tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1524209792880062336..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மன்னிப்பு என்ற உயரிய சொல்லின் நிலை!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18835891609152342252017-09-03T21:33:30.024+05:302017-09-03T21:33:30.024+05:30வல்லிம்மா மிக்க நன்றி அம்மா விரிவான கருத்திற்கு. இ...வல்லிம்மா மிக்க நன்றி அம்மா விரிவான கருத்திற்கு. இங்கு மன்னிப்பு என்ற வார்த்தையையே அதன் புனிதத்தையே மாற்றிவிட்டார்க்ளே என்ற ஆதங்கத்தில் விளைந்த பதிவு..அம்மா...ஆம் சுயபுத்தி இல்லாமல் விழுகிறார்கள்...அறிவிலிகள். கசப்புதான்..விழித்துக் கொள்ள வேண்டும்...<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26181234857559759642017-09-03T19:04:36.936+05:302017-09-03T19:04:36.936+05:30ஆமாம் வான்மதி மதிவாணன்!மிகவும் சரியே! மிக்க நன்றி ...ஆமாம் வான்மதி மதிவாணன்!மிகவும் சரியே! மிக்க நன்றி உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80383631479545985672017-09-01T19:56:59.725+05:302017-09-01T19:56:59.725+05:30இவர்கள் ஆசிரமங்கள் சென்று எதை எக்ஸ்பெக்ட் செய்கிறா...இவர்கள் ஆசிரமங்கள் சென்று எதை எக்ஸ்பெக்ட் செய்கிறார்கள்? மன நிம்மதியையா? இறை இல்லங்களை விடவா ஆஸ்ரமங்கள் உயர்ந்தவை? ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் இந்த இடங்களுக்குச் செல்கிறார்கள். சமீபத்தில் ஒரு சாமியார் விளக்குமாறால் பக்தர்களை அடிக்கும் காட்சி பார்த்தேன். அக்கிரமம்.Anonymoushttps://www.blogger.com/profile/15191904134100648270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73957140859287795112017-09-01T19:04:31.203+05:302017-09-01T19:04:31.203+05:30 எத்தனை மன்னிப்புகள் கதைகள் பார்த்துவிட்டோம்.
மன்ன... எத்தனை மன்னிப்புகள் கதைகள் பார்த்துவிட்டோம்.<br />மன்னிப்பு மனிதத்தை வளர்க்கிறதா. அரக்கனை விடுவிக்கிறதா. <br />இரண்டும் இல்லை. <br />தானாகத் திருந்தாவிட்டால் யாருக்கும் பயனில்லை.<br /> ஏமாற்றுவது கயவர். ஏமாறுவர் அசடர்கள்.<br />சுயபுத்தி இல்லாமல் நான் படுகுழியில் விழுவேன் என்று விழுந்தால்<br />எழுப்ப இங்கே ஆளில்லை.<br /> கொலையும் செய்துவிட்டு நியாயமும் சொல்வான்.<br />முழுவதும் கசப்பு தான்.<br />விழித்துக் கொள்வோம். அருமையான உரையாடல் கொடுத்திருக்கிறீர்கள். கீதா.<br />வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15407032985387869592017-08-30T21:11:55.522+05:302017-08-30T21:11:55.522+05:30ஹாஹாஹா வாங்க கோ!கோ என்பவர் கருணை மிக்கவர்.. மன்னி...ஹாஹாஹா வாங்க கோ!கோ என்பவர் கருணை மிக்கவர்.. மன்னிப்பவர் மாமனிதர்.கோ என்ற பெயரை வைத்துக் கொண்டு ...மன்னிப்பே கிடையாதுனு மிரட்டறீங்களே இந்தச் சின்னப் புள்ளைய...ஹும்.....நல்லது சொன்னா காலமில்ல!! ஹாஹாஹாஹா...கோ நையாண்டியை ரசித்தோம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37647996312834766292017-08-30T20:38:11.328+05:302017-08-30T20:38:11.328+05:30"மன்னிப்பு சித்தரான" இவரை கையெடுத்து கு..."மன்னிப்பு சித்தரான" இவரை கையெடுத்து கும்பிடுவதைவிட்டு கிராதகன் கொடும்பாவி என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்களுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26569481609039255142017-08-30T18:36:23.085+05:302017-08-30T18:36:23.085+05:30வாங்க இபு சகோ....முதலில் நன்றி. எனக்கு வந்தக் கோபம...வாங்க இபு சகோ....முதலில் நன்றி. எனக்கு வந்தக் கோபம், வருத்தம், ஆதங்கம் எல்லாம் அந்தப் புனிதமான சொல்லைக் கேவலப்படுத்திவிட்டனரே என்பதுதான் முதலில்....அப்புறம்தான் அந்தக் கிராதகன். ஏனென்றால் நம் நாட்டில் இவன் மட்டுமில்லை இன்னும் இருக்கிறார்களே...சிறைக்குச் சென்றும் மீண்டு வந்து....<br /><br />//ஆக, பெரியார் போன்ற ஒருவர் வடநாட்டில் இல்லாததும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களைப் போல் நாகரிகமுள்ளவர்களாக வடநாட்டினர் இல்லாததும்தாம் நடந்த கலவரங்களுக்குக் காரணம். எனவே, நாடு முழுக்கப் பகுத்தறிவும் விழிப்புணர்வும் நாகரிகமும் ஊட்டும் கல்வி முறையைக் கொண்டு வந்தாலே எல்லா அட்டூழியங்களும் குறையும்.// 100% ஏற்கிறேன்! இறை உணர்வை நான் பழி சொல்ல மாட்டேன். அதிலும் பகுத்தறிவு உண்டு. இறையுணர்வு என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அது எப்போது அடுத்தவரைப் பாதிக்கிறதோ அப்போது அது கண்டிப்பட வேண்டும். இதோ இதைப் போன்று மீறினால் தண்டிக்கபப்ட வேண்டும். சாதாரணமாக அல்ல...கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அந்தத் தண்டனை மேலும் இது போன்றோர் எழாத வண்ணம் இருக்க வேண்டும். பயம் வேண்டும். ஏனென்றால் அறிவிலிகள் வடக்கில் அதிகம்...அதுவும் குருட்டுத்தனமான மூட நம்பிக்கைகள் பொதுச் சொத்துக்களையும், அமைதியையும் சமூகத்தையும் கெடுக்கும் வன்முறைச் செயல்கள்! எனவே தான் சொன்னேன் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும்...எதற்கு இப்படியான மடங்களோ, சபைகளோ நிறுவப்படக் கூடாது என்பதில்..மக்களை அவ்வளவு எளிதாகத் திருத்திவிட முடியுமா அதுவும் இபப்டியான அறிவிலிகளை...அதான் சகோ சொன்னேன்..<br /><br />உங்களின் இறுதிப் பத்தி ஹாஹாஹாஹாஹாஹா நல்ல நையாண்டி!!! சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்...சகோ...<br /><br />மிக்க நன்றி விரிவான விளக்கமான நல்ல கருத்திற்கு...<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71324657145531253062017-08-30T17:39:51.699+05:302017-08-30T17:39:51.699+05:30@நெல்லைத்தமிழன் அதேதான் :) முந்தி சின்ன வயதில்மகள...@நெல்லைத்தமிழன் அதேதான் :) முந்தி சின்ன வயதில்மகளை திட்டிட்டு உடனே கட்டி பிடிச்சி மன்னிப்பு கேட்டுடுவேன்.. சில சந்தர்ப்பங்களும் சூழலும் அமையாத நேரத்தில் பட்சத்தில் கடவுளிடம் சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்ளலாம் ..மீடியேட்டர்ஸ் தொல்லை கொஞ்சம் அதிகமே ..இன்னும் அதிகமா எழுத ஆசை ஆனா கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெரிகிற தோணும் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2507510950967294372017-08-30T17:30:28.847+05:302017-08-30T17:30:28.847+05:30//கன்ஃபெஷன் நல்ல விஷயம் ஆனால் அதிலும் சில கெட்டவை ...//கன்ஃபெஷன் நல்ல விஷயம் ஆனால் அதிலும் சில கெட்டவை நடக்கிறது என்பதும் தெரியும்...//<br />@கீதா அதேதான் சரியா பாயிண்டை பிடிச்சீங்க ..விவரமா எழுதினா எனக்கும் கல்லு நாலாதிசையில் இருந்தும் விழும் ஹாஹா அதை வேறொரு பதிவில் அலசி துவைச்சு காயப்போடுவோம் ..<br /><br />நம்ம நெல்லைத்தமிழன் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சி இப்படி விவரமா டாபிக்ஸ் போட்டார்னா அங்கேயும் கும்மி அடிச்சி கலக்கலாம் :)<br />கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க நெல்லை தமிழன் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15365136585741698642017-08-30T16:46:28.120+05:302017-08-30T16:46:28.120+05:30அறியாமைதான் கோமதிக்கா. ஆனால் அரசு சட்டங்களைக் கடும...அறியாமைதான் கோமதிக்கா. ஆனால் அரசு சட்டங்களைக் கடுமையாக்கினால், தண்டனையையும் கடுமையாக்கினால் இப்படிப்பட்டச் சாமியார்கள் எழ மாட்டார்கள் இல்லையா....ஆம் அந்தச் சொல் கேவலபப்டுத்தப்பட்டுவிட்டதே என்றுதான் இந்தப் பதிவு...இந்தத் தண்டனை போதாது என்பதில் நானும் ஏற்றுக் கொள்கிறேன் அக்கா. மிக்க நன்றி கோமதிக்காThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82441024617339926532017-08-30T16:43:53.667+05:302017-08-30T16:43:53.667+05:30ஆம் இதையும் சேர்த்துக் கொள்ளலாம் துரை செல்வராஜு சக...ஆம் இதையும் சேர்த்துக் கொள்ளலாம் துரை செல்வராஜு சகோ! அதனால்தான் இதில் அரசு கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருப்பது...<br /><br />மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23857408587700226052017-08-30T16:42:11.093+05:302017-08-30T16:42:11.093+05:30நான் பிரபலப்படுத்தவில்லை சார். இது அந்த இரு பெண்கள...நான் பிரபலப்படுத்தவில்லை சார். இது அந்த இரு பெண்கள் அளித்த சாட்சியில் சொல்லப்பட்டதாக பிரபல நாளிதழில் வந்திருந்ததைத்தான் சொல்லியிருக்கிறேன். எனக்குமே இது முதலில் தெரியவில்லை சார். என்னுடன் பேசியவர்கள் சொல்லியதிலிருந்துதான்...உங்கள் கருத்து சரியே. மிக்க நன்றி சார் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62276349734399564902017-08-30T14:42:01.547+05:302017-08-30T14:42:01.547+05:30இதுவரை நீங்கள் இவ்வளவு சீற்றமாக எழுதி நான் பார்த்த...இதுவரை நீங்கள் இவ்வளவு சீற்றமாக எழுதி நான் பார்த்ததில்லை சகோ! சொந்த வாழ்க்கைப் பாதிப்புகளைப் பற்றி எழுதும்பொழுது கூட இரக்கத்தைத் தூண்டும் வகையில்தான் எழுதுவீர்கள். இந்த இராம் இரகீம் விவகாரத்தில்தான் முதன் முறையாக உங்கள் சீற்றத்தைப் பார்க்கிறேன். நன்று! வாழ்த்துக்கள்!<br /><br />ஆனால், இதற்கு நீங்கள் அளிக்கும் தீர்வு எந்த அளவுக்கு நடைமுறைக்கு உவப்பானது என்பது கேள்விக்குறிதான். மடம் அமைக்கவும் துறவி ஆகவும் தேர்வு வைக்க வேண்டும் என்பது கொஞ்சம் மிகையாகத் தெரிகிறது. அரசுக்கு வேறு இல்லையா? இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? கொஞ்சம் செலவுதான் ஆகும் என்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தக் கொஞ்சம் பணமும் மக்கள் பணம்தானே? மக்களுக்குத் தேவையான விதயங்களுக்குத்தான் அரசுப் பணம் பயன்பட வேண்டும். நல்ல துறவிகளை உருவாக்குவது என்பது எந்தளவுக்கு மக்களுக்குத் தேவையானது எனும் கேள்வி எழுகிறது. இவையெல்லாம் அரசின் வேலைகள் அல்ல. மாறாக, நீங்களே கூறியிருப்பது போல மக்களுக்கு அறிவு வர வேண்டும். அதற்கான வேலைகளை அரசு செய்ய வேண்டும். தமிழ்நாட்டிலும்தான் புகழ் பெற்ற துறவியான சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார். அதற்காக இங்கு யார் கலவரத்தில் ஈடுபட்டார்கள்? ஒரு சிறு குண்டூசி கூடக் குருதி பார்க்கவில்லையே! காரணம், இது பெரியார் மண்! அது மட்டுமில்லை, எந்தக் குறிப்பிட்ட மக்கள் சங்கராச்சாரியரைத் தங்கள் சமயத் தலைவராகக் கருதினார்களோ, அவர்கள் மிகவும் நாகரிக மனிதர்களாகவும் சட்டத்தை மதிக்கத் தெரிந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள்தாம் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்!<br /><br />ஆக, பெரியார் போன்ற ஒருவர் வடநாட்டில் இல்லாததும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களைப் போல் நாகரிகமுள்ளவர்களாக வடநாட்டினர் இல்லாததும்தாம் நடந்த கலவரங்களுக்குக் காரணம். எனவே, நாடு முழுக்கப் பகுத்தறிவும் விழிப்புணர்வும் நாகரிகமும் ஊட்டும் கல்வி முறையைக் கொண்டு வந்தாலே எல்லா அட்டூழியங்களும் குறையும்.<br /><br />கடைசியாக ஒன்று சொல்லியிருந்தீர்கள், "மன்னிக்க முடியாத குற்றத்தைப் புரிந்து வந்த அந்தப் போலிக்கு 20 வருடம்தான் தண்டனை! ஹும் நல்ல நீதி!" என்று. இதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. இந்த வரியை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்! நாட்டின் சட்டம் தெரியாமல் எழுதியிருக்கிறீர்கள்! பாலியல் வன்கொடுமை போன்ற சிறிய குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு இதை விடப் பெரிதாக என்ன தண்டனையைத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? ஒருவேளை அவர் உலர் மின்கலம் (battery) வாங்குவது போன்ற மாபெரும் குற்றங்களைப் புரிந்திருந்தால் இறுதி மூச்சு உள்ள வரை சிறையிலேயே அடைத்து வைக்கலாம் - பேரறிவாளனைப் போல. அப்பேர்ப்பட்ட பெருங்கொடுமைகளையா அவர் செய்து விட்டார்? இனிமேலாவது சட்டம் தெரிந்து எழுதுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32249891117719075072017-08-30T14:21:36.666+05:302017-08-30T14:21:36.666+05:30நெல்லை வெரி பாஸிட்டிவ் கருத்து. எனக்கும் கன்ஃபெஷன்...நெல்லை வெரி பாஸிட்டிவ் கருத்து. எனக்கும் கன்ஃபெஷன் நல்ல கான்செப்ட் என்றே படும். கூடவே நான் ஒரு சில கன்ஃபெஷன்ஸ் - இது கிறித்தவ கத்தோலிக்க மதத்தில் இருக்கும் கான்செப்ட் - என் தோழிகள் சிலர் சொல்லியும் ஆசிரியர்கள் சொல்லியும் கேட்டுள்ளேன். இதில் சில எதிர்மறையாக நடந்ததும் உண்டு. இங்கு அதை வெளிப்படையாகப் பகிர வேண்டாமே என்பதால் பகிரவில்லை...என்னைப் பொறுத்தவரை நீங்கள் சொல்லியிருப்பது போல் மற்றொருவர் முன்னிலையில் சாரி சொல்லும் போதுதான் சாட்சியாக வைத்து மன்னிப்புக் கேட்பது என்பது மிகவும் பெரிய விஷயம். <br /><br />/'ஆலயம் கட்டுவதிலும் பெரியது ஆங்கோர் ஏழைக்கு, அதுவும் படிப்புக்கு உதவுவது'// யெஸ் இதனை நான் அப்படியே டிட்டோ....நான் சிறு வயதிலிருந்தே இதை மனதில் இறுத்தியவள் தாங்க்ஸ் டு ஆசிரியராக இருந்து நல்லாசிரியர் விருது வாங்கிய எனது பெரிய மாமா!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19035914858232455012017-08-30T13:27:35.803+05:302017-08-30T13:27:35.803+05:30மக்களின் அறியாமையால் இது போன்ற சாமியார்கள் வருகிற...மக்களின் அறியாமையால் இது போன்ற சாமியார்கள் வருகிறார்கள்.<br />மக்களை மாக்கள் ஆக்கி சாமியார்கள் வாழ்கிறார்கள் சுகபோக வாழ்வு.<br />எல்லோருக்கும் தப்பு செய்தவன் தண்டனை அடைந்தே ஆகவேண்டும் என்பதை மறந்து விட்டார்கள்.<br />உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.<br />கடவுள் நம்பிக்கை இருந்தால் இது போன்ற சாமியார்களிடம் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.<br />கேட்டது எல்லாம் கிடைக்கும் இந்த சாமியாரை கும்பிட்டால் , மனநிம்மதி கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. <br />மன்னித்தல் என்ற வார்த்தை கேவலபட்டு இருப்பது வருத்தமாய் இருக்கிறது.<br /><br />இது போன்றவர்களுக்கு இந்த <br /> தண்டனை போதாது. <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20346022147497836492017-08-30T12:01:00.305+05:302017-08-30T12:01:00.305+05:30மக்களையும் சும்மா சொல்லக்கூடாது..
இந்த மாதிரி பன...மக்களையும் சும்மா சொல்லக்கூடாது.. <br /><br />இந்த மாதிரி பன்னாடைப் பயல்களிடம் அடிமையாய்க் கிடக்கிறேன் என்று சொல்வதில் பெருமைப்பட்டவர்கள்.. <br />நான் இந்தக் கட்சியின் தொண்டன்.. நான் இந்த நடிகை (!) யின் ரசிகன் என்பது மாதிரி..<br /><br />இந்தக் கழிசடைகளுக்கெல்லாம் வளர்ப்பு சரியில்லை.. அது மட்டும் சரியாக இருந்திருந்தால் இந்தத் தாடிக்காரனுக்கோ அந்தப் பெண்களுக்கோ இத்தனை சிறுமை ஏற்பட்டிருக்காது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37315521128147235772017-08-30T12:00:58.872+05:302017-08-30T12:00:58.872+05:30இல்லை ஏஞ்சலின், கீதா ரங்கன் - பையன் கிட்ட கோபப்படு...இல்லை ஏஞ்சலின், கீதா ரங்கன் - பையன் கிட்ட கோபப்படுறீங்க. ஒரு அடி கொடுத்துடுறீங்க. அப்புறம் உங்க மனசுக்குள்ளேயே 'சே தவறு செய்துவிட்டோம்' என்று நினைப்பது, அல்லது கடவுள் படத்துக்கு முன்னால் சென்று, 'சாரி கடவுளே இந்தத் தவறு செய்துவிட்டேன்' என்று சொல்வது அல்லது நேரே பையனிடம் சென்று 'மன்னிச்சுக்கடா. எனக்கு வேற மூடுல இருந்ததுனால நடந்துடுத்து' போன்று (யார் முன்னால் அந்தத் தவறு செய்தீர்களோ, அவர்கள் முன்னிலையில்) சாரி சொல்வது - எது ரொம்ப அப்பீலிங்காக இருக்கு? மனிதன் இன்னொருவர் முன்னிலையில் சாரி சொல்லும்போதுதான் அவன் நிஜமாகவே தன் வெட்கத்தை விட்டு நடந்ததை நினைத்து வருத்தப்படும் உணர்வு அவனுக்கு ஏற்படும், மனதும் லேசாகிவிடும். அதாவது இன்னொரு மனிதனை சாட்சியாக வைத்து மன்னிப்புக் கேட்பது effective.<br /><br />இன்னொன்று... கிறித்துவ மதத்தில் பாவ மன்னிப்பு கேட்கும் பாதிரியார், இறைவனின் பிரதினிதி. அவரிடம் முறையிடும்போது அவர், 'கடவுள் மன்னிப்பார்' என்று சொல்வதோடு அவனுக்கு ஆறுதலும் சொல்கிறார். இது ஒரு நல்ல கான்செப்ட் தான். <br /><br />பொதுவா, 'காசு கொடு' என்ற வியாபாரம் நடக்கும் இடத்தில் (அதாவது, 'பாவ மன்னிப்பா', கொடு 1000 ரூ, அப்புறம் பாதிரியார் வருவார் என்பதுபோல் இருந்தால்-எனக்குத் தெரிந்து இல்லை), அது எந்த மதத்தில் இருந்தாலும், அங்கு நடப்பது 'புனிதமான மன்னிப்பு' கிடையாது, வியாபாரம். (இந்த வருடம், சாராய பிசினெசில் 2 லட்சம் லாபம் கிடைத்தான் உன் கோவிலுக்கு 20,000 கொடுக்கிறேன் என்பதெல்லாம் இதில்தான் சேர்த்தி).<br /><br />'ஆலயம் கட்டுவதிலும் பெரியது ஆங்கோர் ஏழைக்கு, அதுவும் படிப்புக்கு உதவுவது'<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51280404473170316572017-08-30T11:32:57.355+05:302017-08-30T11:32:57.355+05:30மன்னிப்பு என்னும் வார்த்தைக்கு இம்மாதிரி அர்த்தமுண...மன்னிப்பு என்னும் வார்த்தைக்கு இம்மாதிரி அர்த்தமுண்டு என்று இப்போதுதான் தெரிகிறது அதை நீங்கள் இப்போதுபிரபலப் படுத்தி இருக்கிறீர்கள் சாமியார்கள் ஆசிரமம் ஆன்மீகம் என்று எல்லாம் பேசியே மக்கள் சுய புத்தி இல்லாமல் திண்டாடுகிறார்களிவை எல்லாமே மதங்கள் பற்றிய தெளிவு இல்லாததன் manifestation என்றே தோன்றுகிறது பலரதுபுரிதலும் செயல்களும் வேறு வேறாகத்தான் இருக்கிறது இந்த சாமியார் நல்லவர் இந்த சாமியார் கெட்டவர் என்று எப்போது தெரிகிறது அவர்களது குடுமி சும்மா ஆடுவதில்லை. எத்தனை செய்திகள் படித்திருந்தாலும் உரக்கச் சொன்னாலும் திருந்துபவர் எண்ணிக்கை மிகக் குறைவே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39326996822963655232017-08-30T11:17:22.365+05:302017-08-30T11:17:22.365+05:30ஆமாம் உங்கள் நாடு மற்றும் வளர்ந்த நாடுகளின் சட்டங்...ஆமாம் உங்கள் நாடு மற்றும் வளர்ந்த நாடுகளின் சட்டங்கள் வேறுதான்....உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. நானும் தகவல் அறிய முனைந்து கொண்டுதான் இருக்கிறேன் நிஷா...மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37247246324793473932017-08-30T11:14:32.438+05:302017-08-30T11:14:32.438+05:30வாங்க நிஷா ஆம் தெரியும். நான் படித்தது கிறித்தவ பள...வாங்க நிஷா ஆம் தெரியும். நான் படித்தது கிறித்தவ பள்ளி, கல்லூரி. இங்கு மன்னிப்பு என்ற அந்தச் சொல் எவ்வளவு உயரிய சொல் அதனை இப்படி ஆக்கிவிட்டார்களே என்பதைச் சொல்லவே பயன்படுத்தினேன். என்னிடம் பைபிள் விசுவும் அம்மா கொடுத்திருந்தவை இருக்கின்றன. ஆம் நீங்கள் சொல்லும் வசனத்தையும் வாசித்திருக்கிறேன். இங்கு ஜஸ்ட் அந்தச் சொல்லின் புனிதத்தை மட்டும்தான் எடுத்துக் கொண்டேன். விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி நிஷா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70513022122995859212017-08-30T11:09:27.303+05:302017-08-30T11:09:27.303+05:30ஆம் ஜம்புலிங்கம் ஐயா இப்படியானவர்கள் அதிகமாகின்றார...ஆம் ஜம்புலிங்கம் ஐயா இப்படியானவர்கள் அதிகமாகின்றார்களதான். மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53115696193768425222017-08-30T11:08:34.067+05:302017-08-30T11:08:34.067+05:30ஆஹா கோவிந்தராஜு ஐயா அழகான ஐயனின் குறளை இங்குச் சொல...ஆஹா கோவிந்தராஜு ஐயா அழகான ஐயனின் குறளை இங்குச் சொல்லியமைக்கும் மிக்க நன்றி ஐயா. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78396800158191484362017-08-30T10:44:29.075+05:302017-08-30T10:44:29.075+05:30ஐயோ நிஷா கடைசில மன்ன்ன்ன்ன்னீச்சூ பயமுறுத்துதே!!! ...ஐயோ நிஷா கடைசில மன்ன்ன்ன்ன்னீச்சூ பயமுறுத்துதே!!! ஹாஹாஹாஹா...மக்களைக் குற்றம் சொன்னாலும் அவர்கள் அறிவிலிகளாக இருக்கிறார்களே நிஷா அதான் இதற்குச்சட்டம் கடுமாயாக வேண்டும் இது போன்ற மடங்கள் எதுவும் தொடங்க அனுமதிக்கப்படக் கூடாது. எல்லாம் கணக்கில் வர வேண்டும். உங்கள் கருத்துகளையும் ஏற்கிறேன் நிஷா மிக்க நன்றி கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90981739715873199822017-08-30T10:35:40.091+05:302017-08-30T10:35:40.091+05:30வாங்க ஜெசி !! paws!!!! மைவைச்சதுக்கு நன்றி அதிரா ப...வாங்க ஜெசி !! paws!!!! மைவைச்சதுக்கு நன்றி அதிரா பூசாருடன் இனி அதகளம் தான்...! மிக்க மகிழ்ச்சி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68307904331734712672017-08-30T10:34:12.307+05:302017-08-30T10:34:12.307+05:30கத்தோலிக்க மதத்தில் CONFESSION இருக்கு அதுவே எனக்க...கத்தோலிக்க மதத்தில் CONFESSION இருக்கு அதுவே எனக்கு உடன்பாடில்லை ..ஒரு மனிதனை மன்னிக்க கடவுளுக்கு மட்டுமே தகுதி இருக்கு ..கடவுளுக்கும் மனிதனுக்கும் அதாவது பக்தனுக்கு நடுவில் மீடியேட்டர் எதற்கு ?? இதை இந்த மக்கள் புரிந்தால் இப்படிப்பட்ட வியாபாரிகள் போலி சாமியார்கள் உருவாக வாய்ப்பில்லை நான் அனைத்து சாமியார்களையும் சேர்த்தே சொல்றேன் .// யெஸ் உண்மைதான். நடுவில் மீடியேட்டர் எதற்கு என்பதுதான் என் தனிப்பட்டக் கருத்து அதைத்தான் பதிவில் அதைத் தவிர்த்து என் கருத்தில் நுழையவில்லை என்று சொல்லியிருந்தேன். கன்ஃபெஷன் நல்ல விஷயம் ஆனால் அதிலும் சில கெட்டவை நடக்கிறது என்பதும் தெரியும்...<br /><br />ஆனால் இந்த மக்கள் அறிவிலிகளாக இருக்கும் பட்சத்தில் அரசுதான் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். <br /><br />யெஸ் மீ டூ நானே போய் மன்னிப்பு கேட்டுவிடுவேன் இறைவனிடமும் உடனே கேட்டுவிடுவேன். மீண்டும் செய்யாமல் இருக்கவும் முனைவேன். ஆனால் ஹிஹிஹி...மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன்...<br /><br />யெஸ் மக்கள் ரொம்ப மன அழுத்தத்தில் இருப்பதால் எத்தைத் தின்றால் பித்தம்தெளியும் என்று இப்படி அலைகிறார்கள் என்ன சொல்ல...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com