் நம்ம பேரு எழுதியிருக்கும். நாம யாரோட பழகணும், பேசணும்ங்கறதும் அது போலத்தான்.”//<br /><br />உண்மை உண்மை.<br /><br />கதை மிக அருமை. டாகடர் பாபு உடல் தானம் செய்து விட்டாரா!<br /> உடல தானம் நல்லதுதான். ஆனால் அது அவராக விரும்பி செய்யப்பட்ட தானம் இல்லையா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44009890610189668112021-12-16T21:56:17.861+05:302021-12-16T21:56:17.861+05:30இதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையே என்று நின...இதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையே என்று நினைத்தேன். நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இது உண்மையா வதந்தியா என்று தெரியவில்லை. அதைப் பற்றி அப்படி ஒரு நிகழ்வில் கேட்ட போது கொஞ்சம் ஷாக்காக இருந்தது, அதனால் ஏற்பட்ட கன்ஃப்யூஷனை நான் பெற்ற கன்யூஷன் பெறுக இவ்வையகமும்னு அதைக்கதையில் பொருந்தி வந்ததால் சொன்னேன். நீங்கல் அதை உண்மை என்று ஒரு ஷாக் கொடுத்துப் போயிருக்கீங்க!. ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டு. இருக்கக்கூடாது, இருக்காது என்று சுருளிச்சாமி போன்று நினைக்கத்தான் ஆசை.<br /><br />மிக்க நன்றி நாஞ்சில் சிவா உங்களின் கருத்திற்கு.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71927135623215908782021-12-16T21:49:25.916+05:302021-12-16T21:49:25.916+05:30ஜாதகம் மூட நம்பிக்கை பொய் என்று சொல்ல முடியாது என்...ஜாதகம் மூட நம்பிக்கை பொய் என்று சொல்ல முடியாது என்றுதான் தோன்றுகிறது. கிரஹ நிலை வைத்து மோசமான நிகழ்வுகள் வரவிருப்பதை அறிந்து பிரார்த்தனை செய்து விதியை நம் மதியால்....இறை அருள் கிடைத்தால் வெல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. பலருக்கும் இத்தகைய அனுபவம் உண்டுதான். உறுதியாக ஒன்றும் சொல்ல முடியாதுதான். அதனால்தான் அப்படிக் கதையில் சொல்லிச் சென்றேன். <br /><br />மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் உங்களின் கருத்திற்கு<br /><br />தயவாய், மன்னிப்பு என்று சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து வாசித்திடலாம். தாமதமானாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. இதெற்கெல்லாம் மன்னிப்பு எதற்கு சகோதரி?<br /><br />மிக்க நன்றி<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19161503272126583582021-12-15T22:32:19.247+05:302021-12-15T22:32:19.247+05:30“இந்த பெந்தேகோஸ்து குரூப்புக்கு ஒரு மெடிக்கல் காலே...“இந்த பெந்தேகோஸ்து குரூப்புக்கு ஒரு மெடிக்கல் காலேஜ் இருக்கு. அங்க பிள்ளைகளுக்குப் படிக்க இந்த சரீரம் (உடல்) கொண்டு போகப்படும். இப்ப இல்ல. நாம எல்லாரும் போயி கழிஞ்ஞுட்டு” என்றார்" - ஐயையோ கதை சொல்லுறேன், கதை சொல்லுறேன்னுட்டு கடைசியில உண்மைய சொல்லிப்புட்டீங்களே....Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90692063307691455022021-12-15T20:35:39.823+05:302021-12-15T20:35:39.823+05:30வணக்கம் சகோதரரே
நல்ல விளக்கமான நட்பின் கதை. படிக்...வணக்கம் சகோதரரே<br /><br />நல்ல விளக்கமான நட்பின் கதை. படிக்க, படிக்க மனது கனத்துப் போனது. ஜாதகம் ஜோதிடம் சிலசமயங்களில் பலித்துதான் போகிறது. சிலருக்கு இவ்வகையான சோகங்கள் வாழ்வின் நிரந்தரம் போலும். இறுதியில் நீங்கள் சொன்ன விஷயங்கள் அறியாதது. நீங்கள் தெளிவாக கதை நகர்வுகளை சொன்ன விபத்தில் பாபு டாக்டரை எங்களாலும் என்றும் மறக்க முடியாது. கதை உண்மையின் பக்கமாக இருக்கும் போது அவருக்கு என் அஞ்சலிகளும். <br /><br />சில காரணங்களால் நீங்கள் இந்த இரண்டாம் பகுதியை பதிவிட்ட அன்று முதல் இரண்டொரு நாள் நான் வலைப்பக்கம் வரவில்லை. அதனால் இன்று வர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். சகோதரி கீதா ரெங்கன் அவர்களும் என்னை மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9092530951043454292021-12-13T19:16:39.646+05:302021-12-13T19:16:39.646+05:30மிக்க நன்றி தனிமரம் நேசன் உங்களின் கருத்திற்கு. பல...மிக்க நன்றி தனிமரம் நேசன் உங்களின் கருத்திற்கு. பல நாட்கள் கழித்து வலைப்பம் வருகை இல்லையா?<br /><br />துளசிதரன்<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7875411555809573452021-12-13T19:14:35.658+05:302021-12-13T19:14:35.658+05:30மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன் உங்கள் கருத்திற்க...மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன் உங்கள் கருத்திற்கு<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17225933231606875242021-12-13T19:14:03.857+05:302021-12-13T19:14:03.857+05:30மிக்க நன்றி டிடி உங்களின் கருத்திற்கு
துளசிதரன்மிக்க நன்றி டிடி உங்களின் கருத்திற்கு<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40592892522957582992021-12-13T19:13:37.186+05:302021-12-13T19:13:37.186+05:30பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி பா...பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன்<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87459253789636455842021-12-13T19:12:57.299+05:302021-12-13T19:12:57.299+05:30ஊக்கமான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பச...ஊக்கமான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36765570880603880902021-12-13T19:09:14.961+05:302021-12-13T19:09:14.961+05:30பதிவிட்ட பின் மீண்டும் வாசித்த போது கொஞ்சம் வேகமாக...பதிவிட்ட பின் மீண்டும் வாசித்த போது கொஞ்சம் வேகமாகச் செல்கிறதோ என்றும் தோன்றியது. பதிவு நீண்டு போகாமலிருக்க, டயலாக்ஸ் கொடுத்து அந்த பாணியில் விவரிக்காமல் சென்றதாலும், முதல் பத்தியின் தொடர்ச்சியாகப் பல சம்பவங்களும் வருவதாலும் ஒன்றில் கூடுதல் மரணங்களும், இறுதிச் சடங்குகளும் வருவதாலும் தோன்றியதாக இருக்கலாம். இனி இது போன்று நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன் சார். <br /><br />சொல்லியதற்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் சார்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18197422197143591632021-12-13T19:01:28.241+05:302021-12-13T19:01:28.241+05:30ஆம், ஸ்ரீராம்ஜி. மிகவும் சரியே
பாபு டாக்டர் எங்கள...ஆம், ஸ்ரீராம்ஜி. மிகவும் சரியே<br /><br />பாபு டாக்டர் எங்கள் மனதிலும் நிற்பார்.//<br /><br />கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29794814556687368432021-12-13T18:59:35.029+05:302021-12-13T18:59:35.029+05:30ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
து...ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17701598805665599882021-12-13T17:57:44.186+05:302021-12-13T17:57:44.186+05:30அருமையான கதை .ஆயுல்வேத மருத்துவத்தில் இப்படியும் ச...அருமையான கதை .ஆயுல்வேத மருத்துவத்தில் இப்படியும் சில மனிதர்கள்.மதமாற்றம் பல சிக்கலைக்கொடுக்கும் இறுதியில்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52168400891893101472021-12-13T10:04:31.387+05:302021-12-13T10:04:31.387+05:30மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! கதை மனதை தொட்டத...மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! கதை மனதை தொட்டது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35257656261715092152021-12-13T08:33:20.773+05:302021-12-13T08:33:20.773+05:30பல நிகழ்வுகளின் தொகுப்பு... கதை அருமை...பல நிகழ்வுகளின் தொகுப்பு... கதை அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24874553381175664582021-12-13T07:49:31.839+05:302021-12-13T07:49:31.839+05:30எளிமையான நடையில் மனதை தொட்ட கதை. பாராட்டுகள்.எளிமையான நடையில் மனதை தொட்ட கதை. பாராட்டுகள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71847398160931756342021-12-13T07:14:16.952+05:302021-12-13T07:14:16.952+05:30மிக அருமை. இதைக் கதையாகச் சொல்லாமல் உங்கள் பாணியில...மிக அருமை. இதைக் கதையாகச் சொல்லாமல் உங்கள் பாணியிலேயே சொல்லி இருப்பது இன்னமும் சிறப்பு. உங்கள் மன உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48785276655295583322021-12-13T06:06:36.463+05:302021-12-13T06:06:36.463+05:30கதை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் சொன்ன விதம் பிடி பட...கதை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் சொன்ன விதம் பிடி படவில்லை. ஏதோ நியூஸ் பேப்பர் ரிப்போர்ட் போன்று தோன்றுகிறது. கொஞ்சம் கூடுதல் திருத்தங்கள் (editing) செய்திருக்கலாம். ஆனாலும் பாபு டாக்டரின் மரணம் மனதை நெருடியது என்பது உண்மை.<br /><br /> JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86664297964908269752021-12-13T05:33:15.128+05:302021-12-13T05:33:15.128+05:30எத்தனையோ ஆயிரம் பேர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் ச...எத்தனையோ ஆயிரம் பேர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் சிலர் மட்டும் நினைவில் தனியிடம் பிடித்து விடுகிறார்கள். பாபு டாக்டர் எங்கள் மனதிலும் நிற்பார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29796391115604710982021-12-13T05:31:56.433+05:302021-12-13T05:31:56.433+05:30மிக எளிமையான கதையமைப்பு. மனதைத்தொடும் சம்பவங்கள்....மிக எளிமையான கதையமைப்பு. மனதைத்தொடும் சம்பவங்கள். நன்றாக எழுதி இருக்கிறீர்கள் துளஸிஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com