tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1637250557502099026..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : திருநங்கைகள்- இவர்களும் நம்மிடையே வாழ வேண்டியவர்களே!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11294783127555543492015-02-27T23:54:58.824+05:302015-02-27T23:54:58.824+05:30திருநங்கைகள் குறித்து நன்றாக எழுதியுள்ளீர்கள் சகோத...திருநங்கைகள் குறித்து நன்றாக எழுதியுள்ளீர்கள் சகோதரி. அவர்களுக்கு சில வற்றையும் சொல்லியுள்ளீர்கள். <br /><br /> நான் அவர்களிடம் சொன்னது இதுதான். “நீங்கள் பெண்களாக பாவித்து நடந்து கொள்வதிலோ, உடை அணிவதிலோ தவறு இல்லை. ஆனால், அதையும், இன்னும், மிகவும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அளவு அணிந்து கொண்டு, பிறர் உங்களைப் பார்த்தால் உயர்வாக நினைக்கும் அளவு உங்களை மாற்றிக் கொண்டு, உங்கள் திறமையை வெளிக் கொண்டுவந்து உங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஏன் முயற்சி செய்யக் கூடாது? அப்படிச் செய்து பாருங்கள், உங்கள் வேலை வாய்ப்பு நிச்சயமாக அதிகரிக்கும்.///<br /><br />அருமையாக சொல்லிவுள்ளீர்கள் சகோ.<br /><br />“கண்டிப்பாக மேடம், நீங்கள் சொல்லுவது போல முயற்சிக்கின்றோம். நீங்கள் இப்படி, எங்களையும் மதித்து, அன்புடனும், அக்கறையுடனும் பேசுவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்களுடன் தொடர்பில் இருங்கள். அவ்வப்போது இது போன்று எங்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லுங்கள் மேடம்” என்று சொல்லித் தனது அலைபேசி எண்ணையும் கொடுத்தார்.///<br /><br />உங்கள் அன்பு உரைகள் அவர்களுக்கு எவ்வவளவு பலத்தை கொடுத்து இருக்கும் என உணர முடிகிறது.<br /><br />இதை படிக்கும் போது எனக்கு ஒன்று தோன்றியது. சக்தி மசாலா நிறுவனம் உடல் ஊணமுற்றோரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கும் உதவி தனக்கும் பயன் செய்து கொள்கிறது. அது போல சில நிறுவனங்கள் இவர்கள் வேலைக்கு அமர்த்தி....இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து தாழ்வுமனப்பான்மையை அகற்ற வழி செய்து....அவர்கள் உடன் வேலை செய்பவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்து அதாவது அவர்களிடம் எப்படி சமமாக நடக்க வேண்டும் என சொல்லச் செய்யலாம்.<br /><br />இவர்களுக்கு இது போல் ஒரு நிறுவனம் முன் வந்து செய்யத் தொடங்கினால் நாளாவட்டத்தில் சமுதாயத்தில் இவர்களின் நிலையும், சமூகக் கண்ணோட்டமும் மாறும் என எனக்கு தோன்றுகிறது<br /><br />இவர்களுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.<br /><br />அவர்களும் தங்கள் செய்கையை மாற்றி மற்றவர்கள் மதிக்கும் படி சமூகத்தில் நடக்க வேண்டும். அப்போது தான் அவர்களை மற்றவர்கள் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்கவும் ,உதவலாம் என நெருங்கவும் முயல்வர்.<br /><br />நல்ல கண்ணோட்டத்தில் தாயன்புடன் நீங்கள் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. <br /><br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25312132426996526622015-02-27T00:16:53.100+05:302015-02-27T00:16:53.100+05:30மிக்க நன்றி நண்பரே! ஆம் தங்களின் பதிவை வாசித்தோம்...மிக்க நன்றி நண்பரே! ஆம் தங்களின் பதிவை வாசித்தோம்....உண்மையே மாறி உள்ளதுதான். அரசும் சில திட்டங்கள் வைத்துள்ளது....எந்த காவல் நிலையத்திலும் இவர்களைப் பற்றி புகார் இல்லையாம்....நண்பர் சொல்லிய தகவல் இது. அவர் இவர்களைப் பற்றி ஒரு குறும்படம் எடுத்துள்ளார். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8017704928429304942015-02-27T00:15:04.119+05:302015-02-27T00:15:04.119+05:30நன்றி நன்றி! வாக்கிற்கு!நன்றி நன்றி! வாக்கிற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68037118094941591362015-02-27T00:14:45.786+05:302015-02-27T00:14:45.786+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கும் பாராட்...மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41215676359657901352015-02-27T00:14:08.821+05:302015-02-27T00:14:08.821+05:30அந்த நாள் வர வேண்டும் நம்புவோம் வருண்! மிக்க நன்ற...அந்த நாள் வர வேண்டும் நம்புவோம் வருண்! மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51182036172980432752015-02-27T00:13:12.847+05:302015-02-27T00:13:12.847+05:30மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கு! மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72481586655462759822015-02-27T00:12:48.271+05:302015-02-27T00:12:48.271+05:30மிக்க நன்றி மது நண்பரே! தங்களின் கருத்திற்கு! மிக்க நன்றி மது நண்பரே! தங்களின் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89189265741389277792015-02-27T00:12:17.743+05:302015-02-27T00:12:17.743+05:30மிக நன்றி சுரேஷ் நண்பரே! தங்களின் கருத்திற்கு! ப...மிக நன்றி சுரேஷ் நண்பரே! தங்களின் கருத்திற்கு! பாராட்டிற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11567746763722498072015-02-27T00:11:35.077+05:302015-02-27T00:11:35.077+05:30மிக்க நன்றி பகவான் ஜி! தங்களின் பாராட்டிற்கு! மிக்க நன்றி பகவான் ஜி! தங்களின் பாராட்டிற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31981572514604323142015-02-27T00:11:07.653+05:302015-02-27T00:11:07.653+05:30அவர்கள் உருமாறிக் கொள்வதற்கு காரணம் உடலில் ஏற்படும...அவர்கள் உருமாறிக் கொள்வதற்கு காரணம் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்தான் சார். ஹார்மோன்ஸ். <br /><br />இவர்களால் சாதாரண மக்களைப் போல நடந்து கொள்ள முடியாதா என்றால், சிறு வயது முதலே தாங்கள் ஒரு பெண்ணைப் போல இருக்க வேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ள, பருவ வயதில் இது அதிகமாகி...இப்படியாகிறது. அவர்ஷன் ஏற்பட அவர்களேதான் காரணம் அ;தைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். கோபப்ப்டவில்லை. நான் இன்னும் அவர்களுடன் தொடர்பில்தான் இருக்கின்றேன். <br /><br />இல்லை சார் சமூகம் இவர்களைப் புறக்கணிப்பதை விடுங்கள், பெற்றோரே இவர்களைப் புறக்கணிக்கின்றாஅர்களே...அவர்களைப் புரிந்து கொள்ளாமல்...அதனால் தான் நான் சொல்லுவது, இவர்கலுக்கும், இவர்களு குடும்பத்தாருக்கும் நல்ல மனப்பயிற்சி அளிக்க வேண்டும். இவர்களுக்கும் ஆதரவு இருந்தால் தாழ்வுமனப்பான்மை ஏற்படாமல் தங்கள் காலில் ஊன்றி நிற்க முயலுவார்கள்...அயல் நாடுகளிலும் இது போன்ற வலிகள் உண்டு. ஆனால் இங்கு போல கிடையாது....கலாச்சாரம். அவர்கள் கலாச்சாரம் இதற்கு ஒத்துப் போவதால் அவ்வளவு தெரிவதில்லை...ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரி...அதைப் பற்றி எழுத நினைத்தேன் ஆனால் இந்த பதிவு பெரிதாகிவிடும் என்பதால்....அதைப் பற்றி பிறிதொரு பதிவில் எழுதுகின்றேன் சார். மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2835742818028394422015-02-27T00:01:58.028+05:302015-02-27T00:01:58.028+05:30ஆம் தமிழா நீங்கள் சொல்லுவது போல் மனமாற்றம் தேவை.
...ஆம் தமிழா நீங்கள் சொல்லுவது போல் மனமாற்றம் தேவை.<br /><br />மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58383912914819618712015-02-27T00:00:45.798+05:302015-02-27T00:00:45.798+05:30மிக நல்ல கருத்துக்கள்! ஜி! //அப்படி நினைக்க மறுப...மிக நல்ல கருத்துக்கள்! ஜி! //அப்படி நினைக்க மறுப்பவர்கள் நமது வீட்டில் நமது சகோதரன் ஒருவன் இப்படி பிறந்து விட்டால் என்ன செய்வோம் 80தை நினைவு கூறவேண்டும் மேலும் இறை நம்பிக்கை மறுபிறவி, போனபிறவியில் நம்பிக்கை உள்ளவர்கள் நாளை நாமே இப்படிப்பிறந்து விட்டால் 80தையும் நினைவில் கொள்க// உண்மையே! அவரவருக்கு வலி வந்தால்தான் தெரியும்....<br /><br />மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கு.<br /><br />ஹஹஹ நன்றி நன்றி தி க்ரேட் தேவகோட்டை. நாங்களும் அப்படித்தான்ல....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47470318356951794262015-02-26T23:55:57.934+05:302015-02-26T23:55:57.934+05:30மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும் முதல் வர...மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும் முதல் வருகைக்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55885663904072721502015-02-26T23:55:08.046+05:302015-02-26T23:55:08.046+05:30ஆம்! அவர்களின் வேதனை வேதனையே! எனக்குமே இந்தத் தக...ஆம்! அவர்களின் வேதனை வேதனையே! எனக்குமே இந்தத் தகவல்கள் புதியதே...<br /><br />இங்கு ரயில்களில் முன்பு நடந்ததுண்டு. இப்போது இல்லை. <br /><br />மிக்க நன்றி ஐயா. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34261237665756912912015-02-26T23:53:06.605+05:302015-02-26T23:53:06.605+05:30ஆம்! மிக்க நன்றி டிடி! பார்ப்போம்....நல்லது நடக்...ஆம்! மிக்க நன்றி டிடி! பார்ப்போம்....நல்லது நடக்கிறதா என்று...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29353387102045622412015-02-26T23:52:24.400+05:302015-02-26T23:52:24.400+05:30மணவை ஜேம்ஸ் ! நண்பரே //சந்திப்பிழை போன்ற சந்ததிப்ப...மணவை ஜேம்ஸ் ! நண்பரே //சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழைகள் நாங்கள்... காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும்’ என்பார் நா.காமராசன்.// அருமையான வரிக்ள்...<br /><br />மிக்க நன்றி !<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84818661456691996852015-02-26T23:50:32.739+05:302015-02-26T23:50:32.739+05:30ஆம் உண்மையே இவர்களின் குடும்பங்கள் இவர்களைப் புரிந...ஆம் உண்மையே இவர்களின் குடும்பங்கள் இவர்களைப் புரிந்து கொள்ளாமல் விலக்குவதுதான் கொடுமை. அவர்கள் இவர்களைத் தங்களுடன் வைத்திருந்தால், இந்த இழிவான நிலை ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு நல்ல பிறர் மதிக்கத் தக்க வகையில் உருவாக்கலாம்....மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55941786621601284322015-02-26T23:48:53.803+05:302015-02-26T23:48:53.803+05:30பாராட்டிற்கு மிக்க நன்றி வெங்கட் ஜி! ஆம் எனக்கும்...பாராட்டிற்கு மிக்க நன்றி வெங்கட் ஜி! ஆம் எனக்கும் தோன்றியதுண்டுஒரு சில சமயங்களில் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்று. இவர்களில் ஒரு சிலர் அவ்வளவாக படிப்பறிவு இல்லாதவர்கள்தான் அப்படி நடந்து கொள்கின்றார்கள். மற்றவர்கள் அப்படி நடந்து கொள்வதில்லை என்றுதான் தோன்றுகின்றது. இவர்களுடன் பேசிய போது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63478412891882996222015-02-26T23:45:54.674+05:302015-02-26T23:45:54.674+05:30ஹஹ்ஹ பரவாயில்லை நண்பரே! தமிழ் தட்டச்சில் இதெல்லாம...ஹஹ்ஹ பரவாயில்லை நண்பரே! தமிழ் தட்டச்சில் இதெல்லாம் சகஜமப்பா.....பரவாயில்லை....தங்களின் கருத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அது போதும்....ஆம் இயற்கையின் பிழைதான்..மிக்க நன்றி தங்கல் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10769194665965422312015-02-26T23:41:22.117+05:302015-02-26T23:41:22.117+05:30ஒத்துழைப்பார்கள், புரிந்து கொள்வார்கள் என்று நம்பு...ஒத்துழைப்பார்கள், புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்...மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80654052906174783002015-02-26T23:40:34.473+05:302015-02-26T23:40:34.473+05:30மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு! கிடைத்தா...மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு! கிடைத்தால் நல்லதே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14323700006820886862015-02-26T23:40:05.051+05:302015-02-26T23:40:05.051+05:30ஆம்! மிக்க நன்றி ஐயா தங்களின் அழகான கருத்திற்கு! ...ஆம்! மிக்க நன்றி ஐயா தங்களின் அழகான கருத்திற்கு! எல்லோருக்குள்ளும், இரு வித உணர்வுகளும் இருக்கும்தான். ஆனால் எந்த உணர்வுகள் மேலிடுகின்றதோ நாம் அதுவாகிப் போகின்றோம்...எல்லாமே இந்த ஹார்மோன் களின் தாக்கத்தினால் ஏற்படுவதே.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38551040984475588262015-02-26T23:38:21.274+05:302015-02-26T23:38:21.274+05:30ஆம் சகோதரி! //உங்களைப்போல நிச்சயம் என்னால் எழுத ம...ஆம் சகோதரி! //உங்களைப்போல நிச்சயம் என்னால் எழுத முடியாது // ஐயையோ சகோதரி அப்படிச் சொல்லாதீர்கள்....நீங்கள் எவ்வளவு அழகாக எழுதுகின்றீர்கள்! நாங்கள் உங்கள் பதிவுகளைப் பற்றிச் சொல்லி வியப்பதுண்டு. <br /><br />எப்போதும் போல் புதிய விடயங்களுடன் உங்கள் கருத்து.....குறித்துக் கொண்டோம்...<br /><br />பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரி!<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73387611426195656872015-02-26T23:35:11.696+05:302015-02-26T23:35:11.696+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் கருத்திற்கு.......மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் கருத்திற்கு....எனக்கும் இதுப் உதிய விடயங்களே அவர்களிடம் பேசிய போது தெரிந்து கொண்டது....இது பங்களூரைச் சேர்ந்த திருநங்கைகளின் வாழ்வு,...தமிழ் நாட்டில் வேறு கலாச்சாரம் இருக்குமோ என்னவோ....பார்த்தால்தான் தெரியும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51079412076575784662015-02-26T23:33:01.220+05:302015-02-26T23:33:01.220+05:30ஹஹ்ஹஹஹ் வருண், அவர்களிடம் நான் நேரடியாகவே கேட்டேன்...ஹஹ்ஹஹஹ் வருண், அவர்களிடம் நான் நேரடியாகவே கேட்டேன். நீங்கள் பிறப்பினால் ஆண்கள்..ஆனால் பெண்களைப் போன்று வாழ வேண்டும் என்ற உணர்வு...சரி ஆஅனால் ஆண் துணை வேண்டும் என்று சொல்கின்றீர்கள் உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. பின் ஏன் அப்படி....எங்களிடம் பெண்ணின் உணர்வுகள் அதிகமாக இருப்பதால், ஒரு ஆண் எங்களை அன்புடன் பார்த்துக் கொண்டால் போதுமானது என்ற பதில்.<br /><br />என் மகன் மருத்துவன் (கால் நடை மருத்துவன் என்றாலும், உடற் கூறுகள், உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் பற்றி எல்லாம் படிப்பார்கள்.....) என்பதால் அவனிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டதுதான். இந்த ஹார்மோன் கள் படுத்தும் பாடுதான்...வருண் நாம் எளிதாகச் சொல்லி விடலாம் ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்குதான் தெரியுமோ என்னவோ....அதன் வலிகள்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com