tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1561949266167293795..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : கேரள பள்ளி கலைவிழா 2017- 2018 (கேரள ஸ்கூல் கலோல்சவம்)Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17253165492839148522018-01-18T10:35:14.547+05:302018-01-18T10:35:14.547+05:30அடேயப்பா... இப்படியொரு மாபெரும் பள்ளிக்கலைவிழாவா? ...அடேயப்பா... இப்படியொரு மாபெரும் பள்ளிக்கலைவிழாவா? வியப்பாக உள்ளது. எவ்வளவு சிரத்தையாகவும் அர்ப்பணிப்புடனும் நடத்தப்பட்டிருக்கிறது. வருடாவருடம் நடைபெறும் இவ்விழா பற்றி இப்போதுதான் அறிய நேர்ந்திருக்கிறது. கல்விக்கும் கலைக்கும் கேரள அரசு தரும் முக்கியத்துவம் ஏற்கனவே அறிந்ததுதான்.இப்போது கூடுதல் வியப்பும் மதிப்பும். மாநில மொழி மட்டுமல்லாது அண்டை மாநிலமொழிகளுக்கும் இடம் தந்திருப்பது இன்னும் வியப்பு.<br /><br />மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். <br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52333378794640311022018-01-18T07:19:34.195+05:302018-01-18T07:19:34.195+05:30அஃப்கலாவுக்கும் மகள் அபிராமிக்கும் வாழ்த்துக்கள். ...அஃப்கலாவுக்கும் மகள் அபிராமிக்கும் வாழ்த்துக்கள். <br />இப்படிக் கட்டுக்கோப்பாக ஒழுங்குற போட்டிகளை நடத்தி முடிக்கும் பாங்கு தமிழக கல்வித் துறையில் இல்லையே என்பதில் எனக்கு வருத்தமே. மலையாள நாட்டில் தமிழ்ப் போட்டிகளில் மாணாக்கச் செல்வங்கள் ஆர்வமுடன் பங்கேற்றது பாராட்டுக்குரியது. உங்கள் கட்டுரை மிக அருமை. விழா நிகழ்வுகளை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43631281005401229432018-01-17T13:02:02.224+05:302018-01-17T13:02:02.224+05:30அருமை . பொங்கல் வாழ்த்துக்கள் அருமை . பொங்கல் வாழ்த்துக்கள் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61530005804901802632018-01-16T17:14:39.984+05:302018-01-16T17:14:39.984+05:30அபிராமிக்கு வாழ்த்துகள். இம்மாதிரிக்கலை நிகழ்ச்சிக...அபிராமிக்கு வாழ்த்துகள். இம்மாதிரிக்கலை நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளுக்கு நம்முடைய கலாசாரங்கள், பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41264296848197937942018-01-15T21:38:09.700+05:302018-01-15T21:38:09.700+05:30என்னது இந்தயாவில இப்படி ஒரு கல்வித்திருவிழாவா ..
அ...என்னது இந்தயாவில இப்படி ஒரு கல்வித்திருவிழாவா ..<br />அதுவம் அம்பத்தெட்டில் இருந்தா...<br />கேரளாவிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது...<br />அப்புறம் மருமகளுக்கு வாழ்த்துகள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48009843894498222772018-01-15T20:47:23.455+05:302018-01-15T20:47:23.455+05:30கேரளப் பள்ளிவிழா ஒன்றினைப்பற்றி இவ்வளவு விபரமான பத...கேரளப் பள்ளிவிழா ஒன்றினைப்பற்றி இவ்வளவு விபரமான பதிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இது 15000 மாணவ மாணவியர் பங்களிப்பு செய்த ஒரு பெரும் கலைவிழா. முறையாக நடந்து தகுதியான மாணவ மாணவியருக்குப் பரிசு, க்ரேட் போய்ச்சேர்ந்ததெனில் (எல்லா டிஸிப்ளினிலும் அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை எனினும்) பாராட்டத்தக்க விஷயம் - இது ஒரு ஆக்கபூர்வமான பெரும் முயற்சி என்பதால். <br /><br />வருஷாவருஷம் விழாவை முதல்வர் திறந்துவைக்கும் வழக்கம் ஒன்று இருக்கையில், மாவட்ட கட்சி மீட்டிங்கில் கலந்துகொள்வதே அதிமுக்கியம் என நினைத்து கொல்லத்தை நோக்கி வெல்லந்திங்க ஓடி, திறன்காட்டிய பினராயி விஜயனுக்கு ஒரு ‘ஏ’ கிரேடு பார்சல். வளரட்டும் அவர்தம் கட்சி சேவகம்!<br /><br />உங்கள் மகளுக்குப் பாராட்டுக்கள்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70103712941079161862018-01-15T18:36:22.234+05:302018-01-15T18:36:22.234+05:30ஆம் காமாட்சி அம்மா. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய கல...ஆம் காமாட்சி அம்மா. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய கலைவிழா. இதிலும் இன்னும் மாற்றங்கள் கொண்டுவர கேரள அரசு முயன்று வருகிறது. <br /><br />மிக்க நன்றி அம்மா கருத்திற்கும் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45286476880163484372018-01-15T18:34:40.150+05:302018-01-15T18:34:40.150+05:30மிக்க நன்றி சகோதரி அபயா அருணா தங்களின் வாழ்த்துகளு...மிக்க நன்றி சகோதரி அபயா அருணா தங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81713912663710110652018-01-15T18:27:09.967+05:302018-01-15T18:27:09.967+05:30பள்ளிக்கூட கலைவிழா இப்படி ஒரு மஹாப்பெரிய அளவில் நட...பள்ளிக்கூட கலைவிழா இப்படி ஒரு மஹாப்பெரிய அளவில் நடத்தப்பட்டதாகக் கேள்விப்பட்டது இதுவே முதல்முறை.நேரில் பார்ப்பதுபோன்ற வர்ணனை. பெயர்களெல்லாம் அதிகமாகக் கேள்விப்பட்டதே இல்லை. உங்கள் பெண்ணிற்கு என் பாராட்டுகள். தேசீய அளவில்கூட இவ்வளவு அழகாக நடத்தப்படுமா? ஒரு மானில அளவில் அதிசயம்தான். பொங்கல் கழிந்த மறுநாள் விசேஷமான பாராட்டுகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51015593198822407822018-01-15T18:25:55.045+05:302018-01-15T18:25:55.045+05:30ஓ இதற்குப் பதில் கொடுக்காமல் விட்டுப் போய்விட்டது....ஓ இதற்குப் பதில் கொடுக்காமல் விட்டுப் போய்விட்டது. அதிரா இது புது முறை என்று சொல்வதற்கில்லை. நாங்கள் பள்ளி கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இருந்ததுதான்.<br /><br />இப்போது இந்தப்போட்டியைப் பற்றிச் சொல்கிறேன். ஆம் போட்டி துவங்கும் முன் அதில் பங்கு பெறுபவர்களை ஒரு அறைக்குள் கொண்டு செல்வார்கள். அங்கிருந்து ஒருவரை அழைப்பார்கள். அவரிடம் ஒரு பேப்பரில் தலைப்பு கொடுக்கப்பட்டு மற்றொரு அறைக்குள் அழைத்துச் சென்று விடுவார்கள் 5 நிமிடம் கொடுக்கப் படும் தலைப்பில் தயார் செய்து கொள்ள. 5 நிமிடம் ஆனதும் போட்டியாளர் அழைக்கப் படுவார். அவர் மேடைக்குச் சென்றதும் அடுத்த போட்டியாளரை அழைத்து தலைப்பு பேப்பரில் எழுதிக் கொடுக்கப்பட்டு இந்த ரூமுக்குக் கொண்டு வரப்படுவார். ஒருவருக்குக் கொடுக்கபப்டும் தலைப்பு அடுத்தவருக்குத் தெரியாது. இப்படித்தான் இந்தப் போட்டி. <br /><br />நல்ல வாசிப்பும், தெளிவான சிந்தனைகள் இருந்தால் நல்லது. நல்லதொரு போட்டி. குழந்தைகளின் வாசிப்பையும் அறிவையும் விரிவு செய்யும் ஒன்று.<br /><br />ஆம் நீங்கள் சொல்லுவது போல்தான். உங்கள் கருத்து மிகவும் சரியே!!! <br /><br />மிக்க நன்றி அதிராThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39010083104201349162018-01-15T16:17:06.929+05:302018-01-15T16:17:06.929+05:30அஃப்கலாவுக்கும் மகள் அபிராமிக்கும் வாழ்த்துக்கள்...அஃப்கலாவுக்கும் மகள் அபிராமிக்கும் வாழ்த்துக்கள். <br />கலைநிகழ்ச்சியினை இவ்வளவு விவரமாகத் தொகுத்து அளித்தமைக்குப் பாராட்டுக்கள் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76243841672852275752018-01-14T21:56:46.499+05:302018-01-14T21:56:46.499+05:30சகோதரி இளமதி
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தங்களு...சகோதரி இளமதி <br /><br />வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் எங்களின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45010794115474939432018-01-14T20:53:58.939+05:302018-01-14T20:53:58.939+05:30வணக்கம் சகோ துளசி & கீதா!
பொங்கல் திருநாள் பொ...வணக்கம் சகோ துளசி & கீதா!<br /><br />பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!<br />தங்கத் தமிழ்போல் தழைத்து!<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்<br />இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24215985520607020642018-01-14T19:07:35.496+05:302018-01-14T19:07:35.496+05:30மிக்க நன்றி நண்பர் யாழ்பாவாணன் தங்களின் வாழ்த்திற்...மிக்க நன்றி நண்பர் யாழ்பாவாணன் தங்களின் வாழ்த்திற்கு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66203239737389837142018-01-14T18:37:44.324+05:302018-01-14T18:37:44.324+05:30மிக்க நன்றி கிரேஸ் சகோ. உங்கள் வாழ்த்திற்கு மிக்க ...மிக்க நன்றி கிரேஸ் சகோ. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி. ஆம் கலைகள் அனைத்தும் மிகவும் பழமையானவை. அவற்றை மீட்டெடுக்க இதுவும் ஒரு நல்ல முறை. குழந்தைகளும் அறிவார்கள் இல்லையா...<br /><br />ஆமாம் நீங்களும் பல மாதங்கள் கழிந்த்து வருகிறீர்கள் இல்லையா..உங்கள் கை வலி இப்போது குறைந்திருக்கும் என்று நினைக்கிறோம்..ராஜி சகோவுக்கு கீதா சவுட்டு நாடகம் குறித்து எழுதியுள்ளார். <br /><br />இங்குக் குறிப்பிட்டுள்ள கலைகளின் பெயரை நீங்கள் கூகுள் செய்தால் வீடியோக்களும் தகவலும் வரும்.<br /><br />மிக்க நன்றி பொங்கல் வாழ்த்துகளுக்கு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் பொங்கல் வாழ்த்துகளும்!!!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29150552673568349912018-01-14T18:29:46.372+05:302018-01-14T18:29:46.372+05:30மிக்க நன்றி சீராளன். மிகவும அழகான தமிழில் கவிதை வட...மிக்க நன்றி சீராளன். மிகவும அழகான தமிழில் கவிதை வடிவில் அருமையான வாழ்த்து.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8688284759895586392018-01-14T18:19:05.965+05:302018-01-14T18:19:05.965+05:30இல்லை அதிரா சகோ. ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது....இல்லை அதிரா சகோ. ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. மகள் ஒவ்வொரு வருடமும் பங்க்டுக்கிறாள். கீதா வேறொரு பெண்ணிற்கு அவர் தமிழில் கவிதை பேச்சுப் போட்டிக்குக் குறிப்புகள் அனுப்பிக் கொடுத்தார். நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதற்கு முன்னர் இரு வருடங்களுக்கு முன்னர் சப்ஜில்லா நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார். <br />மிக்க நன்றி அதிரா கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35849472608885957922018-01-14T17:55:02.630+05:302018-01-14T17:55:02.630+05:30அது ஒரு வகையில் சரியே. என்றாலும் இங்கும் சில தில்ல...அது ஒரு வகையில் சரியே. என்றாலும் இங்கும் சில தில்லுமுல்லுக்கள் நடக்கின்றனதான். அதையும் சரி செய்ய கேரளா அரசு சில நடவடிக்கைகள் எடுக்க முன்வைத்துள்ளது. பார்ப்போம் என்ன ஆகிறது என்று. மிக்க நன்றி மதுரைதமிழன் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29151017223572889082018-01-14T17:52:56.371+05:302018-01-14T17:52:56.371+05:30மிக்க நன்றி மதுரைதமிழன் உங்கள் வாழ்த்திற்கும் பாரா...மிக்க நன்றி மதுரைதமிழன் உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும். கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49350930092226964102018-01-14T17:51:39.879+05:302018-01-14T17:51:39.879+05:30நீங்கள சொல்லுவது மிகவும் சரியே தனிமரம் நேசன். வாழ்...நீங்கள சொல்லுவது மிகவும் சரியே தனிமரம் நேசன். வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனிமரம்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8106352553566215872018-01-14T17:27:44.966+05:302018-01-14T17:27:44.966+05:30வல்லவர் என்று சொல்லுவதற்கில்லை. அவளால் இயன்ற அளவு ...வல்லவர் என்று சொல்லுவதற்கில்லை. அவளால் இயன்ற அளவு நன்றாகச் செய்வாள். மிக்க நன்றி ஜிஎம்பி ஸார் தங்களின் கருத்திற்கு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2687697817518690132018-01-14T17:26:25.500+05:302018-01-14T17:26:25.500+05:30சகோதரி ஏஞ்சல் கருத்திற்கு மிக்க நன்றி. அந்த மாணவி ...சகோதரி ஏஞ்சல் கருத்திற்கு மிக்க நன்றி. அந்த மாணவி பாவம் தான். <br /><br />இதில் சரியான மதிப்பெண்கள் அல்லது சரியான முடிவுகள் கூட வராது. நடுவர்களைப் பொருத்துத்தான். கீதாவே சிலது சொல்லியிருக்கிறார். <br /><br />பதில் தர தாமதமாகிவிட்டது. <br /><br />மிக்க நன்றி சகோதரி ஏஞ்சல் உங்கள் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43326272844563210252018-01-14T16:00:14.099+05:302018-01-14T16:00:14.099+05:30மிக்க நன்றி துரை செல்வராஜு ஸார் தங்களின் கருத்திற்...மிக்க நன்றி துரை செல்வராஜு ஸார் தங்களின் கருத்திற்கு. தமிழகத்திலும் நடத்தலாம் ஆனால் நீங்கள் சொல்லுவதைப் போல் அரசியலாகிவிடும் அபாயம் உள்ளதுதான். மட்டுமல்ல கேரளத்திலும் ஊழல்கள் நடக்கிறதுதான். இல்லை என்று சொல்வதற்கில்லை. அதை எல்லாம் சரி செய்ய கேரள அரசு சில கருத்துகளை முன்வைத்து பலரது கருத்துகளையும் கேட்டுள்ளது. அடுத்த வருடப் போட்டியில் அவை நடைமுறைக்கு வருமா என்பது அரசு எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4882733414839991562018-01-14T15:35:32.507+05:302018-01-14T15:35:32.507+05:30மிக்க நன்றி கில்லர்ஜி தங்களது வாழ்த்திற்கு.மிக்க நன்றி கில்லர்ஜி தங்களது வாழ்த்திற்கு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10373991022302574102018-01-14T15:32:30.050+05:302018-01-14T15:32:30.050+05:30ராஜி உங்கள் கேள்விக்கு கீதா பதில் சொல்லிவிட்டார் அ...ராஜி உங்கள் கேள்விக்கு கீதா பதில் சொல்லிவிட்டார் அதேதான்...<br /><br />மிக்க நன்றி கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com