tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1352756797502923224..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : அஹிம்சையின் அளவுகோல்???!!!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4407617694201060122016-02-24T23:31:53.385+05:302016-02-24T23:31:53.385+05:30மிக்க நன்றி முரளிதரன் அதேதான் நீங்கள் சொல்லியிருப்...மிக்க நன்றி முரளிதரன் அதேதான் நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் தினமும் நடக்கின்றதுதான். வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நிலை ஆஹா இதைத்தான் நான் தினமும் நினைத்துக் கொள்வேன் ...மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59985256771380574232016-02-24T23:29:17.555+05:302016-02-24T23:29:17.555+05:30நன்றி அனு. நல்ல விஷயம்தான்நன்றி அனு. நல்ல விஷயம்தான்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82131583948661855732016-02-24T23:25:49.286+05:302016-02-24T23:25:49.286+05:30மிக்க நன்றி வலிப்போக்கன் நல்ல முடிவுதான் தங்கள் மு...மிக்க நன்றி வலிப்போக்கன் நல்ல முடிவுதான் தங்கள் முடிவு...நடக்கும் போதும் ஹெல்மெட் போட்டுக் கொள்ளுங்கள்...வண்டி ஓட்டுபவர்களுக்குக் கண்ணில் பவர் இல்லை....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26812928317372414572016-02-24T23:17:42.963+05:302016-02-24T23:17:42.963+05:30மிக்க நன்றி நாகேந்திர பாரதி தங்களின் கருத்திற்கும்...மிக்க நன்றி நாகேந்திர பாரதி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-998592306708642292016-02-24T22:47:02.241+05:302016-02-24T22:47:02.241+05:30உன்மைதான் செல்வா. அதுவும் இப்போது வெயில்காலம் வந்...உன்மைதான் செல்வா. அதுவும் இப்போது வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது...வெளியில் செல்வதென்றாலே நடுக்கமாக ஒபோக்குவரத்து நெரிசலில்...என்ன செய்ய...பலசமயங்களில் வெறுப்பாகத்தான் இருக்கின்றது. மிக்க நன்ரி செல்வா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51955525535782673272016-02-24T22:32:25.349+05:302016-02-24T22:32:25.349+05:30மிக்க நன்றி ரூபன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கு...மிக்க நன்றி ரூபன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12580198717751014292016-02-24T22:09:21.354+05:302016-02-24T22:09:21.354+05:30மிக்க நன்றி சித்ரா தங்களின் கருத்திற்கும் வருகைக்க...மிக்க நன்றி சித்ரா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். அங்கெல்லாம் சாரி கேட்பார்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள்வார்கள். இங்கு நிலைமையே வேறாச்சே..<br /><br />வந்தாச்சு மீண்டும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77866761738869463542016-02-24T19:57:21.750+05:302016-02-24T19:57:21.750+05:30மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும்வ் அருக...மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும்வ் அருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75139842528331117822016-02-24T19:16:53.789+05:302016-02-24T19:16:53.789+05:30மிக்க நன்றி இபுஞா.சரிதான் சகோ...பல சமயங்களில் அம்ப...மிக்க நன்றி இபுஞா.சரிதான் சகோ...பல சமயங்களில் அம்பியின் நினைவு வருகின்றதுதான். அஹிம்சை பல சமயங்களில் தோற்றுத்தான் போகின்றது. அடாவடிதான் பல சமயங்களில் கையாள வேண்டி உள்ளது. இல்லை என்றால் நீங்கள் சொல்லியிருப்பது போல் நாம் இளிச்சவாயனுங்கதான்...<br /><br />இதன் மற்றுமொரு பகுதி வரும். நீங்களும் விரைவில் அளவளாவுங்கள் சகோ. எதிர்ப்பார்க்கின்றோம். <br /><br />மிக்க நன்றி சகோ தங்களின் விரிவான கருத்திற்கும் விளக்கத்திற்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72632899460733715632016-02-24T19:11:24.117+05:302016-02-24T19:11:24.117+05:30ஆம் சகோ! பலருக்கும்..நீங்கள் சொல்லுவது சரிதான். ம...ஆம் சகோ! பலருக்கும்..நீங்கள் சொல்லுவது சரிதான். மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10160877636564480442016-02-24T19:09:22.637+05:302016-02-24T19:09:22.637+05:30மக்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள். உண்மைதான். க...மக்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள். உண்மைதான். கில்லர்ஜி இறைவனுக்கு ஏன் பயப்பட வேண்டும்? இறைபயம் என்பது தேவையற்றது. அன்பு ஒன்றே போதும். நம் மனசாட்சி அறிவுறுத்துபவற்றிற்குப் பயந்தால் போதும். இறைவணக்கம் என்பது இறை பயத்துடன் வருவது அல்ல. சரி சரி கருத்து திசை திரும்புகின்றது எனவே...ம்ம்ம் வெசயகாந்" தூ ரச்சிகாரர் இல்லை...வேறு.....யாராக இருந்தால் என்ன...ரூல்ஸ் ரூல்ஸ்தானே!! <br /><br />மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14125281605809272532016-02-24T18:39:29.001+05:302016-02-24T18:39:29.001+05:30ம்ம்ம்ம் சரிதான் சார். சண்டை போட எல்லாம் தெம்பும்,...ம்ம்ம்ம் சரிதான் சார். சண்டை போட எல்லாம் தெம்பும், மனதும் இல்லை என்பதும் பொருந்துகிறது...நேரமும் இல்லை..ஆனால் கோபம் மட்டும் வருகின்றது...ஒரு அயற்சி ஏற்படத்தான் செய்கின்றது. மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90039652752264917872016-02-24T18:36:42.418+05:302016-02-24T18:36:42.418+05:30சரிதான் ஜெயசீலன் நீங்கள் சொல்லுவது. ஆனால் பழக்க த...சரிதான் ஜெயசீலன் நீங்கள் சொல்லுவது. ஆனால் பழக்க தோஷம் அப்படிச் சண்டை போட வருவது இல்லை. சென்னைக்கு வந்த பிறகு கொஞ்சம் பழகிக் கொண்டாலும் மென்மையாகவே சண்டை..மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75151877586141782742016-02-24T18:23:22.046+05:302016-02-24T18:23:22.046+05:30மிக்க நன்றி தமிழா கருத்திற்கு. உண்மைதான் மக்களுக்...மிக்க நன்றி தமிழா கருத்திற்கு. உண்மைதான் மக்களுக்குக் கடுகளவு கூட பொறுமை இல்லை என்பது. இன்றைய கால மக்கள் இப்படி இருப்பதற்கு முதல் காரணம் பெற்றோர்கள். அதாவது 5 வயது வரை என்று வைத்துக் கொள்ளலாமா...அடுத்து ஆசிரியர்கள்/கல்வி...தலைவர்கள் என்று சொல்லுவதை விட ஆட்சி என்று சொல்லலாமா? கடுமையான சட்டங்கள் இல்லாத ஊழல் மிக்க ஆட்சி..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86293666462327431722016-02-24T17:55:12.315+05:302016-02-24T17:55:12.315+05:30ஹஹஹ் நல்லா அடி போட்டிருக்கலாம்தான் ..ஆனாலும் நமது ...ஹஹஹ் நல்லா அடி போட்டிருக்கலாம்தான் ..ஆனாலும் நமது குணம் அப்படி இல்லையே...மிக்க நன்றி உமையாள் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..உண்மைதான் நீங்கள் சொல்லுவது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26498508112903498242016-02-24T17:47:16.218+05:302016-02-24T17:47:16.218+05:30மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் நேர்மறையான கருத்த...மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் நேர்மறையான கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85291661046481820812016-02-24T13:49:51.032+05:302016-02-24T13:49:51.032+05:30அதனாலென்ன? இருக்கட்டும்!அதனாலென்ன? இருக்கட்டும்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23502416191296949902016-02-24T12:47:30.981+05:302016-02-24T12:47:30.981+05:30உண்மைதான் ஸ்ரீராம். தவறு செய்பவர்கள்தான் முதலில் க...உண்மைதான் ஸ்ரீராம். தவறு செய்பவர்கள்தான் முதலில் குதிப்பது. எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் வந்தாலும் சமநிலையாகிவிடுமோ என்றும் தோன்றுகின்றது. என்றாலும் நாமெல்லாம் இருப்போமா என்றும் தெரியவில்லையே...<br /><br />மிக்க நன்றி ஸ்ரீராம் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61099951983772839062016-02-24T12:30:03.896+05:302016-02-24T12:30:03.896+05:30மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கும் வருகைக்...மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89379438330284693932016-02-24T12:28:41.489+05:302016-02-24T12:28:41.489+05:30ஒரு சக மனிதர் மனம் புண்படும்படி நக்கல் பார்வை கூட ...ஒரு சக மனிதர் மனம் புண்படும்படி நக்கல் பார்வை கூட வன்முறைதான் என்னைபொருத்தவரை ஆனால மேற்கூறிய perverts விஷயத்தில் எதிர்த்து நின்றே ஆகவேண்டும் .// உண்மை உண்மை ஏஞ்சல். ஏளனப் பார்வை கூட வன்முறைதான். அது பிறரை எவ்வளவு துன்புறுத்தும். அருமையான கருத்துகலை முன்வைத்து விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஏஞ்சல்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59101942903334774092016-02-24T12:07:49.049+05:302016-02-24T12:07:49.049+05:30மிக்க நன்றி க்ரேஸ்! நம்மூரிலும் தான் இருக்கின்றது ...மிக்க நன்றி க்ரேஸ்! நம்மூரிலும் தான் இருக்கின்றது குறிப்பிட்ட மதத்தவரை தீவிரவாதிகள் வன்முறையாளர்கள் என்று சொல்லுவது. உலகம் முழுவதும் இருப்பது உண்மைதான் க்ரேஸ். வீட்டிலிருந்து தொடங்குகின்றது.....சென்னையில் வெளியில் சென்றால் தினமுமே ஏதேனும் ஒரு விதத்தில் கோபம் வருகின்றது. குறிப்பாகச் சாலையில்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14997480473975336692016-02-24T12:04:41.194+05:302016-02-24T12:04:41.194+05:30மிக்க நன்றி வைகோ சார் தங்களின் விரிவான கருத்திற்கு...மிக்க நன்றி வைகோ சார் தங்களின் விரிவான கருத்திற்கும் வருகைக்கும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43438982949070647262016-02-24T11:54:33.762+05:302016-02-24T11:54:33.762+05:30உண்மைதான் குமார் பல சமயங்களில் கோபம் வெளிவரத்தான் ...உண்மைதான் குமார் பல சமயங்களில் கோபம் வெளிவரத்தான் செய்கின்றது. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49988656487130815272016-02-24T11:30:34.676+05:302016-02-24T11:30:34.676+05:30மிகவும் நன்றி...உங்கள் அன்பிற்கு ....
இப்பொழுது எ...மிகவும் நன்றி...உங்கள் அன்பிற்கு ....<br /><br />இப்பொழுது எல்லாம் இன்னும் கவனமாகவே கடக்கிறோம்..<br /><br />முன்பு சாலையை கடக்கும் போதே மனதில் ஒரு பயம் ஏற்படும் ....ஆனால் இப்பொழுது அது இல்லை ...இதுவும் கடந்து போகும் என்று சொல்லியே ..என் மனதில் இருந்து பயதே விரட்டினேன் .... <br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32404634305573590232016-02-24T08:46:07.048+05:302016-02-24T08:46:07.048+05:30அனு நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் வேதனையான ஒன்று...அனு நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் வேதனையான ஒன்று தப்பித்தீர்களே வலியுடன். குழந்தையை நினைத்துப் பார்த்தால் பயங்கரமாக இருக்கின்றது. நிங்கள் ஓட்டியவரின் நிலையிலிருந்தும் சிந்தித்திருப்பது உங்கள் நல்ல மனதைக் காட்டுகின்றது! நம்மூரில் இன்னும் போக்குவரத்து விதிமுறைகள் சட்டம் வலுவாக்கப்பட வேண்டும்...நாம் கவனமாக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து நாம் தான் கவனமாக இருக்க வேண்டிய நிலைமை. பார்த்துக் கொள்ளுங்கள் கவனமாக மிகமிகக் கவனமாக இருங்கள் அனு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com